பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் நாட்டில்…

இயற்கை சீற்றம் – உயிரிழப்பு 500 ஜ எட்டுகிறது மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று வெளியான புள்ளிவிபரம் கூறுகின்றது. அத்துடன், 345 பேர் இன்னும் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களிலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல…

பெரிய கல்லாற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

பெரியகல்லாறு முகத்துவாரத்துக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அடையாளம் காண தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். களுவாஞ்சிகுடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளம் , மண் சீற்றங்களுக்கு பிந்தைய முக்கிய சுகாதார அபாயங்கள்- மக்கள் செய்யவேண்டியது!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுரை எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஹெபடைட்டிஸ்.செய்யவேண்டியது: கொதிநீர் குடிக்கவும்; வெள்ளநீர் தவிர்க்கவும்; காய்ச்சல்/வயிற்றுப்போக்கு இருந்தால் உடனே சிகிச்சை. டெங்கு, சிக்குன்குனியா.செய்யவேண்டியது: தேங்கிய நீர் அகற்றவும்; கொசுவலை/விரட்டிப்பூச்சு பயன்படுத்தவும்.…

அனர்த்தத்தில் மற்றும் ஓர் அனர்த்தம் ! உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் யானைகளால் துவம்சம் !

மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ; உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு ! ( உமிரியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது . மின்சாரம்…

அம்பாறை மட்டு. மாவட்டங்களில் இன்னும் 4 தினங்களில் மின்சாரம் சீராகும் என எரிர்பார்ப்பு!

அம்பாறை மட்டு. மாவட்டங்களில் இன்னும் 4 தினங்களில் மின்சாரம் சீராகும் என எரிர்பார்ப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டு .அம்பாறை மாவட்டங்களில் தடைப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் 4 தினங்களில் மின் இணைப்பை வழங்க வேலைத் திட்டங்கள் துரித கதியில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.…

இனமதபேதம் கடந்து குடிநீர் வழங்க உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகள் -சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர்

இனமதபேதம் கடந்து குடிநீர் வழங்க உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகள்! சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர் ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிராந்தியத்திலும் கல்முனையின் சில பொது இடங்களுக்கும் மற்றும் மஜீட்புரம் வளத்தாபிட்டி மல்வத்தை போன்ற பகுதிளுக்கு குடிநீர் வழங்க…

மட்டு அம்பாறையில் மின் இணைப்பை சீர் செய்யும் பணிகள் மும்முரம்

மட்டு அம்பாறையில் மின் இணைப்பை சீர் செய்யும் பணிகள் மும்முரம் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக…

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ஒரு சிறு கிராமமாகவே இருக்கின்றது.பல தேவைகளுக்காக இம் மக்களை நாடிவரும் அனைவரும் இப்பகுதி…

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு)…