கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் -2026

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…

தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 வீதம் வாக்களிப்பு – மாற்றத்துக்கான அறிகுறியா?

தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை புத்தாண்டை (2026) முன்னிட்டு சிறப்பு விளையாட்டு நிகழ்வு. (17) இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விளையாட்டு நிகழ்வுகளில் அனைத்து தர உத்தியோகஸ்தர்களும் பங்கு பற்றி நிகழ்வை சிறப்பித்து…

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம் பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் புதன்கிழமை( 2026.04.23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறியினர் நடத்திய சேக்ஸ்பியர் தினம் 22.04.2026 புதன்கிழமை காலை 08.30 மணியவில் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்…

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் (22) புதன்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகருக்கு இன்று மகா கும்பாபிஷேகம்

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (22) புதன்கிழமை நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம்.

எமது தமிழினம் கல்வி நிலையில் தொடர்ந்து பலமடைய வேண்டும் – தவிசாளர் வினோராஜ்

செல்லையா பேரின்பராசா. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிலையில் பலமடைய வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டார். துறைநீலாவணை…

பாண்டிருப்பு நவவித்தியா பாலர் பாடசாலையில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

பல தசாப்தங்களாக சிறப்பாக பாண்டிருப்பில் இயங்கிவரும் நவவித்தியா பாலர்பாடசாலையில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நேற்று சிறப்பாக இடம் பெற்றது. இதில் இங்கு கற்கும் பாலகர்கள் தமிழ் சிங்கள பாரம்பரிய உடை அணிந்து பங்குபற்றியதுடன் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.…

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும்…