நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி: மாணவர்கள் சமூகத்திற்கு அறிவை எடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனை மற்றும் தலைமையில், 2026 ஜூன் 10 ஆம் திகதி…

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு- இருவர் கைது

பாறுக் ஷிஹான் டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த…

மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று வலயம் முதல் இடம்

(ஷனா) கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று முதல் நிலை வலயமாக தெரிவாகியுள்ளது.அதேவேளை, மூன்று இடங்களைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், இரண்டு இடங்களைப் பெற்று மட்டக்களப்பு கல்வி…

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13ஆம் திகதி ஆரம்பம்

மட்டக்களப்பு – களுதாவளையில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. உற்சவம் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில்…

சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி

பாறுக் ஷிஹான் பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஒரு வருட நிறைவினை முன்னிட்டும் சம்மாந்துறை பிரதேச…

ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முன்னாள் இராணுவ மற்றும் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புடையிருக்கலாம் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர்…

நற்பிட்டிமுனை  அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்  சனியன்று ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன. அதேவேளை, 19 ஆம் தேதி…

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.

செல்லையா பேரின்பராசா உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் ஆண்டுதோறும் யூன் 06 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை புதன்கிழமை காலை நடைபெற்றது. இக்…

அமெரிக்க ஹெலிகொப்டர் விவகாரம்: ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான்…

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் மகோற்சவ தீமிதிப்பு வைபவம் ஆரம்பம் 

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று புதன்கிழமை (10) காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயபிரதமபூசகர் கி.சரவணபவா தலைமையில் நடைபெறவுள்ள மகோற்சவம், 19…