இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர்…

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் ​( வி.ரி.சகாதேவராஜா) ​அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையினை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை…

தேசிய ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

தேசிய ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சித்துவிலி சித்தம் -2025 ஓவியம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டியில் தேசிய, மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலத்தில் மாணவர்களின் ஆக்க இலக்கிய மேம்பாட்டையும், வாசிப்பையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கும்வகையிலும், தமிழ் மொழித்தின எழுத்தாக்கப்போட்டிகளில் கலந்துகொண்டு ,தரமான படைப்புக்களை எழுதக்கூடியவாறு மாணவர்களை வளப்படுத்தும்வகையில் கவிதை தொடர்பான பயிற்றிப்பட்டறை, கவிஞரும்,…

17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும் ? – பா.அரியநேத்திரன்

17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும்! இலங்கையில் 70, க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன அதில் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத ஒரு கட்சி என்ரால் அது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிதான். கடந்த…

காணவில்லை- தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவும்

காணவில்லை! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை. 21 வயதுடைய இவரை யாராவது…

கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில்  முதலிடம் பெற்ற புவிதரன் 

கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற புவிதரன் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவின் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் ம.புவிதரனது கவிதை ஆக்கமானது முதலாம்…

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அ கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை…

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்!

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள். ( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு…

கலாநிதி க.ஞானரெத்தினத்திற்கு மட்டக்களப்பில் கௌரவம்.

செல்லையா-பேரின்பராசா இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறி ( 2024 – 2025) மாணவர்களின் விடுகை விழாவும், இப் பல்கலைக் கழகத்தின் கல்விப் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணபதிப்பிள்ளை –…