பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் SLAS தரம்–1க்கு உயர்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மாகாண எழுதுநர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் இணைந்த…

சீருடை விவகாரம்; வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்; ஏதும் முறைப்பாடுகள் இருந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது – பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்

நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட…

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.

இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம். ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை…

மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியதுசமூக நீதிக் கட்சி.

(மருதமுனை செய்தியாளர் ) அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்மருதமுனை இளைஞர்கள் சிலருடன்கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் (09) மருதமுனை கிறீன் லீப்…

சீருடை என்பது பொதுவான ஓர் உடை; அதை எந்த மதத்திற்காகவும் மாற்றமுடியாது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம்

( வி.ரி. சகாதேவராஜா) சீருடை என்பது பொதுவான ஒரு உடை. அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது.. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..…

இன்று ஆடி அமாவாசை ; திதி/ தர்ப்பணம் என்றால் என்ன?

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (12.08.2026- புதன்கிழமை) இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான…

ஹிஜாப் விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாகக் கையாளாமல், சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைய தீர்வை எட்ட இரு சமூகங்களும் முன்வர வேண்டும் – சட்டத்தரணி அ. நிதான்சன்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் தொடர்பான விவகாரத்திற்கு இனவாதச் சாயம் பூசாமல், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நியாயமான தீர்வொன்றை எட்ட இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின்…

விவசாயத் திணைக்களத்தில் புதிய 329 பேரை   ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல் 

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. விவசாய திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களாவன: விவசாய போதனாசிரியர் (Agriculture Instructor) – 257…

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது; நிசாம் காரியப்பர் எம்.பி

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது; முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தல் (அஸ்லம் எஸ். மௌலானா) இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்…