மலையகத்தில் கனமழை தொடர்கிறது: மண்சரிவால் வீடு புதைந்து நால்வர் மாயம்
சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதனால் பல்வேறு வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை பகுதியில்…
