ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் -சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்! சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி,…

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு -நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி!

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும்…

அம்பாறை மாவட்டத்தில்  சமையல் எரிவாயுக்கள்  தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் பாறுக் ஷிஹான்- நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில்…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு – கந்தசாமி பிரபு எம். பியின் முயற்சி

கந்தசாமி பிரபு MP இன் முயற்சியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு; உயர் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமரால் 515 மில்லியன் ஒதுக்கீடு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் வெளிப்பிரதேச மாணவர்களுக்கு தங்கி இருந்து…

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின்பேரில்,…

பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்-2026

பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவையும், மறைந்த கழகத்தின் உறுப்பினர்களது ஞாபகார்த்தமாவும் 22.02.2026ம் ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு இரத்ததான முகாம் சிற்பபாக நடைபெற்றது. இரத்ததான கொடை வழங்கிய அனைத்து கொடையாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய…

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள்

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள் ​இலங்கையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ: ​1. வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை ​2. லிட்ரோ (Litro) நிறுவனத்தின்…

பாதிக்கப்பட்ட H.N.D. in English பட்டதாரிகளுக்கு உடனடி நியமனம் வழங்க கோரி கல்வி அமைச்சரிடம் மகஜர்!

பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, தமக்கு நியமனம் வழங்க கோரி அமைச்சரிடம்…

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம். துறைநீலாவணை நிருபர். உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் என பல உயரிய நற்பண்புகளை வியாபிக்க செய்வதற்காகவும் பேடன் பவலினால் தொடங்கப்பட்ட உலகின்…

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ,( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா…