பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மாத்தறை பிரதான நீதவான் இன்று (21) மீண்டும் நீட்டித்துள்ளார். மாத்தறை எளியகந்த பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் பொருளாதார…

சொறிக்கல்முனை தேவாலய வீதியின் அவல நிலை ; நாவிதன்வெளி பிரதேச சபையிடம் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை

க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சொறிக்கல்முனை தேவாலய வீதியின் பழுதடைந்த பகுதியை விரைவாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாவிதன்வெளி பிரதேச சபை உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1.60 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதியின் ஒரு பகுதி…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகக் கல்வியியல் பேராசிரியரின் சிறப்புரை.

செல்லையா பேரின்பராசா ஆசிரியர் கல்விப் போக்குகள் – இந்திய உள்ளடக்கங்ளை முன்னிறுத்திய ஒரு அனுபவப் பார்வை என்ற பொருளில் அமைந்த சிறப்புரை 20.07.2026 திங்கள் காலை 8.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…

பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்துக்கு கொத்து பந்தல் அமைக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள பழமையான பந்தலை புதுப்பிக்கும் விழா, (20. 07.2026) திங்கள் சிறப்பாக நடைபெற்றது. கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவின் தலைமையிலும், ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பிரதம காப்பு துரந்தரரான…

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக (ஊhயசைஅயn) காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று (20) உத்தியோகபூர்வமாக இந்நியமனம் வழங்கப்பட்டது. திருகோணமலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் புதிய…

மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 79 வது  சிரார்த்த தினக் கொண்டாட்டம் – பூண்டுலோயாவில் ஒஸ்கார் நிறுவிய சிலை முன்றலில்..

( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது . பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில், வித்தியாலய…

மட்டக்களப்பு மற்றும் தாய்வான் YMCA இளைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் சமூக நல வார வேலைத்திட்டம்

SIVAKUMAR . M மட்டக்களப்பு YMCA கழகத்தின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மட்டக்களப்பு மற்றும் தாய்வான் நாட்டு YMCA இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தும் ஒரு வார கால சமூக நல வேலைத்திட்டம் பிராந்தியத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக,…

கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – கிழக்கு மாகாண பணிப்பாளர் மேனகா புவிக்குமார்.

( ஜீ + மின்மினி மின்ஹா ) கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் மூலமே கலை மற்றும் கலாசாரத் துறையை மேலும் வலுப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா…

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின்…

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா; பூண்டுலோயாவில் கோலாகலமாக நடாத்த ஏற்பாடு!

​ ​( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலய…