கிழக்கு ஊடகவியலாளர்கள் இனம், மதம் கடந்து சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் வலியுறுத்து!
பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் வலியுறுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச…
