Category: இலங்கை

கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா?

கல்வியில் சனத்தொகை பாதிப்பை செலுத்துகிறதா? உலகில் சனத்தொகை வளர்ச்சி அல்லது வீழ்ச்சி பல வகையான தாக்கங்களை நாடுகளில் ஏற்படுத்தி வருவதை அறிவோம். இலங்கையிலும் சனத்தொகை பல கோணங்களில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியிலும் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் மக்களின் வசதி கருதி இடமாற்றம்

28.04.2025 (திங்கட்கிழமை) முதல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு ,தொண்டை பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் மக்கள் பாவனைக்காக இதனை திறந்து வைத்தார்.இந் நிகழ்வின் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும். ( சகா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்திய சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும்…

திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்! உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரப்பணியில்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம் (பாறுக் ஷிஹான்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம்…

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை  மீறினால் முறையிடலாம்!

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது! காலை முரசு பத்திரிகை செய்தி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர…

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை!

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிடுகின்றது. இதில் தவிசாளர் தெரிவு என்பது…

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற…

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச…