யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்’ ஆய்வில் வெற்றி என்கிறார் வினோஜ்குமார்

பல்வேறு கண்டுபிடிப்புக்களை செய்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானியாக அனைவராலும் அறியப்பட்ட சோ.வினோஜ்குமார் யானைகளை கட்டுப்படுத்த இயற்கைமுறையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவரின் ஆய்வு தொடர்பாக இவ்’வாறு கூறுகிறார் “யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்”…

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்றது. ஹாஷிம்…

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்ட “நாத நர்தன” கலை நிகழ்வு.

(செல்வி. வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவான இன்று (08) சனிக்கிழமை திருக்கோவில் கல்வி வலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கும் ‘நாத…

ஆலையடிவேம்பில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.:ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணி.

(செல்வி வினாயகமூர்த்தி) “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணியை இன்று (08) சனிக்கிழமை…

அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டடம் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்; களத்தில் இறங்கிய ஆதம்பாவா எம்.பி

(ஷனா ) கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (08) நடைபெற்றது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து…

கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் சாதனை!

மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் சாதனை! கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மாணவன் சங்கரதாசன் மேசியன், மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் படைப்பாக்க எழுத்துப் போட்டியில்…

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

செல்லையா பேரின்பராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர்…

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர் நீளமான விவசாய…

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு “பிள்ளைகளின் பாதுகாப்பு” மற்றும் “பிள்ளைகளை நம்புவோம்” எனும் தலைப்புகளில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு, கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு. எஸ். கலையரசன் அவர்களின்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் இளம் கலைத்துறை சாதனையாளர்களை உருவாக்கும் தேசியஇளைஞர்விருது_விழா 2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…! 25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய விருதுவிழா…! National Youth Services Council ஏற்பாடு செய்யும் 45ஆவது தேசிய இளைஞர்…