கல்முனை

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு

டிருக்சன் சம்பத் வங்கி குழுமத்தின் நிதி நிறுவனமாகிய சியபத பினான்ஸ் நிறுவனமானது தனது 20ஆவது ஆண்டு நிறைவினை நாடு பூராகவும் பல்வேறுபட்ட வழிகளில் கொண்டாடி வருகின்றது. அந்த ...

தேசிய போட்டியில் 10 ஆவது தடவையும் தங்கப்பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்த கராத்தே வீரர் பாலுராஜ்!

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைநடைபெற்ற 49 ஆவது ...

Carmelian walk -கல்முனை பிராந்தியம் கோலாகலமானது – தரை, ஆகாய, நீர் மார்க்கமாவும் பவனிகள் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒரு வருட கால எல்லையைக் கொண்டு இடம் பெற்று ...

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்புபாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான ...

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை பாறுக் ஷிஹான்கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை வேலைத்திட்டத்தில் ...

கல்முனை பிராந்திய இணையம் கனடா ( Kalmunai Regional Integration Canada) உதயமாகியது

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய ...

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது. பாண்டிருப்பு சமூத்திரத்தில் இடம் ...

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதைபாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு ...

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை ...

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை (08) பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்!

கலாசார திணைக்களம் - கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் ...

கல்முனையில் நடைபெற்ற அமைதி வழிப் போராட்டம்!

( காரைதீவு சகா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு  கல்முனை மாநகரில் நேற்று (6) புதன்கிழமை காலை அமைதி ...

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்காக பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி "சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, பிரதேச ...