திருக்கோவிலில் களைகட்டிய 1000 மாணவர்களின்  “நாத நர்தன” ;பிரதி போலீஸ் மாஅதிபரும் பங்கேற்பு

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஓரங்கமாக இடம்பெற்ற, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவில் நேற்று (08.08.2026) சனிக்கிழமை திருக்கோவில் வலய 1000 மாணவர்களின் ‘நாத நர்த்தன’ கலை நிகழ்ச்சி…

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா: அறுகம்பே அரை மரதன் ஓட்டத்தில் இலங்கை சிவராஜன் முதலிடம்!

(றியாஸ் ஆதம்,) அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1 கிலோமீற்றர் பிரதான பிரிவில், இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கே.ஜி.ஆர்.சமரகுமார இரண்டாம் இடத்தினையும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சொஹி மியாமொடோ…

இன்று காரைதீவில் பால்குட பவனி!

இன்று காரைதீவில் பால்குட பவனி! காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆடி மஹோற்சவத்தின் பால்குட பவனி இன்று காலை இடம்பெற்ற போது… படங்கள்.: வி.ரி.சகாதேவராஜா

முன்னாள் கல்முனை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜெமீல் காலமானார்.!

(அஸ்லம் எஸ். மௌலானா) முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் சபையின் எதிரணித் தலைவரும் கிராமிய வங்கியின் முன்னாள் முகாமையாளருமான எம்.எம்.எம்.ஜெமீல் காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால செயற்பாட்டாளரான மர்ஹூம் எம்.எம்.எம்.ஜெமீல் அவர்கள், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.…

யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்’ ஆய்வில் வெற்றி என்கிறார் வினோஜ்குமார்

பல்வேறு கண்டுபிடிப்புக்களை செய்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானியாக அனைவராலும் அறியப்பட்ட சோ.வினோஜ்குமார் யானைகளை கட்டுப்படுத்த இயற்கைமுறையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவரின் ஆய்வு தொடர்பாக இவ்’வாறு கூறுகிறார் “யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்”…

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்றது. ஹாஷிம்…

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்ட “நாத நர்தன” கலை நிகழ்வு.

(செல்வி. வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவான இன்று (08) சனிக்கிழமை திருக்கோவில் கல்வி வலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கும் ‘நாத…

ஆலையடிவேம்பில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.:ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணி.

(செல்வி வினாயகமூர்த்தி) “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணியை இன்று (08) சனிக்கிழமை…

அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டடம் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்; களத்தில் இறங்கிய ஆதம்பாவா எம்.பி

(ஷனா ) கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (08) நடைபெற்றது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து…

கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் சாதனை!

மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் சாதனை! கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மாணவன் சங்கரதாசன் மேசியன், மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் படைப்பாக்க எழுத்துப் போட்டியில்…