இலங்கை
கல்முனை
கொரோனா
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது. இலங்கையில் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் நாளைய தினம் (ஆகஸ்டு ...
Read More
Read More

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர். இலங்கை பிற தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா வைரஸ் மரணங்களை சந்தித்துள்ளது ...
Read More
Read More

அரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சி .
அரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சி - பிரதமர் அரசியலில் ஜம்பவான்கள் என கூறிய அரசியல்வாதிகள் இம்முறை ...
Read More
Read More
வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி
பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 18 மாணவர்களும் ...
Read More
Read More

ரஸ்ய ஏவுகணை கப்பல் மீது உக்ரைனின் ஏவுகணை தாக்குதல்
ரஸ்யாவின் போர்க்கப்பலான மோஸ்க்வாவின் மீது உக்ரைன் ஏவுகணைகள் மோதியதைக் காட்டும் புகைப்படம் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் இந்த ஆதாரம் தெளிவாக இல்லை என்று பிபிசி ...
Read More
Read More

ரஸ்ய படையினரின் போர்க்குற்றச்சாட்டுக்களை தீவிரமாக முன்னெடுக்க ஸெலென்ஸ்கி உறுதி!
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஸ்ய படைகளுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை உறுதியுடன் முன்னெடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.உக்ரைனிய மக்களிடம் தனது இரவு உரையின் போது ...
Read More
Read More

தமது எண்ணெய் குதத்தின் மீது தாமே தாக்குதலை நடத்திய ரஸ்யா!
ரஸ்யாவின் எண்ணெய் கிடங்கின் மீது தமது தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டதாக வெளியான தகவலை உக்ரைன் பாதுகாப்பு படை தலைவர் மறுத்துள்ளார்.உக்ரேனிய தொலைக்காட்சியில் பேசிய டானிலோவ், ...
Read More
Read More

முதல் கட்ட இராணுவ நடவடிக்கை நிறைவு! – சொந்த துருப்புகளால் கொல்லப்பட்ட ரஷ்ய படைத் தளபதி
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் அவரது சொந்த படையினரால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.37வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய கர்னல் மெட்வெசெக், வேண்டுமென்றே தாக்கப்பட்டதாக ...
Read More
Read More
அரசியல்

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவை: பதவியில் மாற்றமில்லை
நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி ...
Read More
Read More

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! பலப்படுத்தப்படும் நாடாளுமன்றின் பாதுகாப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கி வரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.இவ்வாறானதொரு சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய ...
Read More
Read More

சுமந்திரனும், சாணக்கியனும் அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றனர்: சிவநேசதுரை சந்திரகாந்தன்
கண்முன்னே இடம்பெற்ற அழிவுகளுக்கு நியாயம் கேட்க வேண்டியவர்களே பக்கச்சார்பாக இருந்து அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றமை வேதனையான விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ...
Read More
Read More

உணவு தட்டுப்பாடு! நாடாளுமன்றில் அமைதியின்மை
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது ...
Read More
Read More

நாட்டை நிர்வகிக்க முடியவில்லையென்றா ல் சஜித்திடம் கையளியுங்கள் திகாம்பரம் எம்பி
(க.கிஷாந்தன்) " இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை. தன்னால் முடியாது என்பதை ஆளுங்கட்சியினர் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆளக்கூடிய தலைவரான சஜித்திடம் நாட்டை ஒப்படைப்பதற்காக, ...
Read More
Read More
விளையாட்டு

வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன் அபேகோன் – இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது
22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் தனது தூரத்தை ...
Read More
Read More

பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 5 இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த 5 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, நான்கு விளையாட்டு ...
Read More
Read More

இலங்கையின் நிலை கருதி ‘ஆசிய கிண்ணத்தொடர்’ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!
இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய ...
Read More
Read More

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான முதல், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டக்வேத்-லூயிஸ் முறையில் 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ...
Read More
Read More

ஐபிஎல் அறிமுக தொடரிலேயே வெற்றியாளர் கிண்ணத்தை சுவீகரித்த குஜராத் டைட்டன்ஸ்!
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று ...
Read More
Read More
விவசாயம்

ரோஜா செடி நன்கு பூக்க வேண்டுமா.? அப்போ இந்த மண் கலவை செய்து பாருங்கள்..!!
ரோஜா செடி நன்கு பூக்க வேண்டுமா.? அப்போ இந்த மண் கலவை செய்து பாருங்கள்..!! ரோஜா செடிக்கு மண் கலவை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது ...
Read More
Read More

