இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இன்று காலை…

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்…

மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமு/ கார்மேல் பற்றிமாவில் கண்காட்சி -9,10.11.2025

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின்…

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவபெருமானின் உருவப்படத்துடனான இந்த பஞ்சாங்க நாட்காட்டியை பெற விரும்புவோர் ஆலய நிர்வாகத்தடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு தேசிய விருதுகள் : தேவகுமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் 

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக “அதிபர் திலகம்”, “கவித்தீபம்” திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்…

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் நாகலிங்கம் புவி அவர்களின் நிதி…

சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நேற்று 06.11.2025 வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதிதிகளாக கலந்து சிறப்பித்த இப் பாடசாலை அதிபர் R ராஜ்மோகன், ஆசிரிய ஆலோசகர் ஈ.டபிள்யூ. ஏ.கே.அல்விஸ், பிரதி…

கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள…

அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலையே- காரைதீவு பௌர்ணமி  கலைவிழாவில் மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன்

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் மனிதனே இல்லை. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…