கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அ கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை…

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்!

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள். ( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு…

கலாநிதி க.ஞானரெத்தினத்திற்கு மட்டக்களப்பில் கௌரவம்.

செல்லையா-பேரின்பராசா இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறி ( 2024 – 2025) மாணவர்களின் விடுகை விழாவும், இப் பல்கலைக் கழகத்தின் கல்விப் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணபதிப்பிள்ளை –…

அபாயம் நீங்கா பாதைகளை கடந்து நிவாரணம் வழங்கிய கல்முனை பிராந்திய இணையம் கனடா!

அபாயம் நீங்கா பாதைகளை கடந்து நிவாரணம் வழங்கிய கல்முனை பிராந்திய இணையம் கனடா! அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையகம் நோக்கிய நிவாரணப்பணியினை கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பும் முன்னெடுத்திரு;ந்நது. இங்கு இப்போதும் பல இடங’களுக’கான போக்குரத்து…

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை?

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை? நடுநிசியில் கபளீகரமான றம்பொடகம !! – இது ஒரு நேரடி ரிப்போர்ட் – தமிழகத்தில் வெளியான “சிட்டிசன் ” திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் மலையகத்தில் ஒரு…

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலுக்கு அமைய கர்ப்பிணித்…

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா!

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் (மத்தி) இணைந்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ‘பிரதேச இலக்கிய விழா – 2025’ என்ற மாபெரும் இலக்கிய நிகழ்வு (19.12.2025,…

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கர்புரத்தில் அறுவடை விழாவும் விவசாய களப்பாடசாலையில் பங்குபற்றிய விவசாயிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. றாணமடு விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

காரைதீவு ஓஸ்காரின் மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமானப்பணிகள்

பதுளை சரஸ்வதியில் ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! (பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) அமைப்பு மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தது அந்த வகையில் பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த…

கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

18-12-2025ஊடக அறிக்கைகிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) தீவிர கவலையுடன் அறிவிப்பதாவது, தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையானது சில முறைகேடுகள் காரணமாக சட்ட வலுவற்ற பேரவையாக இயங்குகின்றது. இம்முறைகேடுகள்…