பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை: திங்கட்கிழமைக் கூட்டங்களைத் தவிர்க்க பிரதேச செயலாளர்கள் முடிவு

நாளை (08) முதல் பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சுகள், அரச நிறுவனங்கள்…

பட்டிருப்பு கல்வி வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடம்

செல்லையா பேரின்பராசா. பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் -2026 இருநூற்று ஐம்பத்து ஆறு புள்ளிகளைப் பெற்று (256 புள்ளிகள்) இவ்வாண்டும் மட் /பட்/களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. இதற்கான…

விவசாயிகளுக்கு நற்செய்தி: ஹெக்டேயருக்கு வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாவாக உயர்வு

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்த அவர், இதுவரை 25,000 ரூபாவாக வழங்கப்பட்ட…

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர் கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் கருப்பைக்…

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்-   “ஒஸ்கார்” பொருளாளர் கணேசநாதன் அறிவிப்பு !!

( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய “ஒஸ்கார்” பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா…

2026 கதிர்காம காட்டுப்பாதை யூலை 10 இல் திறக்கப்படும்!

( வி.ரி.சகாதேவராஜா) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில், மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த…

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில்…

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி ) சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம்

நவநீதன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக வெசாக் பண்டிகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக நிர்வாகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது. பௌத்த மக்களால் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் தினம், புத்தரின்…

இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டும் வகையில், புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதனைப் பின்னர் அரசியல் கட்சியாக மாற்றவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ: தேதி: 05 ஜூன் 2026