கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையக…

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறக்கப்பட்டது ; முதல் நாளில் பத்தாயிரத்திற்கு மேல் யாத்திரிகர்கள் செல்லுவார்கள்

(வி.ரி.சகாதேவராஜா) கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6மணியளவில் உகந்தமலை முருகனாலய அதிகாலை விசேட பூஜையின் பின்னர் அம்பாறை மற்றும் மொனராகலை அரசாங்க அதிபர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. முதல் நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் பயணிக்கலாம்…

பாடசாலைகளில் CCTV பொருத்தும் தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டும்: சம்மாந்துறை பிரதேச சபையில் உறுப்பினர் சித்தி நிலோவ்பா (SLMC) வலியுறுத்தல்.

(மின்மினி மின்ஹா + ஜீ) சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர்- கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றது.இதன்போது, உறுப்பினர் எஸ்.எம். சித்தி நிலோவ்பா (SLMC), உறுப்பினர் ரிஸ்விகான் முன்வைத்த இம்முறை கல்விப் பொதுத்…

40 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்புமிக்க மருத்துவச் சேவைக்கு நிறைவு – கல்முனை ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் ப. சந்திரமோகன் ஓய்வு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரச மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன், தனது 60ஆவது வயதை பூர்த்தி செய்து, 09.07.2026 ஆம் திகதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.…

போதை ஓர் சமூகச் சீர்கேடு’: சாய்ந்தமருதில் சிறப்பு கவியரங்கு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (07) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில், ‘வத்ஸர பியவர’…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மரபுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கருத்துரை. 

கோப்பாய் அரசினர்ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதன்கிழமை 08.07.2026 இடம்பெற்ற ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இக் கலாசாலையின் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் தீவிரம் – இராணுவம் குவிப்பு, 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடும் பதற்ற நிலை காரணமாக இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து…

உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும் ஆலய உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகை தருவதால், அவர்களின் வசதியை…

நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியைப் பூர்வீகமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் விவேகவெளி தமிழேந்திரன் (சரவணமுத்து நவேந்திரன்) இயற்றிய ‘தெய்வீக கானங்கள்’ எனும் பக்தி இசைத்தட்டின் வெளியீட்டு விழா, நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் ஆசிரியர் ஆலோசகர் எம். லக்குணன்…

இடமாற்றம் பெற்று சென்ற முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தராகப் பணியாற்றி, கடந்த மாதம் இடமாற்றம் பெற்று சென்ற ஜனாப் எஸ். எம். அபுல்காசிம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஆலையடிவேம்பு சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்களின் ஒன்றியத்தின்…

You missed