டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு…

திருக்கோவில் கல்வி வலய மாணவர்களுக்கு உளவள மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு செயலமர்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கோட்டம் (தமிழ்ப் பிரிவு), திருக்கோவில் கோட்டம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 220 மாணவர் தலைவர்களுக்கும், உளவளத் துணை ஆசிரியர்கள் மற்றும்…

இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் – சுவாமி நீலமாதவானந்தா ஜீ, ஒஸ்கார் ராஜனிடம் தெரிவிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) “இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன” இவ்வாறு, மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ…

கல்முனை – பாண்டிருப்பு வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு, மற்றையவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(ஷனா ) அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை – பாண்டிருப்புபிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து…

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் 03.08.2026 நாளை திங்கட்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆடி 27ம் நாள் 12.08.2026 புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும். எனவே பக்த அடியார்கள் அனைவரும்…

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து; மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உணவகத்தில் காலை வேளையில் திடீரெனத் தீ பரவியதையடுத்து, அங்கிருந்தவர்களும் பிரதேசவாசிகளும், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி…

மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்; கட்டிடத்தில் பாரிய தீ

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறைச்சாலையில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, வளாகத்திற்குள் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் பாரிய…

மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகமும் இலங்கை அபேக்சாவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு நன்கொடை!

சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் மனிதநேய அடிப்படையில் இலங்கை அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து பல மில்லியன் பெறுமதிவாய்ந்த பொருட்களை இனாமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (30) மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்…

கிழக்கிலங்கை முதன்மை உளவளத்துணையாளர் ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதன்மை உளவளத்துணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது முதன்மை உளவளத்துணையாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பவளகாந்தன் மண்டபத்தில் 2026.08.01 சனிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த…

விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய மத்தியமுகாம் ரீசா மார்கடிங் சென்டரில் சுப்பர் யூரியாவின் அறிமுக நிகழ்வு!

இலங்கையில் முன்னணி உர கம்பனிகளில் ஒன்றான baur& company pvt ltd அறிமுகப்படுத்தியுள்ள சூப்பர் யூரியா உரம் அனைவரழனதும் நன்மதிபபைப்பை பெற்றுள்ளது. இதன் அம்பாறை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக மத்தியமுகாமில் நீண்டகாலமாக அனைவராலும் அறியப்பட்ட ரீசா மார்கடிங் சென்டர் நிறுவனத்தினர் உள்ளனர்.…

You missed