G.C.E O/L பரீட்சை எழுதவுள்ள பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்

025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத்…

இன்று காரைதீவில் 78 வது சுதந்திர தினம் 

இன்று காரைதீவில் 78 வது சுதந்திர தினம் காரைதீவு விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த இலங்கையின் 78 வது சுதந்திர தினம் இன்று அதன் தலைமையகத்தில் தலைவர் வை.கோபிகாந் தேசிய கொடி ஏற்றி நடைபெற்றபோது …

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு! 78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்இ பிரதி அதிபர்இ உப அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ…

உதவும் பொற்கரத்தால் கோமாரியில் 21 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு!

விசு கணபதிப்பிள்ளையின் உதவும் பொற்கரங்களூடாக அம்பாரை மாவட்டம் கோமாரி கிராமத்தில் பெண் தலமைதாங்கும் 21 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டன. கோமாரி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் படி இவை இன்று (04) வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவும் பொற்கரங்கள்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

பாறுக் ஷிஹான் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது. இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர்…

சிறீதரன் நீக்கம்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சாணக்கியன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில்இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுவிக்கப்பட்டார். அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில்இருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்…

நாளை {04}கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!

கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு ”கலைஞர் சுவதம்” விருது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது இன்று வழங்கிவைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற…

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்  கல்முனை மன்றினால்   குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் கல்முனை மன்றினால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை பாறுக் ஷிஹான் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது…