கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை.! 31 ஆம் திகதி முதல் அமுல்.!
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சந்தையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ்…
