மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை கைது: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும்…
