மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்
பாறுக் ஷிஹான் மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு…
