கல்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் இளம் கலைத்துறை சாதனையாளர்களை உருவாக்கும் தேசியஇளைஞர்விருது_விழா 2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…! 25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய விருதுவிழா…! National Youth Services Council ஏற்பாடு செய்யும் 45ஆவது தேசிய இளைஞர்…

கார்மேல் பற்றிமாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய கருத்தரங்கு 

( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்ட செயலக…

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும் ஓய்வுபெற்றவர்களையும் கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா, பாடசாலை…

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை கார்மேல் பற்றிமாவில் நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்

பாறுக் ஷிஹான்- நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக…

நான்காம் ஆண்டில் காலடி வைக்கும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்துக்கு கல்முனை நெற்றின் வாழ்த்துக்கள்!

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி உதயமான கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம், இன்று தனது மூன்றாவது அகவையை கடந்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கிறது. அவசியமான சேவையினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் இந்த அமைப்பினருக்கு கல்முனை நெற் ஊடக…

திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (06) திராய்க்கேணியில் இடம்பெற்றது. 1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக்…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி ;மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால்…

வேப்பையடி கலைமகளில் கலக்கிய மாணவர் பாராளுமன்ற அமர்வு

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் நேற்று முன்தினம் ( 4) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் பாராளுமன்ற அமர்வு போன்று திட்டமிட்டு…

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு!

அபு அலா கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் புதிய பிரதி மாகாண ஆணையாளராக சிரேஷ்ட வைத்தியர் அன்டன் அனஸ்டீன் இன்று (06) திருகோணமலையில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின்…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் மாகாண பணிப்பாளர் டொக்டர் சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம்!

(ஷனா ) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற டொக்டர் என்.சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை (04) மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…