17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும் ? – பா.அரியநேத்திரன்
17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும்! இலங்கையில் 70, க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன அதில் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத ஒரு கட்சி என்ரால் அது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிதான். கடந்த…
