நாளை (1) வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி ஆரம்பம்  – சித்தர்கள் குரல் ஏற்பாடு

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் நாளை மறுநாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவைக்கு பசறை அதிபர் கே.எம்.சி பிரபாகரன் பாராட்டி புகழாரம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”என்ற வாக்கின் பிரகாரம்பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் கே. எம்.சி. பிரபாகரன் நன்றியுபகாரமாக பாராட்டி புகழாரம் வழங்கியுள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை 13…

நாளை (01) சித்ரா பௌர்ணமியில் மடத்தடி மீனாட்சி அம்மாளின் தீர்த்தோற்சவம் 

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சமூக சேவையின் பலனை முழுமையாக பெற்றது.பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலை.

உதவிகள் பலவிதம் இதில் காலம், நேரம், தேவை அறிந்து உதவுவது என்பது சரியான திட்டமிடல்.டித்வா புயலின் தாக்கத்தில் பதுளை மாவட்டம் பாதிக்கப்பட்டது. அதில் பசறை தமிழ்த் தேசிய பாடசாலையும் ஒன்று.கல்முனை ஆதரவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

இம்முறை உயர்தரத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அரச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அரச சேவையின் மூலம் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவ சேவைகளை வழங்கும்…

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்

பாறுக் ஷிஹான் மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு…

மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய நிரந்தர அதிபராக சம்மாந்துறை நௌஸாத் பொறுப்பேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் நேற்று (27) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அச் சமயம் கல்முனை வலயக்…

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு.

செல்லையா பேரின்பராசா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு இன்று 28.04.2026 காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்றது. மட்டு ஊடக அமையம்,…

இன்று அவசரமாக கூடுகிறது GCC மாநாடு

மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) இன்று சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அவசர உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த முக்கியமான சந்திப்பில் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு…

கண்ணகி அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் சித்திரை வருட கொண்டாட்ட கலாச்சார நிகழ்வுகள்

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26/4/2026) அன்று காரைதீவு ஸ்ரீ…