சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ)
சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ...
முன்னறிவித்தலின்றி கல்முனையில் அடிக்கடி மின் துண்டிப்பு – மக்கள் பெரும் அசௌகரியம்
(கல்முனை ஸ்ரீ)கல்முனைப் பிரதேசத்தில்கடந்த சில தினங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றிமின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமத்தைஎதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மின் கருவிகளைப் பயன்படுத்தி தொழில் புரிவோர் பொதுவாக ...
O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.
O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை க.பொ.த. சாதாரண ...
கல்முனையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை
(பாறுக் ஷிஹான்) பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் ...
கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாறுக் ஷிஹான்-கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே ...
பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்-2026
பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவையும், மறைந்த கழகத்தின் உறுப்பினர்களது ஞாபகார்த்தமாவும் 22.02.2026ம் ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு இரத்ததான ...
பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.
பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம். துறைநீலாவணை நிருபர். உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் ...
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ...
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று (18) ...
விளையாட்டு கல்விக்கு தடையல்ல என்பதனை நிரூபித்துக் காட்டிய திருச்செல்வம் நிவலக்சன்!
கல்வி மட்டுமன்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கியமையினால் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை ...
மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை
மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் ...
கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025
கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷரா பதரநாட்டிய அரங்கேற்றம் - 07.03.2025 செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 ...
