Category: கல்முனை

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 16.09.2025 இன்று நடைபெற்றது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 )…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு -என் – சௌவியதாசன் – சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா…

கல்முனை மாநகர சபையில்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்…

பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ஆரம்ப பிரிவு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன்

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களை இணைத்து ஒரு கூட்டமா? ஒருபோதும் ஏற்கோம் -ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது…

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.!

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற…

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு 

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் “மாப்பிள்ளை விருந்து” எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7)…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இகல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா…