மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலகப்போடி அருளம்மா அவர்கள் இன்று (24) காலமானார். அன்னார் சிசுபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,*மங்களேஸ்வரி, மஞ்சுளா, விஜயகுமார் (கட்டார்), ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ்வறிவித்தலை…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளை அறிவிக்கப்படலாம்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இது தொடர்பில் நாளைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

மதிப்பார்ந்த இடதுசாரி கொள்கைவாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவரும் ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்த முற்போக்கு அரசியல்வாதி விக்ரமபாகு கருணாரத்தின அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடையட்டும் தமிழர் பிரச்சினைகளில் எப்போதும்…

ரிவோல்வர் ரக துப்பாக்கி  மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு பாறுக் ஷிஹான் கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை…

மரண அறிவித்தல் – அமரர் அழகுநேசம் சஞ்சீவி – நற்பிட்டிமுனை

மரண அறிவித்தல் – அமரர் அழகுநேசம் சஞ்சீவி – நற்பிட்டிமுனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அமரர் அழகுநேசம் சஞ்சீவி அவர்கள் 24.07.2024 இன்று காலமானார். நற்பிட்டிமுனையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று 24.07.2024 புதன் கிழமை பி.ப 4…

தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் !

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாகத் தங்க நகைகள் அடகு வைக்கப்படுவதும் வேகமாக அதிகரித்துள்ளது.2019ஆம் ஆண்டில்…

கனடாவில் விமானத்தில் பயணிக்க காத்திருந்த தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

கனடாவில் விமான பயணம் ஒன்றின் போது தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த குமணன் – கல்பனா தம்பதி ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தில் டிக்கெட்…

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்கள்: பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கலையரசன் MP

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்களின் போது மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்…(பாராளுமன்ற உறுப்பினர் – தவராசா கலையரசன்) குறிப்பிட்ட சில வலயங்களிலே குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே வளங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் அதிகஸ்ட பிரதேச…

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

பாடசாலை பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர் தொழில் பிரச்சினைகளை…