கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….! கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை (30)…

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் !

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் ! 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் அபிவிருத்தி திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், 18.06.2025 மற்றும்…

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி!

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி! மட். ஆரையம்பதியில் பேருந்து மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை சில்லில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதானது, ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக…

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக…

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய  அதிபராக கிருபாகரன்!

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கிருபாகரன்! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு தொழில் சந்தை

03/07/2025வெளிநாட்டு தொழில் சந்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகவெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாட்டு தொழிலை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே மாபெரும் வெளிநாட்டு_தொழிற்சந்தை வெளிநாட்டு தொழிற்சந்தையில் போன்ற சேவைகள் வழங்கப்பட இருப்பதினால் புதிதாக வெளிநாடு செல்ல இருப்பர்கள் நாடு திரும்பி மீண்டும்…

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செம்மணி – இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதி; இந்த அரசிலாவது நீதி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் ! இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில பிளாஸ்டிக் வளையல்கள்… இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சலும் கோபமும்.. முறையான விஞ்ஞான…

யாழ். பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர். கடந்த மே மாதம் 01…

தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு வைத்திய முகாம்!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு இன்று (29)செய்திருந்தனர்.கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின்…