மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை கைது: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும்…

ஹோர்முஸ் நீரிணையில் மறியல் நீக்கம்; உலக கப்பல் போக்குவரத்துக்கு டிரம்ப் வேண்டுகோள்!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஹோர்முஸ் நீரிணையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடற்படை மறியல் “இப்போது நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கியமான வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு திசைகளிலும் கப்பல் போக்குவரத்து உடனடியாக எந்தத் தடையும்…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா பணியக நிதி மோசடி வழக்கு பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு…

கண்ணகியா? கண்ணகையா? – விளக்கமளிக்கிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா? இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன. எனவே இத் தெய்வத்தை எவ்வாறு அழைப்பது? சில இடங்களிலே கண்ணகி என்று குறிப்பிடுகிறார்கள். சில…

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள் முள்ளிவாய்க்காலில்; ஞாயிறு வற்றாப்பளையில்! 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30) முள்ளிவாய்க்காலை அடைகின்றது. நாளை மறுநாள் ஒன்பதாம் நாள் (31) ஞாயிற்றுக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை…

பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

அகில இலங்கை தமிழ் மொழி தினத்தின் (2026) பட்டிருப்பு கல்வி வலய மட்ட போட்டிகள் மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற…

வெசாக் தினங்களில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு – கல்முனை மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.!

👉 வெசாக் வாரத்தை முன்னிட்டு பொது நிருவாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மே மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய…

பாண்டிருப்பு மகாவித்தியாலய நுழைவாயில் வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு GCE O/L பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலையின் நுழைவாயிலில் புதிய வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பாடசாலையின் அழகியமைப்பையும் அடையாளப் பெருமையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி…

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்…

கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல் திட்டம் (2026)

“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது (23) கனடா மிசிசாகா…