பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்-2026
பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவையும், மறைந்த கழகத்தின் உறுப்பினர்களது ஞாபகார்த்தமாவும் 22.02.2026ம் ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு இரத்ததான ...
பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.
பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம். துறைநீலாவணை நிருபர். உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் ...
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ...
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று (18) ...
விளையாட்டு கல்விக்கு தடையல்ல என்பதனை நிரூபித்துக் காட்டிய திருச்செல்வம் நிவலக்சன்!
கல்வி மட்டுமன்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கியமையினால் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை ...
மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை
மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் ...
கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025
கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷரா பதரநாட்டிய அரங்கேற்றம் - 07.03.2025 செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 ...
கல்முனை மாநகர சபையில்வாசிப்பு மாத பரிசளிப்பு விழா
கல்முனை மாநகர சபையில்வாசிப்பு மாத பரிசளிப்பு விழா (அஸ்லம் எஸ். மெளலானா) கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 04 பொது நூலகங்கள் இணைந்து ஏற்பாடு ...
இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.!
இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ...
பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026
பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026 என். செளவியதாசன் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை கிராமத்தில் இருந்து ...
பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!
பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் - சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது! என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று ...
கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு
கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே ...
