கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…

அயலக தமிழர் நாள் – 2026 மாநாட்டுக்கு கண வரதராஜன் பயணம்

பெரியநீலாவணை நெக்ஸ்ட் ஸ்டெப் (NEXT STEP) சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக நேயரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான கண. வரதராஜன் அவர்கள் தமிழக அரசினது அழைப்பின் பேரில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

18Batch carmelians ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்

04.01.2026 அன்று நடைபெற்ற இரத்த தான முகாம், அனைத்து இரத்த தான கொடையாளர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகரமாக நிறைவேறியது. உங்களின் ஒரு துளி, ஒருவரின் எதிர்காலமாக மாறியது.. இரத்த தான முகாமிற்கு அனுமதி மற்றும் ஆதரவு வழங்கிய பாடசாலை நிர்வாகம், கல்முனை ஆதார…

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில்…

கலாபூஷணம் விருது பெற்றார் பைந்தமிழ்க் குமரன், இலக்கிய வித்தகர்  ஜெயக்கொடி டேவிட் .

மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா . இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான கலாபூஷணம் விருதளிக்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரிமாளிகையில் இடம்பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்திலிருந்து இவ்வாண்டு இவ் விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழர். பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்…

40 ஆவது கலாபூசணம் அரச விருது வழங்கும் நிகழ்வு- அம்பாறை மாவட்டத்தில் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு தமிழர்

அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார். இலக்கியப்பரப்பில் பைந்தமிழ்குமரன் என அறியப்பட்ட இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை கல்வி அதிகாரியுமான டேவிட் அவர்கள்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணம், வடமேல்…

உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்த வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன்

செல்லையா-பேரின்பராசா உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்தி அவர்களை நல்லொழுக்க பண்புள்ள பிரஜைகளாக பரிணமிக்க வைக்க வேண்டியது எமது சமூகத்திலுள்ள அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். இதனை மனதில் கொண்டு யாவரும் பேதங்களை மறந்து சமூகப்…

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராத்தே தரப்படுத்தல் பரீட்சை!

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராட்டி தரப்படுத்தல் பரீட்சை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலத்தில் 10-01-2026 சனிக்கிழமை சங்கத்தின் அகில இலங்கை தலைவரும் ஆலோசகருமாக Sihan K.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்தரப்படுத்தல் பரிட்சை RKO சங்கத்தின் அகில இலங்கை…

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம்  செய்தனர்.

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம் செய்தனர். ( வீ.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் “பீச் கிளீன் அப் கம்பெயின்” (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .…