நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் ; சீரற்ற காலநிலையிலும் அதிகமானோர் பங்கேற்பு

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் ; கொட்டும் மழையிலும் அதிகமானோர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.!

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.! CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, #ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது இந்த மாவட்டத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. குறிப்பாக…

சீரற்ற காலநிலை : தரையிறங்க முடியாத விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு!

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல் பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது.

-சௌவியதாசன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது. கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி வெள்ள நீரால் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ் வீதியில். அஞ்சல் அலுவலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்தொழில் நீரியல்…

கல்முனை பிரதேசத்தில் வீதியை தொடும் கடல் அலை மக்கள் அவதானம்

செளவியதாசன் கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை…

சாய்ந்தமருதில் கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான்video link-https://fromsmash.com/6JPxlv_~3L-dt வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…

இன்றும்27, நாளையும்28, பரீட்சை இல்லை!

பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல் விஷேட அறிவித்தல் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற…

நாளை (27) பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.