மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்

பாறுக் ஷிஹான் மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு…

மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய நிரந்தர அதிபராக சம்மாந்துறை நௌஸாத் பொறுப்பேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் நேற்று (27) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அச் சமயம் கல்முனை வலயக்…

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு.

செல்லையா பேரின்பராசா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு இன்று 28.04.2026 காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்றது. மட்டு ஊடக அமையம்,…

இன்று அவசரமாக கூடுகிறது GCC மாநாடு

மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) இன்று சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அவசர உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த முக்கியமான சந்திப்பில் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு…

கண்ணகி அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் சித்திரை வருட கொண்டாட்ட கலாச்சார நிகழ்வுகள்

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26/4/2026) அன்று காரைதீவு ஸ்ரீ…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்.

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் மே 17 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சங்கத் தலைவரும் , யாழ் பல்கலைக் கழக உபவேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில்…

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு!

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு! zee தமிழ் சரகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது திறமையாலும் ,குரல்வளத்தாலும் உலகத்தமிழர்களின் அபிமானத்தைப்பெற்ற அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த சபேசனுக்கு ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது…

வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி- சித்தர்கள் குரல் ஏற்பாடு 

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி…

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் -2026

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…

தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 வீதம் வாக்களிப்பு – மாற்றத்துக்கான அறிகுறியா?

தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு…