Category: இலங்கை

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

இ.கி.மிஷன் சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா – சனி ஞாயிறு தினங்களில்: ரதபவனி: ஊர்வலம்; சிறப்பு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன்படி, முதல்நாள் 21.02.2026 சனிக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள்…

இன்று (18.02.2026) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட்…

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு (வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள்…

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு! (வி.ரி.சகாதேவராஜா) அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.…

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணத்தில்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிலையம் ஆரம்பிக்கப்பவுள்ளது

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு பல்கலைக்கழக…

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி காலமானார்

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி (Chandradasa…

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி.

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி. செல்லையா பேரின்பராசா சைவத்தையும் தமிழையும் வாழவைப்பதற்காக அயராது உழைத்த காரைநகரைச் சேர்ந்த அருணாச்சலம் உபாத்தியாயர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தோற்றம் பெறுவற்கு அடித்தளம் இட்டவர். இதனை பழைய புத்தகங்களிலும் இணையத்தளங்களிலும் காண…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( காரைதீவு சகா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல…