பாண்டிருப்பில் பல வீதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி கிடக்கின்றன – அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா ?
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும், சூழல் மாசுபடும் நிலையும் காணப்படுவதாகவும். திண்மக்கழிவுகளை…
