Category: கல்முனை

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த…

நற்பிட்டிமுனை ஆலயங்களின்  பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!

நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு! ( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இரு சாராரும் செயற்பட வேண்டும். இணக்கத்தீர்மானத்தைமீறினால் நீதிமன்ற அவமதிப்பு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பொசன் விஷேட நிகழ்வு

இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் சேவையாளர்களின் பூரண பங்களிப்புடன், பொசன் விழாக்குழுவினரால் நிகழ்வு…

நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக

நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நாளை செவ்வாய்க்கிழமை…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல். 

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல். ( வி.ரி. சகாதேவராஜா) நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 14…

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளுக்கும் நாடுங்கள்- சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளையும் உடனடியாகவும் தேவையான அளவுகளில் பெற்றுக் கொள்ள நாடுங்கள் – சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற சக்தி…

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு – ஏற்பாடு கல்முனைத் தமிழ்ச் சங்கம்

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025.06.08 ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்குகல்முனை வடக்குப் பிரதேச…

பிரமாண்டமாக ஆரம்பமான கார்மேல் பற்றிமாவின் கல்விக்கண்காட்சி; இன்று (05) இரண்டாவது நாள்

கார்மேல் பற்றிமாவின் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று (05) இரண்டாவது நாள்! கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாபெரும் கல்விக்கண்காட்சி இடம் பெற்று வருகிறது. நேற்று 04.06.2025 கோலகலமாக ஆரம்பமான…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி!

கலை கலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நேற்று (2) சித்திரை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நாளாந்த சேவைகளை…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்- கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்! கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுன் மாதம்…

You missed