பஸ் கன்டெக்டர்களாக பெண்கள் நியமனம்.!

பஸ் கன்டெக்டர்களாக பெண்கள் நியமனம்.! இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துனர்களாக வரலாற்றில் முதன்முறையாகபெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரதி…

பொத்துவில் – அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026 இந்துசமய…

கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தெரிவு செய்யப்பட்ட சாணக்கியன்க்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்ற அதேவேளை நாடாளுமன்ற…

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச் செய்து, அவரிடம் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை…

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! (வி.ரி.சகாதேவராஜா ) சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தை கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபர் சின்னத்தம்பி கிருபைராஜா தனது 36 வருட…

கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026 கமு/ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் 125 ஆவது ஜுபிலி ஆண்டின் ஞாபகார்த்தமாக 2003 ஆம் வருட பழைய மாணவர்களின் பூரண நிதிப்பங்களிப்புடன்…

காரைதீவு  வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

காரைதீவு வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (…

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026 செல்லையா பேரின்பராசா. வவுனியா கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ” நாடகசிரோன்மணி ” கந்தையா ஸ்ரீகந்தவேள் எழுதிய ஐந்து சமூக நாடகங்களைத் தாங்கி வரும் ” சுமைதாங்கி ”…

நாளை (7) பூண்டுலோயாவில் இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் துறவியரின் சிலைகள் திறப்பு விழா

( காரைதீவு நிருபர் சகா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar)…

G.C.E O/L பரீட்சை எழுதவுள்ள பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்

025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத்…