கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் சாதனை!

மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் சாதனை! கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மாணவன் சங்கரதாசன் மேசியன், மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் படைப்பாக்க எழுத்துப் போட்டியில்…

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

செல்லையா பேரின்பராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர்…

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர் நீளமான விவசாய…

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு “பிள்ளைகளின் பாதுகாப்பு” மற்றும் “பிள்ளைகளை நம்புவோம்” எனும் தலைப்புகளில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு, கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு. எஸ். கலையரசன் அவர்களின்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் இளம் கலைத்துறை சாதனையாளர்களை உருவாக்கும் தேசியஇளைஞர்விருது_விழா 2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…! 25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய விருதுவிழா…! National Youth Services Council ஏற்பாடு செய்யும் 45ஆவது தேசிய இளைஞர்…

கார்மேல் பற்றிமாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய கருத்தரங்கு 

( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்ட செயலக…

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும் ஓய்வுபெற்றவர்களையும் கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா, பாடசாலை…

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை கார்மேல் பற்றிமாவில் நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்

பாறுக் ஷிஹான்- நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக…

நான்காம் ஆண்டில் காலடி வைக்கும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்துக்கு கல்முனை நெற்றின் வாழ்த்துக்கள்!

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி உதயமான கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம், இன்று தனது மூன்றாவது அகவையை கடந்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கிறது. அவசியமான சேவையினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் இந்த அமைப்பினருக்கு கல்முனை நெற் ஊடக…

திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (06) திராய்க்கேணியில் இடம்பெற்றது. 1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக்…