5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்!

5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்! (வி.ரி.சகாதேவராஜா) 2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை…

சம்மாந்துறையில் வரலாறு படைத்த வண்ணச்சிறகு சித்திரக் கண்காட்சி – இன்று இறுதி நாள்

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் “வண்ணச் சிறகு” வரலாறு கூறும் சாதனை மிகு சித்திரக் கண்காட்சி கடந்த நான்கு தினங்களாக சம்மாந்துறை ஆசிரியர் வள நிலையத்தில் நடைபெற்று வருகிறது. சம்மாந்துறை வலய சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் எல்.அப்துல் முனாப்…

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்குமாறு கோரிக்கை முன்வைப்பு

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்கும்படி இஷட்.எம் ஸாஜீத் என்பவர் போலீஸ் மா அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார் அவர் தனது மகஜரில் . அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட…

நாளை [25]  அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்…

நாளை அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்…. (வி.ரி. சகாதேவராஜா) வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் நாளை (25) வியாழக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம் நாளை…

தமிழ் மணம் கமழும் கல்முனை ” மாநகரில் அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” – நூல் வெளியீட்டு நிகழ்வு – 28.12.2025

-P.S.M- தாமோதரம் பிரதீவன் எழுதிய ”அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு – 28.12.2025 தமிழ் மணம் கமழும் கல்முனை ” மாநகரில் அம்பாறைத் தமிழர் வரலாற்று சுவடுகள்” ‘இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில்…

மனித நேய வேண்டுதல்

மனித நேய வேண்டுதல் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவமாது ஒருவர்தனது மாதாந்த வேதனத்தை பெற்று வரும் வேளையில், கல்முனை நகரப்பகுதி வீதியில் கைநழுவி விட்டுள்ளார்.தயவு செய்து கண்டெடுத்தவர்கள் கருணை கொண்டு அதனை ஒப்படைத்து உங்கள் மனித…

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியக்கட்சிகள் – மாகாணசபை தேர்தலை விரைவாக நடாத்த அழுத்தம் கொடுக்க கோரிக்கை

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத் தினர் எனத்…

மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி!

மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி! ( வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது.…

பெரிய நீலாவணை  முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை பாறுக் ஷிஹான் டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…

பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கு விடுமுறை ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை அனுப்பி வைத்துள்ளார். சகல…