சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! இன்று தீர்ப்பு வெளியானது : கல்முனைக்கும் சாய்ந்த மருதுக்கும் தனித்தனியாக தேர்தல்
பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகரசபை என்பது சட்டரீதியானது எனவும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர, சாய்ந்தமருது நகர சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பாகியது. . கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த…
