விளையாட்டு கல்விக்கு தடையல்ல என்பதனை நிரூபித்துக் காட்டிய திருச்செல்வம் நிவலக்சன்!

கல்வி மட்டுமன்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கியமையினால் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவன் திருச்செல்வம் நிவலக்சன் இவர் சிறப்பு தெரிவின் இணை பாடவிதானத்தில் திறமை காட்டிய…

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

இ.கி.மிஷன் சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா – சனி ஞாயிறு தினங்களில்: ரதபவனி: ஊர்வலம்; சிறப்பு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன்படி, முதல்நாள் 21.02.2026 சனிக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள்…

மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை

மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன்…

இன்று (18.02.2026) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட்…

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு (வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த…

கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025

கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷரா பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025 செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 மணிக்கு கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவர் நிருத்திய ஷேத்ரா…

இலங்கைக்கு அவசர உதவிக்காக 200 மில்லியன் டொடலர்கள் – அரசின் செயற்பாட்டுக்கும் பாராட்டு

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள்…

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு! (வி.ரி.சகாதேவராஜா) அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.…