அம்பாறையின் முதல் நிகழ்வு சம்மாந்துறையில் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) ​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய…

ஊழல் ஒழிப்பில் கவனம்: வருவாய் நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆய்வு

அரச வருவாய் நிறுவனங்களில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல் இலங்கையில் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய அரச வருவாய் நிறுவனங்களின் நேர்மைத்தன்மை மற்றும் உள்ளக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.…

கதிர்காமத்தில் கன்னிக்கால் நட்டாயிற்று!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த ஆடிவேல் பெருவிழாவின் முதன்மை மற்றும் தனிச்சிறப்புமிக்க சடங்கான கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று (1) திங்கள் கிழமை அதிகாலை கதிர்காமக் கந்தனின் சன்னிதியில் இடம்பெற்றது. நேற்றுடன்…

வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை 

(வி.ரி.சகாதேவராஜா) உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடியார்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்த ஆன்மீக வைபவம், வேலோடுமலைத் தலத்தில் ஆதீன…

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் “சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக”.(MN – 7 . SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம்…

பிரித்தானியாவில் குடியேற்ற நடவடிக்கை தீவிரம்: சிறுவர்களும் வெளியேற்றப் பட்டியலில்

பிரித்தானியாவில் சட்டபூர்வமாக வசித்து வரும் 5 வயதுடைய குழந்தைகள் உள்ளிட்ட பல சிறுவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. � பராமரிப்பு (Care Worker) துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் குடும்பங்களைச்…

அமெரிக்க நன்கொடையாக வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள் இலங்கையை வந்தடைந்தன

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் செயல்திறன் மற்றும் நீண்டகால விமானச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த விமானத் தொகுதி,…

உரும்பிராய் கிராமத்தின் வரலாற்று நூல் – செம்பாட்டுச் சீமை வெளியீட்டு விழா 

செல்லையா பேரின்பராசா . உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில்…

எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சு…

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பு ஆதார வைத்தியசாலை ஆலய புனரமைப்புக்கு பங்களிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆலய நிருவாகத்தினரும், அபிவிருத்திக் குழுவினரும் பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள்…