வேளாண் பழமொழிகள்!
வேளாண் பழமொழிகள்! பொதுவாக பழமொழிகளைக் கேட்டும்போது, அவற்றின் மீது ஒரு வெறுப்பும், அலுப்பும் தோன்றுகிறது. ஏனெனில் அதில் ஆயிரம் அர்த்தங்களைப் புதைத்தும், மறைத்தும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் ...
Read More
Read More

பஞ்சாங்க கணித்தலின்படி விவசாயம் சாத்தியமாகுமா..?
பஞ்சாங்க கணித்தலின்படி விவசாயம் சாத்தியமாகுமா...? அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம் ...
Read More
Read More

இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல் செய்வது எப்படி?
இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல் செய்வது எப்படி? பூண்டு 1 கிலோ எடுத்து மண்ணெண்ய்யில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர் இதனை ...
Read More
Read More

இயற்கை உரம்…..
இயற்கை உரம்..... இயற்கை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்றன. பயிரின் உற்பத்தித் திறனை ...
Read More
Read More
சினிமா

நடிகர் விவேக் காலமானார்!
நடிகர் விவேக் காலமானார்! திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ...
Read More
Read More

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் ...
Read More
Read More

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை.
காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை. காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், மனைவி ராதிகாவிற்க்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதில் ...
Read More
Read More

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசானது. இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ...
Read More
Read More

வெற்றிமாறனின் ‘விடுதலை’…. போராளியாக விஜய் சேதுபதி… போலீஸாக சூரி.சத்தியமங்கலம் காட்டுக்குள் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு.
வெற்றிமாறனின் 'விடுதலை'.... போராளியாக விஜய் சேதுபதி... போலீஸாக சூரி.சத்தியமங்கலம் காட்டுக்குள் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான 'துணைவன்' ...
Read More
Read More
இலக்கியம்

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!
அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் ...
Read More
Read More

மண்டூர் அசோகாவின் நூல் மட்டக்களப்பில் வெளியீடு
'மகுடம் கலை இலக்கிய வட்டம்' நடத்தும் மண்டூர் அசோகாவின் 'எழதப்படாத கவிதைகள்' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் காலை ...
Read More
Read More

வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின்.”ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு!!
"ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்" கவிதை நூல் வெளியீடு!! மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் "ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்" கவிதை நூல் ...
Read More
Read More

இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு எடுத்து செல்லப்பட்ட டொலர்! – ஸ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு
கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என ஸ்ரீ லங்கன் ...
Read More
Read More

“கிழக்கின் 100 சிறுகதைகள்” இரண்டாம் பாகத்துக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது.
"கிழக்கின் 100 சிறுகதைகள்" இரண்டாம் பாகத்துக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் "கிழக்கின் 100 சிறுகதைகள் "இரண்டாம் பாகத்துக்கு தரமான சிறுகதைகள் எழுத்தாளர்களிடம் இருந்து ...
Read More
Read More
ஆன்மிகம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் வளாகத்தில்
9கோடி ரூபா செலவில் திருமந்திர அரண்மனை
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் வளாகத்தில்9கோடி ரூபா செலவில் திருமந்திர அரண்மனை தகவல் -இரா துரைரெத்தினம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி ...
Read More
Read More

வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்”
வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்” ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் ...
Read More
Read More

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி!
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி! சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. இன்று(11) சிவராத்திரி. சிவனுக்கு சோமவாரவிரதம் முதல் திருவெம்பாவை வரை பல்வேறு விரதங்களிருப்பினும் அம்பிகை வழிபட்ட முக்கியமான விரதம் மகாசிவராத்திரி ...
Read More
Read More

சிவராத்திரி கட்டுரை – கா.சந்திரலிங்கம்
சிவராத்திரி கட்டுரை - கா.சந்திரலிங்கம் சிவனுக்குரிய இரவு சிவராத்திரி என்று அழைக்கப்படும். மேலும் இது சிவனுடைய ராத்திரி என்றும், சிவமான ராத்திரி என்றும், சிவனைப் பிரார்த்தனை செய்யும் ராத்திரி ...
Read More
Read More
நிழல்பட தொகுப்புகள்
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.