எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இருப்பு விபரங்கள்:நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக்…
