மட்டக்களப்பு மற்றும் தாய்வான் YMCA இளைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் சமூக நல வார வேலைத்திட்டம்

SIVAKUMAR . M மட்டக்களப்பு YMCA கழகத்தின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மட்டக்களப்பு மற்றும் தாய்வான் நாட்டு YMCA இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தும் ஒரு வார கால சமூக நல வேலைத்திட்டம் பிராந்தியத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக,…

கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – கிழக்கு மாகாண பணிப்பாளர் மேனகா புவிக்குமார்.

( ஜீ + மின்மினி மின்ஹா ) கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் மூலமே கலை மற்றும் கலாசாரத் துறையை மேலும் வலுப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா…

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின்…

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா; பூண்டுலோயாவில் கோலாகலமாக நடாத்த ஏற்பாடு!

​ ​( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலய…

கதிர்காம யாத்திரியர்களுக்கான விசேட வைத்திய முகாம்! ( (நாவலடி )

களத்தில் இருந்து சந்திரமோகன் கிழக்கு மாகாண சபையின் சுகாதாரப் பிரிவில் கடமையாற்றும் Dr.அழகையா லதாகரன் ( சமுதாய விசேட வைத்திய நிபுணர் ) அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் வருடந்தோறும் நடந்து வரும் விசேட வைத்திய முகாம் இம்முறையும் சிறப்பாக நடைபெற்று…

நாவிதன்வெளியில் நடைபெற்ற பிரதேச தொழில் சந்தை!

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் சந்தை 2026.07.15ம் திகதி “பிரதேச கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.S.…

புதிய கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரியாக மகேஷ் சேனரத்ன நியமனம் ; கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்

பாறுக் ஷிஹான் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக…

சைவா மற்றும் ஸ்பாண்ட் அமைப்பினரின் அடியார்களுக்கான உன்னதமானசேவை 

( வி.ரி.சகாதேவராஜா) உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து தினமும் புறப்படும் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு குமுக்கன் வரைக்கும் பிரதேசத்தில் குளிர்பானம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை சைவா( Saiva) அமைப்பு மற்றும் ஸ்பான்ட்(Spand) அமைப்பினர் இணைந்து தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள். கடந்த 8 நாட்களாக…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆடிப் பிறப்புவிழா

17.07.2026 இன்று வெள்ளிக்கிழமை இக்கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அதிதியாகக் கலந்து கொண்டு ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.…

கல்முனை மாநகரில் செயலிழந்த மெகா மின் விளக்குத் தொகுதிகளுக்கு ஒளியூட்டும் பணி வெற்றிகரமாக முன்னெடுப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பிரதான வீதியில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்கு தொகுதிகளை புனரமைப்பு செய்து, புதிய மின் விளக்குகள் பொருத்தும் விஷேட வேலைத் திட்டப் பணிகள் கல்முனை மாநகர சபையினால் இன்று வியாழக்கிழமை…