
கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.!
கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ...

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்
'சரோஜா' எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் பாறுக் ஷிஹான்கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ...

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை யொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வு
பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு தொழில் சந்தை
03/07/2025வெளிநாட்டு தொழில் சந்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகவெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாட்டு தொழிலை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே மாபெரும் வெளிநாட்டு_தொழிற்சந்தை வெளிநாட்டு தொழிற்சந்தையில் வெளிநாட்டு ...

தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு வைத்திய முகாம்!
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு இன்று (29)செய்திருந்தனர்.கல்முனை ஆதார ...

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!
பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்! கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை ...

கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு-இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள்
கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 /6/ 2025 அன்று இரவு ஆலய முன்றலில் இலங்கை புகழ் கல்முனை" சாகரம் இசைக்குழு" ...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு
37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு ( வி.ரி .சகாதேவராஜா) கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விடுதி நோயாளர்களுக்கு அசௌகரியம் விளைவித்த பார்வையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் வீதியால் நடப்பதற்கு கூட ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ...

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ...

நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!
நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு! ( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் ...