சித்திரை புத்தாண்டை வரவேற்கும் கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் கவியரங்கிற்கான கலந்துரையாடல்

( வி.ரி.சகாதேவராஜா) பராபவ சித்திரை வருட புத்தாண்டை வரவேற்கும் முகமாக கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இலக்கிய ஆர்வலர்களிடையே பலவித நிகழ்ச்சிகளை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் , தலைமையகத்தில் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில்…

அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி முடிவு – மத்தியகிழக்கு போர்பதற்றம் தொடர்கிறது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன. வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைகளில்…

இன்று வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சுப…

கோமாரி கழுகொல்ல கிராமத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் அனுசரணையில் பொத்துவில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கிராம மக்கள் ஒன்றிணைந்து. விளையாட்டின் ஊடாக சிறுவர்களை மகிழ்விப்போம் என்னும் கரு பொருளில் விளையாட்டு நிகழ்வு நேற்று…

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாக வர்த்தமானி பிரகடனம் செய்ய இந்து அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!காரைதீவு கலந்துரையாடலில் ஏகோபித்த தீர்மானம்.

( வி.ரி.சகாதேவராஜா) 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வடக்கு கிழக்கில் உள்ள இந்து அமைப்புகள் நேற்று காரைதீவில் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்தனர். மேற்படி…

இந்தியா இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சர்வரூபானந்த ஜீ நிந்தவூர் முருகன் ஆலய விஜயம்!

(வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு விஜய மொன்றை நேற்று மேற்கொண்டார். அவரை…

தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய கடற்கரை சூழலில் சிரமதானம்

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய கடற்கரை பிரதேசங்கள் சிரமதானம். கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் “Clean Srilanka” திட்டத்தின் கீழ் “CLEAN BEACH” எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுகாதார தின நிகழ்வுகள் 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுகாதார தின நிகழ்வுகள் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதாரத்தை சிறப்பிக்கும் வகையில் (08.04.2026 புதன்கிழமை) நிகழ்வுகள் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொதுச்…

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு 

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு ( வி.ரி. சகாதேவராஜா) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை,…

கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவால் கைது

பாறுக் ஷிஹான் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(8) மாலை இடம்பெற்றதுடன் குறித்த…