பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மாத்தறை பிரதான நீதவான் இன்று (21) மீண்டும் நீட்டித்துள்ளார். மாத்தறை எளியகந்த பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் பொருளாதார…
