எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இருப்பு விபரங்கள்:நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக்…

வெளிநாட்டு அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் இலங்கையர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறது. குறித்த பிராந்தியங்களில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் நாடுகளுக்குள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ…

கல்முனையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை

(பாறுக் ஷிஹான்) பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை,…

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய…

உலகக் கிண்ணத்துடன் விடை பெறும் சனத் ஜயசூரிய – இன்று இறுதிப் போட்டி

கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சனத் ஜயசூரிய, பயிற்சியாளராகப் பணியாற்றும் இறுதிப் போட்டி இன்று (28) பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

உழவு இயந்திரத்தின் மேல் எறிய டிப்பர் வாகனம் : களுவாஞ்சிகுடியில் விபத்து

களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், பழுதடைந்த டிப்பர் வாகனத்தை உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தின் மேல் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா : ஈரானும் பதில் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, ‘பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்’ நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார். .தலைநகர்…

உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது சுகாதார…

கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாறுக் ஷிஹான்-கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத்…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு பாறுக் ஷிஹான் புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறுஉத்தரவிட்டார்.…