கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மரபுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கருத்துரை.
கோப்பாய் அரசினர்ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதன்கிழமை 08.07.2026 இடம்பெற்ற ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இக் கலாசாலையின் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக…
