கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்.

(பிரபா)கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.அரச அங்கீகாரம் பெற்ற LRDC தனியார் கம்பெனியில் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களாக இணைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ...

மகளிர் தின நிகழ்வில் நேற்று கல்முனையில் வெளியான “நான் ஹரிணி’

சர்வதேச மகளிர் தினம் - 2024 ஐ ஒட்டியதாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் நேற்று ( 14.03.2024) காலை பாண்டிருப்பு கலாசார ...

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மகளிர் ...

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்! (பிரபா) பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் ...

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு!

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு! சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாளை (14) ...

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களுக்கான ...

நெக்ஸ்ட் ரெப்பினால் அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு!

அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் ஆகியவை இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் அறநெறி கல்வியை ...

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது:

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது: நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலயத்தில் 2024-03-08 மகா சிவராத்திரி தினத்தன்று அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட சிவலிங்கம் பிரதிட்சை ...

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடல் நீரால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம்

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் இன்று 2024-03-08) மஹா சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகிறthu. சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து சிவ லிங்கத்துக்கு ஆயிரக்கணக்கான ...

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையிலும் ...

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு!

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு! கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி நேற்று வெள்ளிக்கிழமை ...