Category: கல்முனை

மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமு/ கார்மேல் பற்றிமாவில் கண்காட்சி -9,10.11.2025

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின்…

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவபெருமானின் உருவப்படத்துடனான இந்த பஞ்சாங்க நாட்காட்டியை பெற விரும்புவோர் ஆலய நிர்வாகத்தடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்

கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள…

நற்பிட்டிமுனை   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

நற்பிட்டிமுனை பிரதேச பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பௌர்ணமி கலை விழா தமிழர் கலாசார வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சிலரும்…

கல்முனையில் சவக்காலை பெருநாள்.

கல்முனையில் சவக்காலை பெருநாள். கத்தோலிக்கர்களின் சவக்காலை பெருநாள் வாரத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு தினம் கல்முனை சேமக்காலையில் நேற்று மாலை நடைபெற்ற போது… கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் வருந்தோறும் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாள் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்படுவது வழக்கம்…

வாசிப்பு மாதம் – கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் இடம் பெற்ற இறுதிகட்ட நிகழ்வுகள்

கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர். வித்தியாலய அதிபர் .கோ.ஹிரிதரன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவற்றாலும் பிரதி அதிபரும் தமிழ்ப்பாடத் துறை…

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 கல்முனை – 03 கடற்கரை…

34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்! 25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம் . இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ,கௌரவிப்பும் சக…

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா” சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…