Latest Post

ஹிஜாப் விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாகக் கையாளாமல், சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைய தீர்வை எட்ட இரு சமூகங்களும் முன்வர வேண்டும் – சட்டத்தரணி அ. நிதான்சன் விவசாயத் திணைக்களத்தில் புதிய 329 பேரை   ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்  இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது; நிசாம் காரியப்பர் எம்.பி நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர பாற்குடப்பவனி! அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும் : இதில் சாதி இனம் மதம் மொழி பேதம்  கிடையாது: கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன்  காட்டம்

ஹிஜாப் விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாகக் கையாளாமல், சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைய தீர்வை எட்ட இரு சமூகங்களும் முன்வர வேண்டும் – சட்டத்தரணி அ. நிதான்சன்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் தொடர்பான விவகாரத்திற்கு இனவாதச் சாயம் பூசாமல், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நியாயமான தீர்வொன்றை எட்ட இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின்…

விவசாயத் திணைக்களத்தில் புதிய 329 பேரை   ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல் 

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. விவசாய திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களாவன: விவசாய போதனாசிரியர் (Agriculture Instructor) – 257…

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது; நிசாம் காரியப்பர் எம்.பி

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது; முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தல் (அஸ்லம் எஸ். மௌலானா) இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர பாற்குடப்பவனி!

நற்பிட்டிமுனை சூஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரபால்குட பவனியானது 14.08.2026 சூவெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்திருந்து ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தினை வந்தடையும். அதனை தொடர்ந்து விசேட பூசைகள் இடம் பெற்று தொடர்ந்து அன்னதான…

அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும் : இதில் சாதி இனம் மதம் மொழி பேதம்  கிடையாது: கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன்  காட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம்…

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி அபு அலா முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.…

பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர

நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்,…

கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய ஏழாம் நாள் திருவிழா

கல்முனை அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோட்சவத்தின் 07 ம் நாள் சப்புரத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் (2026.08.09) இடம்பெற்றது. அதன்போது சுவாமி எழுந்தருளி வீ தி உலா வருவதையும், வசந்தமண்டப பூஜை இடம்பெறுவதையும்…

சம்மாந்துறை பகுதியல் காரில் மாடு கடத்தில்; காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல் இருவர் தப்பியோட்டம் – கைது செய்யப் பொலிஸார் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான்சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக…

சமுர்த்தி பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி.

கல்முனை சமுர்த்தி பிரிவினால் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டில் தையல் இயந்திரம் கொடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் 2026ல் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ள பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி நெறி கல்முனை பிரதேச…