மன்சூர் போன்றதொரு தலைமைத்துவம் கல்முனையில் மீண்டும் தோன்றினாலேயே கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும். -சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா ஆணித்தரம்.

– ✍️அஸ்லம் எஸ்.மௌலானா முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து…

சங்கர்புரத்தில் மா மரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சங்கர்புரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 23.07.2026 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் தெற்கு வலய…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி

வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில் தேடுபவர்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள “Divisional Job Fair – 2026” வேலைவாய்ப்பு கண்காட்சி 2026 ஜூலை 28 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00…

சுவாமி விபுலானந்தர் சிலை புதிய நினைவிட அங்குரார்ப்பணம்

சுவாமி விபுலானந்தரின் 79 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,அவர் தமிழிற்கும் சைவத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவித்து பல நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளையில், திரு ஞானமுத்து அஜந்தா அவர்களின் நிதி அனுசரனையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, விபுலானந்தா வீதியில், வாழைச்சேனை, புதுக்…

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

பாறுக் ஷிஹான் “1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு…

திரையிசை பாடல் போட்டி – 2026 ; நீங்களும் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் திரையிசை பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் 2026.06.22 ஆம் திகதி முதல் 2026.07.30 ஆம் திகதிக்குள் பெற்று கொள்ள முடியும். நுழைவுக் கட்டணம் – ரூபாய் – 1500.00 இந்நிகழ்வு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டும்.…

நாவிதன்வெளி ​வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம்

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 13-வது மாதாந்த அமர்வு (22) புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றபோது “நாவிதன்வெளி வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உப…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை.

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று 22.07.2026 புதன்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சைவப்புலவர் மார்க்கண்டுபிள்ளை கணநாதன் அதிதியாகக்…

மத்திய கிழக்கின் போர் தீவிரம்:செங்கடலில் சவூதி எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் – முன்பகுதியில் தீ விபத்து!

செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவூதி அரேபிய நிறுவனத்திற்குச் சொந்தமான ‘என்சீலியா’ (Encelia) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் காரணமாக கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியதாகவும், எனினும் கப்பலில்…