
கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது!
-புவி- முள்ளிவாய்க்கால் படுகொலைவாரம் தமிழ் மக்களால் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இறுதி யுத்தத்தின் போது உயிர் தப்பிய மக்கள் உயிர் வாழ அருந்திய கஞ்சியை நினைவுபடுத்தும் ...
Read More
Read More

அல்பா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளிவந்துள்ளது ஹை வோல்டேஜ் பாடல்!
அல்பா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "எந்தன் கண் முன்னே " நகைச்சுவை குறும்படத்தின் "ஹை வோல்டேஜ்" எனும் பாடல் வெளியாகியுள்ளது. ஜோயல், அஜயின் ...
Read More
Read More

நீர்நிலைகளில் விலங்குக் கழிவுகளைக் கொட்டும் ஈனப்பிறவிகளை கண்டறிந்து தண்டிக்கபொது மக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறது கல்முனை மாநகர சபை
(அஸ்லம் எஸ்.மௌலான) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடு, மாடு, கோழிக்கழிவுகளைக் கொட்டி, சூழலை மாசுபடுத்தும் ஈனப்பிறவிகளைக் கைது செய்து, தண்டிப்பதற்கு ...
Read More
Read More

கல்முனை தமிழ் கோட்ட மாணவர்களுக்காக பாண்டிருப்பில் இடம்பெற்ற இலவச கல்விக் கருத்தரங்கு!
கல்முனை தமிழ் கோட்ட மாணவர்களுக்காக இடம்பெற்ற இலவச கல்விக் கருத்தரங்கு! பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில்கனடா கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் நிதிப் பங்களிப்பில்கல்முனை தமிழ் கோட்டத்துக்கு ...
Read More
Read More

கல்முனை பேருந்து நிலைய காணியை சொந்தம் கொண்டாடிய தனிநபர்!
பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு ...
Read More
Read More

கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள அரசகாணியை இன்றும் அபகரிக்க முயற்சி – கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி இதற்காகவா?
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் சொந்தம் கொண்டாடி அபகரிக்கும் முயற்சி இன்றும் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது ...
Read More
Read More

கல்முனையில் தமிழருக்கு எதிரான இனவாத செயல் ஒன்று அரங்கேற்றம் – காணிப்பதிவு அலுவலகத்தில் இருந்து கல்முனை வடக்கு செயலக காணிப் பிரிவு நீக்கப்பட்டது
கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்தது.13 பிரதேச செயலக பிரிவுகளை ...
Read More
Read More

இணைந்திருக்கும் காலிமுகத்திடலும் பிரிந்து நிற்கும் கல்முனையும்! கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் சூழ்ச்சிகள்
இணைந்திருக்கும் காலிமுகத்திடலும் பிரிந்து நிற்கும் கல்முனையும்! அரவி வேதநாயகம் ** குடும்ப அரசியலை துடைத்தெறிய போராடும் இளைஞர்,யுவதிகள் ** இன வாதத்தால் ஆட்சிபீடம் எறிய ஜனாதிபதி தடுமாறுகிறார் ...
Read More
Read More

கல்முனை எரி பொருள் நிரப்பும் நிலையத்தில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்
கல்முனை எரி பொருள் நிரப்பும் நிலையத்தில் கைகலப்பு - ஒருவர் வைத்தியசாலையில் கல்முனை நகரின் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று இடம்பெற்ற கைலப்பு சம்பவத்தில் ...
Read More
Read More

ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை !
ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை ! நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்டம் கல்முனை ...
Read More
Read More

முகநூல் ஊடாக சட்டத்துறையை அவமதித்தார்கள் என மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை!
முகநூல் ஊடாக சட்டத்துறையை அவமதித்தார்கள் என மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை! மாளிகைக்காடு நிருபர் சட்டத்துறைக்கு - முகநூல் ஊடாக பங்கம் விளைவித்ததாக மருதமுனைச் சேர்ந்த ...
Read More
Read More