இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில்…

வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – பொதுமக்களின் பல தசாப்த கால கோரிக்கைக்கு தீர்வு

100 ஆண்டுகளுக்கும் மேலான பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு! வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” திறப்பு. திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”…

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரினால் நற்பிட்டிமுனைக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.!

05 இலட்சம் ரூபா நிதியில் அரபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம், கதிரைகள் வழங்கிவைப்பு.! 20 இலட்சம் ரூபா நிதியில் கலாசார மண்டப நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் SLAS தரம்–1க்கு உயர்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மாகாண எழுதுநர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் இணைந்த…

சீருடை விவகாரம்; வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்; ஏதும் முறைப்பாடுகள் இருந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது – பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்

நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட…

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.

இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம். ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை…

மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியதுசமூக நீதிக் கட்சி.

(மருதமுனை செய்தியாளர் ) அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்மருதமுனை இளைஞர்கள் சிலருடன்கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் (09) மருதமுனை கிறீன் லீப்…

சீருடை என்பது பொதுவான ஓர் உடை; அதை எந்த மதத்திற்காகவும் மாற்றமுடியாது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம்

( வி.ரி. சகாதேவராஜா) சீருடை என்பது பொதுவான ஒரு உடை. அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது.. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..…

இன்று ஆடி அமாவாசை ; திதி/ தர்ப்பணம் என்றால் என்ன?

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (12.08.2026- புதன்கிழமை) இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான…