குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்!
அதிகாரிகள் கவனிப்பார்களா? ( குமுக்கனில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தனை தரிசிக்க காட்டு வழி பாதயாத்திரை செய்யும் பக்க அடியார்கள் குமுக்கன் வனாந்தர பகுதியினை கடந்து செல்லும் போது பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாத்திரீகர்களின் பாதுகாப்பு…
