பரபரப்பாக காணப்படுகிறது தமிழகம் – நாளை நான்காம் திகதி தேத்தல் முடிவு வெளியாகும்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் வருகையால், திமுக–அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கடந்த (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ…

கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா சுபமுகூர்த்த நேர விபரம் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன. ​ருஹுனு மகா கதிர்காமத் தேவாலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த…

இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா 

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.…

நாட்டில் டெங்கு அபாயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப்…

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில்…

கல்முனையில் நடைபெற்ற மேதின நிகழ்வு

செல்லையா பேரின்பராசா அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய மேதினக் கூட்டம் 01.05.2026 கல்முனை ஜெயா விருத்தினர் விடுதியில் இத் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்…

கனேடிய உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள்  ஆலையடிவேம்பில் சந்திப்பு.

( வி.ரி.சகாதேவராஜி) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின்…

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு.

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு. இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம்,கிமு/திகோ ஊரணி சரஸ்வதி தமிழ்…

தமிழ்நாட்டுத் தேர்தல் – மாறுபட்ட கணிப்பீடுகள்

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-அவர்களின் பதிவில் இருந்து…… தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் ஆகக் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது “தொங்கு சட்டமன்றம்” (Hung Assembly) அமையும் ஆபத்து இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி…