கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!
கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….! கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை (30)…