திருகோணமலை சிலை விவகாரம்:4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலும் 3 பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

ஆசிய அபிவிருத்தி வங்கியால்  வாழ்வாதார உபகரணங்கள்,  இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் வாழ்வாதார உபகரணங்கள், இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல். மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான…

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது – உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது! காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம் ( வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும்…

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம்

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம் தைப்பொங்கலையொட்டி திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய கடைத்தெரு ஏற்படுத்தப் பட்டுள்ளது இன்று புதன்கிழமை அக்கடைத்தெருவில் பொது மக்கள் கடைசி க்கட்ட பொங்கல் வியாபாரம் நடைபெறுவதைக் காணலாம் படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

நாளை வட மாகாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி : பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில்…

கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கூட்டத்திற்கான அழைப்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 31.01.2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரியின் கிலானி…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் HHIMS அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள் மற்றும் பிரிவுகளுக்கான அணுகலைச் செயல்படுத்தினர்.…

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது. செல்லையா-பேரின்பராசா . புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா) அரச உயர் விருதான…

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த  மருத்துவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்பு. 

ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று…

மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைப்பு :ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள்…