வெள்ளம் , மண் சீற்றங்களுக்கு பிந்தைய முக்கிய சுகாதார அபாயங்கள்- மக்கள் செய்யவேண்டியது!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுரை எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஹெபடைட்டிஸ்.செய்யவேண்டியது: கொதிநீர் குடிக்கவும்; வெள்ளநீர் தவிர்க்கவும்; காய்ச்சல்/வயிற்றுப்போக்கு இருந்தால் உடனே சிகிச்சை. டெங்கு, சிக்குன்குனியா.செய்யவேண்டியது: தேங்கிய நீர் அகற்றவும்; கொசுவலை/விரட்டிப்பூச்சு பயன்படுத்தவும்.…

அனர்த்தத்தில் மற்றும் ஓர் அனர்த்தம் ! உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் யானைகளால் துவம்சம் !

மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ; உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு ! ( உமிரியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது . மின்சாரம்…

அம்பாறை மட்டு. மாவட்டங்களில் இன்னும் 4 தினங்களில் மின்சாரம் சீராகும் என எரிர்பார்ப்பு!

அம்பாறை மட்டு. மாவட்டங்களில் இன்னும் 4 தினங்களில் மின்சாரம் சீராகும் என எரிர்பார்ப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டு .அம்பாறை மாவட்டங்களில் தடைப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் 4 தினங்களில் மின் இணைப்பை வழங்க வேலைத் திட்டங்கள் துரித கதியில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.…

இனமதபேதம் கடந்து குடிநீர் வழங்க உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகள் -சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர்

இனமதபேதம் கடந்து குடிநீர் வழங்க உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகள்! சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர் ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிராந்தியத்திலும் கல்முனையின் சில பொது இடங்களுக்கும் மற்றும் மஜீட்புரம் வளத்தாபிட்டி மல்வத்தை போன்ற பகுதிளுக்கு குடிநீர் வழங்க…

மட்டு அம்பாறையில் மின் இணைப்பை சீர் செய்யும் பணிகள் மும்முரம்

மட்டு அம்பாறையில் மின் இணைப்பை சீர் செய்யும் பணிகள் மும்முரம் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக…

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ஒரு சிறு கிராமமாகவே இருக்கின்றது.பல தேவைகளுக்காக இம் மக்களை நாடிவரும் அனைவரும் இப்பகுதி…

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு)…

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு-பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ள நீதிக்கான மய்யம்

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு-பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ள நீதிக்கான மய்யம் பாறுக் ஷிஹான் அம்பாறையை இருளில் மூழ்கடித்த தொடர் மின்வெட்டு: மின்சார சபையின் அசமந்தப் போக்கை கண்டிக்கும் ‘நீதிக்கான மய்யம் ; பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிடக் கோரிக்கை (கல்முனை,…

துரைவந்தியமேடு மக்களுக்கு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பால் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து அற்று துண்டிக்கப்பட்டிருந்த துரைவந்தியமேடு அனைத்து குடும்பங்களுக்குமான உலர் உணவுகள், குடி நீர் மற்றும் அரிசி என்பன கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் நிருவாகிகளால் கிராம சேவை உத்தியோகத்தரின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன நேற்று 01/12/2025…

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்!

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களிலிலும் கல்முனை வடக்கு பிரதேச…