சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த உன்னத சேவைகளை நேரில் கண்டு வியந்து பாராட்டு!

( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தனா, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த சேவை, தூய்மை மற்றும் டிஜிட்டல் செயல்முறை மேம்பாடுகளை நேரில் கண்டு, வியந்து பாராட்டினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்.…

நற்பெறுமானங்களை மீட்டெடுத்து புதிய இலங்கையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

பௌத்த மதத்துடன் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள…

இன்று காலை நிந்தவூர் முருகன் ஆலயத்தில் பாதயாத்திரீகர்கள்

யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள் இன்று (29) திங்கள் கிழமை காலை , அண்மையில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிந்தவூர் முருகன் ஆலயத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது ஆலயத் தலைவர் இராம.ரவீந்திரதேவன் வரவேற்று காலை ஆகாரமளித்து வழிபடுவதை காணலாம். படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: ரதபவனிக்கான் முன்னாயத்த கலந்துரையாடல்

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: அக்கரைப்பற்று – பனங்காடு வழியாக ஜூலை 4ஆம் தேதி ரதபவனி. (செல்வி வினாயகமூர்த்தி) ஜீவசித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசையை முன்னிட்டு, காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசம் ஊடாக…

உகந்தையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் சிரமதான பணி.

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உகந்தை முருகன் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் சிரமதான பணியானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது. இந்த சிரமதான நிகழ்வில் கணக்காளர் வ.…

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்தும் சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இரண்டு நவீன நீர் குளிரூட்டி இயந்திரங்கள் பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, நீதிக்கான…

முருக பக்தனா(நா)ய்  யாத்திரை செல்லும் சுப்பிரமணியன்- முழுவிபரமடங்கிய சிறப்பு கட்டுரை

கடந்த 36 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது ஓர் அதிசய தெய்வீக நாய் சுப்ரமணியன். பாதயாத்திரை காவலனாக முருகசக்தி பெற்ற நாயாக திகழும் சுப்பிரமணி நேற்று(2 7)சனிக்கிழமை 37 வது நாள் சுப்பிரமணி , முத்தமிழ் வித்தகர் பிறந்த…

இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் மேலங்கி அறிமுகம்.

செல்லையா பேரின்பராசா இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட மேலங்கி ( T-shirt ) அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27.06.2026) கல்முனையில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் திருமாறன் தலைமையில்…

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம் 

பாறுக் ஷிஹான் வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , பல கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

ஹரக் கட்டா’ இலஞ்ச வழக்கு: மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்!

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘ஹரக் கட்டா’வை பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண தொகுதி சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் அருண்…