மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல்!

மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல் (வி.ரி.சகாதேவராஜா) நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை தும்பிக்கையால் உடைத்துள்ளது. அங்கிருந்த…

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

பாறுக் ஷிஹான் இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது. அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம்…

அமைதிப்பேச்சு முயற்சி – பாகிஸ்தான் உயர்மட்டக்குழு ஈரான் பயணம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில்,பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட விசேட செய்தியை ஈரானிடம் கையளிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கவும் இந்த…

சிகிச்சையளித்த பெண் மருத்துவரிடம் தவறாக நடந்த நோயாளி

AI PHOTO களுத்துறையில் உள்ள நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பெண் மருத்துவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (14) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் அகலவத்தையில் உள்ள மஹகம…

கோமாரி பாலத்தில் சோலர் மின்விளக்குகள்!

கோமாரி பாலத்தில் சோலர் மின்விளக்குகள்! ( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் உள்ள கோமாரி பாலத்தடியில் முதன்முதலாக இரண்டு சூரிய மின் விளக்குகள்( Solar powered street lamps) பொருத்தப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச சபையின் இலங்கை தமிழ் அரசுக்…

ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு: அமெரிக்கா CENTCOM அறிவிப்பு

ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு: CENTCOM புதிய அறிவிப்புஅமெரிக்காவின் United States Central Command (CENTCOM), ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் விளைவாக, Iran நாட்டுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கடல்சார் வணிகப் போக்குவரத்துகள்…

அமெரிக்கா – ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதற்கு முன், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு, அமைதி பேச்சுவார்த்தையை…

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா?

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா? தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. அந்த வகையில், விசுவாவசு ஆண்டைத் தொடர்ந்து, 60 ஆண்டு…

சித்திரை புத்தாண்டை வரவேற்கும் கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் கவியரங்கிற்கான கலந்துரையாடல்

( வி.ரி.சகாதேவராஜா) பராபவ சித்திரை வருட புத்தாண்டை வரவேற்கும் முகமாக கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இலக்கிய ஆர்வலர்களிடையே பலவித நிகழ்ச்சிகளை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் , தலைமையகத்தில் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில்…

அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி முடிவு – மத்தியகிழக்கு போர்பதற்றம் தொடர்கிறது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன. வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைகளில்…