யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்’ ஆய்வில் வெற்றி என்கிறார் வினோஜ்குமார்
பல்வேறு கண்டுபிடிப்புக்களை செய்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானியாக அனைவராலும் அறியப்பட்ட சோ.வினோஜ்குமார் யானைகளை கட்டுப்படுத்த இயற்கைமுறையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவரின் ஆய்வு தொடர்பாக இவ்’வாறு கூறுகிறார் “யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்”…
