உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயமகா யாகம் 

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை ( வி.ரி.சகாதேவராஜா) உலக அமைதி வேண்டி மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம்…

TIN இலக்கம் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம்!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி…

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது. தெஹ்ரானிலுள்ள தூதரகம் மூடப்பட்டதுடன், தூதுவர் உட்பட அனைத்து இராஜதந்திரிகளும் உடனடியாகத்…

முன்னறிவித்தலின்றி கல்முனையில் அடிக்கடி மின் துண்டிப்பு – மக்கள் பெரும் அசௌகரியம்

(கல்முனை ஸ்ரீ)கல்முனைப் பிரதேசத்தில்கடந்த சில தினங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றிமின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமத்தைஎதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மின் கருவிகளைப் பயன்படுத்தி தொழில் புரிவோர் பொதுவாக ஒட்டுனர்கள்அச்சு இயந்திரங்கள் மர வேலை செய்பவர்கள் என மின் உபகரணங்களைப் பயன்படுத்தி தொழில்…

சிவானந்தா  வித்தியாலயத்தில் மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா

மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலய பிரதம…

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை…

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர்

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர் மத்திய கிழக்கு நாட்டில் உருவாகியுள்ள போர்ச்சூழ்நிலையை தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் வீணான அச்சத்துடன் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் தேவைக்கு…

விளம்பரம் – நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கரி அடுப்பினை பெற்றுக்கொள்ள இன்றே அழையுங்கள் – 0750232949

சிரட்டை, விறகு என்பனவற்றின் மூலம் இலகுவான சமையலை மேற்கொள்வதற்காகவும் ,சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்ற காலங்களில் சமையலுக்கு கை கொடுக்கும் ஒன்றாகவும் காணப்படும் கரி அடுப்பு நவீன முறையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சிரட்டை கரியினை பாவிக்கின்ற போது 100% புகையற்றதாகவும் ,இல்லத்தரசிகளுக்கு…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையருக்கும் காயம் என தகவல்

நன்றி – தமிழன் செய்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்…