கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு 

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு (வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா – கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .…

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை…

கட்டுரை – தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

கட்டுரை ; தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!! உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும்…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்…

திருகோணமலை சிலை விவகாரம்:4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலும் 3 பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

ஆசிய அபிவிருத்தி வங்கியால்  வாழ்வாதார உபகரணங்கள்,  இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் வாழ்வாதார உபகரணங்கள், இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல். மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான…

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது – உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது! காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம் ( வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும்…

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம்

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம் தைப்பொங்கலையொட்டி திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய கடைத்தெரு ஏற்படுத்தப் பட்டுள்ளது இன்று புதன்கிழமை அக்கடைத்தெருவில் பொது மக்கள் கடைசி க்கட்ட பொங்கல் வியாபாரம் நடைபெறுவதைக் காணலாம் படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

நாளை வட மாகாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி : பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில்…

கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கூட்டத்திற்கான அழைப்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 31.01.2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரியின் கிலானி…