அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்

(கல்முனை ஸ்ரீ)அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்டிசம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள ”சீ பிரீஸ் ஹொட்டல் வரவேற்பு மண்டபத்தில் ” (Sea Breeze hotel reception hall) தலைவர் எம்.ஐ.எம்.மர்சூக் தலைமையில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சங்கங்களுக்கு ஆறு விருதுகள் – மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்கள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பெற்றுக் கொண்டன.அம்பாரை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான…

பெரியநீலாவணை குளத்தில் சடலம்!

பெரியநீலாவணை குளத்தில் சடலம்! பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை அடுத்து (29) பெரியநீலாவணை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசாரினால். விசாரணைகளை…

கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த பொதுக்கூட்டமும், சிறப்பு நிகழ்வும்!

( ஸ்ரீவேல்ராஜ்)கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது. இதற்கு விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மூத்த நிர்வாக…

தாமோதரம் பிரதீவன் எழுதிய ‘அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

படங்கள் -சௌவியதாசன் இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.அதற்காக எம் உயிரிலும் மேலான எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில் ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்தாமோதரம் பிரதீபன் (சமூக…

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா? ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் நீர் வீழ்ச்சி…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை…

சர்வதேச, தேசிய ரீதியாக  சாதித்த  கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா பாறுக் ஷிஹான் சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி…

சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது – ஏற்பாடுசாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை

“சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை…

காரைதீவு – அதிகாலை திருவெம்பாவை ஊர்வலம் 

காரைதீவில் அதிகாலை திருவெம்பாவை ஊர்வலம் (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும் திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது கடந்த 25 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை 4 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன்…