அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும் : இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது: கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன் காட்டம்
( வி.ரி.சகாதேவராஜா) அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம்…
