பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந், தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை…

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla)…

இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின்…

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!

​​அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ​கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ​​அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின்…

தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு!

​தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு! ​நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை (மே 22) தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ‘Mein Schiff 6’ சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் சிறப்பம்சங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள்: கப்பலில் வந்திறங்கிய…

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியம்

பாறுக் ஷிஹான கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களால் நிரம்பி…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில்…

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பாவனைக்கு தடை: மே 31 முதல் அமுல்

​கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. ​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை தற்போது…

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா?

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா? மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது. இது வெறும் போக்குவரத்துத் தடை மட்டுமல்ல, உலகளாவிய உணவு விநியோகக்…