September 16, 2026
முக்கிய செய்தி

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை – குழந்தைகளுடன் பணிபுரிவோருக்கு குற்றச்சாட்டு இல்லையென சான்றிதழ்! பொதுச் சேவை ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பாக...

15 September 2026

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

முக்கிய செய்தி
15 September 2026

“ (செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், பாலமுனை கமு/அக்/அல் ஹிதாயா மகளீர் கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 50 மாணவிகளுக்கான குழந்தைப் பாதுகாப்பு, போதைப்பொருள்... ”

Kethees
15 September 2026
பிரதான செய்தி

இலங்கை – இந்தியா இடையே 3 முக்கிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை மற்றும் இந்தியா இடையே வான் பாதுகாப்புத் திறன், இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் பரிமாற்றம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

பிரதான செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம்...

Trending

admin

பொத்துவிலில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வீதியோர விழிப்புணர்வு நாடகம்.

(செல்வி வினாயகமூர்த்தி) பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பொத்துவில் குண்டுமடு அன்னை தெரேசா மகளிர் சங்கம், AWF நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு...

Public Opinion

admin

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாகத் துணை நிற்கும்” – பாதுகாப்புத் துறை அமைச்சர்

ஹஸ்பர் ஏ.எச்- “இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும்” என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அவர்...

Election

admin

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது இடம்

பிரதமர் ஹரினி அமரசூரிய கையால் விருது வழங்கி கௌரவிப்பு பாறுக் ஷிஹான் மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை...

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழாவின் தேர்த் திருவிழா நேற்று 13.09.2026 சிறப்பாக நடை பெற்றது. உற்சவம் கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன்...

admin

Famous Columns

admin

பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து- குடும்பஸ்தர்   சம்பவ இடத்தில்  பரிதாப பலி

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில்  பாலமுனைப் பகுதியில் இன்று (12)    இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்...

admin

இன்று கன்னியா காயத்திரி பீடத்தில் எண்ணெய் காப்பு ; நாளை மஹா கும்பாபிஷேக பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, நாளை13 ஆம்...

admin

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பேச்சு...

admin

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப் பீடத்தை அமைக்க திருக்கோவிலில் காணி உள்ளது – கோடிஸ்வரன் எம்.பி

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தை திருக்கோவில் பகுதியில் அமைக்க முடியும். அதற்கான காணிகள் அந்தப் பகுதியில் உள்ளன என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை...