Category: கல்முனை

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார்

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார் நூருல் ஹுதா உமர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத…

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள்.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புது வருட பூசை நிகழ்வு பெரிய நீலாவணை…

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை (ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா , றாசிக் நபாயிஸ்) மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பாக்கியத்துசாலிஹாத் பள்ளிவாசல் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த புனித ஈதுல்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள். (பிரபா) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக ஒரு தசாப்த காலத்திற்கும்(2013 – 2023)மேலாக கடமையாற்றி கல்முனை…

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோதர் தேவஅருள்.

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள். பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு (07) நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி…

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு! தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதில்லை என இன்று (8) அறிவித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச…

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை 2024.04.06 கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்…

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு. நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர்…

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக…

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! கார்மேல் பற்றிமா முதல்வர்அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்(அரவி வேதநாயகம்) மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) தெரிவித்தார். கார்மேல் பாற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவில்…

You missed