ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்!

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவின் (UKMTO) தகவல்படி,…

திருக்கோவில் பிரதேச செயலக புத்தாண்டு குதூகலம் !

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின் அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட…

காரைதீவில் காலையில் களைகட்டிய மரதன் ஓட்டம்!

காரைதீவில் காலையில் களைகட்டிய மரதன் ஓட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான “ஒஸ்கார்” இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார விளையாட்டு…

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது “அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது” என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி ஒளிபரப்பு நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஓர் அறிக்கையில்,…

இன்று அன்னை பூபதி ஊர்திக்கு காரைதீவில் அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜி) வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில்…

இன்று நிந்தவூரில் பாற்குட பவனியுடன் சிறப்பாக நடைபெற்ற சங்காபிஷேகம்

( வி.ரி. சகாதேவராஜா) நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.…

இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப்…

துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம்.

துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம். செல்லையா பேரின்பராசா. துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சித்திரைக் குதூகலம் 15.04.2026 வியாழக் கிழமை துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யுனைட்டெட் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கழக…

மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல்!

மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல் (வி.ரி.சகாதேவராஜா) நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை தும்பிக்கையால் உடைத்துள்ளது. அங்கிருந்த…

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

பாறுக் ஷிஹான் இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது. அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம்…