கல்முனை மாநகர் திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு பொங்கல் விழா நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.இந்து கிருஸ்தவ ஆலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ்…

நாளை ஜனாதிபதி அநுரகுமார – சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இடையே சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping )சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார். இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்…

சிலோன் மீடியா போரத்தின்  ஆளுமைகளுடனான சந்திப்புடன்  கௌரவிப்பு நிகழ்வு

சிலோன் மீடியா போரத்தின் ஆளுமைகளுடனான சந்திப்புடன் கௌரவிப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சிலோன் மீடியா போரத்தின் SLAS ஆளுமைகளுடனான சந்திப்பும் கௌரவிப்பும் திங்கட்கிழமை (13) அட்டப்பளம் அட்டப்பளம் தனியார் விடுதியில் போரத்தின் தலைவர் ரியாத் .ஏ .மஜீத் தலைமையில் அமைப்பின் ஐந்தாவது…

மோட்டர் சைக்கிளில் ஆற்றில்  தவறி விழுந்தவர்   சடலமாக மீட்பு

மோட்டர் சைக்கிளில் ஆற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு (பாறுக் ஷிஹான்) மோட்டர் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டர் சைக்கிள் கவிழ்ந்து தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லபட்டு மூழ்கிய குடும்பஸ்தர் நீண்ட தேடுதலின்…

டீ.எஸ். சேனநாயக்க நீர்;த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது

டீ.எஸ். சேனநாயக்க நீர்;த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது 2025.01.14 / நேரம் – பிற்பகல் 5.31 அவதானம்:டீ.எஸ். சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு இன்று மாலை…

குடும்ப உறவுக்கு உரமிடும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை -வி.ரி.சகாதேவராஜா

குடும்ப உறவுக்கு உரமிடும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை! -வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா- தை மாதப் பிறப்பை வரவேற்குமுகமாகவும் விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் முகமாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது . குடும்பத்துடன் ஒற்றுமையாக கொண்டாடும்…

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடித்த நிந்தவூர் மாணவன் டிலக்சன்

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு (பாறுக் ஷிஹான்) மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில்…

நாளை (13) திருவாதிரை 

நாளை (13) திருவாதிரை ( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்கள் மார்கழி மாதத்தில் அனுஷ்டித்து வரும் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நாளை (13) திங்கட்கிழமை ஆகும். நாளை திருவாதிரை தீர்த்தம் சகல இந்து பிரதேசங்களில் இடம் பெறும். சில பிரதேசங்களில் சமுத்திர…

நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்

நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும்…

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை உங்களது நிகழ்வுகளுக்கு தேவையான கூடாரம் (தகரம்), மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் நியாயமான கட்டணத்தில் வாடகைக்கு உள்ளன. வாகன வசதியும் உண்டு