மேலும் தீவிரப்படுத்தப்பட்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரண விசாரணை

மேலும் தீவிரப்படுத்தப்பட்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரண விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 வது மாடியில் இருந்து குதித்துஉயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி மரணம் தொடர்பில்ஆராய 10 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று…

காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!

காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்! ( வி.ரி. சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் (14) புதன்கிழமை காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால்…

பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் இந்த பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை…

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு!

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு! திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2025 .05 .09 ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்…

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்! ( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சார்பாக இன்று (13) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது . வலிந்து காணாமல்…

இன்று கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது!

இன்று கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு இன்று (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை…

உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம்  ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!

உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.! ( வி.ரி.சகாதேவராஜா) பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம்…

கல்முனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12.05.2025) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்…

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்-தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிட்டது. இதில் ஆட்சி அமைப்பது அல்லது…