தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி  ரிதீஷ்கா.

தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி ரிதீஷ்கா. ( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் “பாடல் நயத்தல்” நிகழ்வில் தேசிய ரீதியில் 3…

கலாபூசணம் பீர் முகம்மதினால் நூல்கள் அன்பளிப்பு

(அஸ்லம் எஸ்.மெளலானா) ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூசணம் ஏ. பீர் முகம்மது, நீண்ட காலமாக சேகரித்து வந்த பெறுமதியான நூல்களில் ஒரு தொகுதியை சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். சாய்ந்தமருது பொது நூலகத்தின்…

நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு

நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா! உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு (வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல்  சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?*

*கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை* மாநகரசபையின் பதில் என்ன?* (கல்முனை ஸ்ரீ) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…

பாடசாலை மாணவியை  கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது பாறுக் ஷிஹான்பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார்.…

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்துவரும் புவிசார் அரசியல்…

இலங்கை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பிரதமர்!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

சமாதான நீதவான்களுக்கான அறிவித்தல்!

கல்முனை ஸ்ரீசமாதான நீதவான்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழினை கிராம பிரதேச செயலாளரின் சேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தலுடன் மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளதுடன் இம்முறை வைத்திய சான்றிதலும் அத்துடன் இணைக்கப்படவேண்மெனவும்…

🗳️ வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: ஆலோசனைகளைக் கோருகிறது அரசாங்கம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான பொறிமுறையை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக, புலம்பெயர் இலங்கையர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. புதிய நடைமுறை:அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட குழுவினால்…