தாந்தாவில் அன்னதானப் பணி!

கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டி வழமைபோல் இம்முறையும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கே.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் பகலில் அன்னதானம் வழங்கியும் காலையும் மாலையும் தேனீருடன் பட்டர் றஸ்க் போன்ற…

நீண்ட கால இருளுக்குப் பின் மின்னொளி பெற்று பிரகாசிக்கிறது துரவந்தியமேடு.!

(அஸ்லம்) நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்த துரவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர சபையினால் புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக இந்த வேலைத்…

இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு

இன்று இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.எம்.சியாத் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) இன்று (28) செவ்வாய்க்கிழமை தனது கடமையினை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,…

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்! செளவியதாசன் பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை (29) சங்காபிஷேகத்துடன் சிறப்பாக ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்கள் நடைபெறும்…

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நேற்று முன்தினம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறப்பாக நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன், மேளதாளம் ஒலிக்க பிரதம குரு சிவஸ்ரீ…

நெல் உற்பத்தி பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்த கோரிக்கை

( மின்மினி மின்ஹா) சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ அதிதியாக கலந்து…

மருதமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்ட விசேட கலந்துரையாடல்

(ஷனா ) மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில் மருதமுனை பொது நூலகத்தில் (26) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாசகர் வட்டத்தின்…

விளம்பரம் -கல்முனை , பெரியநீலாவணை பிரதான வீதியில் காணிவிற்பனைக்கு – தொடர்புகளுக்கு :-0752862583 , 0774124393

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி பெரியநீலவணையில் 34 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் தொடர்புகளுக்கு :-07528625830774124393

‘நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்!

நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி…

Advertisement – AJ Beauty Care – MAIN STREET, PERIYANEELAVANAI-01

பெரியநீலாவணை பிரதான வீதியில் உதயமாகியுள்ளது. இங்கு தரமாகவும் நியாயமான கட்டணத்தில் அனுபவமிக்கவர்களால் பின்வரும் சேவைகளை பெறமுடியும். மேலதிக தகவல்களுக்கு இன்றே அழையுங்கள் Phone / WhatsApp: 0718987864 வழங்கப்படும் சேவைகள் (Services)​Bridal Makeup (மணப்பெண் அலங்காரம்)​Party Makeup (பார்ட்டி மேக்கப்)​Eyebrow Threading…