கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு. -சௌவியதாசன்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, ...
ஐக்கிய நாடுகள் சிறுவர் தினம் -கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு பரிசில்கள் அன்பளிப்பு
ஐக்கிய நாடுகள் சிறுவர் தினமான இன்று 25.11.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி ...
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு பாறுக் ஷிஹான்வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள ...
துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்பாறுக் ஷிஹான்ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு ...
மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
( பாறுக் ஷிஹான் ) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று (23) மாலை கல்முனை ...
கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்பட்டமளிப்பு நிகழ்வு!
(கல்முனை ஸ்ரீ)கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேசபாடசாலையின் ஹர்மன் ...
கல்முனையில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது
பாறுக் ஷிஹான்அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர்.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச ...
கிட்டங்கி வீதி வெள்ள நீர் பரவல்-போக்குவரத்து பாதுகாப்புடன் நடை முறை -இரவில் கடமையில் ஈடுபட்ட இராணுவம்
பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.கிட்டங்கி வீதி ...
கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு
கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த ...
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் ...
தோழர் பத்மநாபா 74 அகவை தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 74 வது அகவை தினமான கடந்த 19 ஆம் திகதி அக்கட்சியின் முக்கியஸ்த்தர்களின் ஏற்பாட்டில் ...
கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!
கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக ...
