கல்முனை மாநகர் திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு பொங்கல் விழா நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.இந்து கிருஸ்தவ ஆலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ்…