நீண்ட தூர பேருந்துகள் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஆரம்ப கட்டத்தில், தேசிய போக்குவரத்து…

இரண்டாவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி.

இரண்டாவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி. தனது இரண்டாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் புவனரூபன்.. தனது இரண்டாவது மாதாந்தக்…

ஸ்ரீ நேசன் எம். பி விபத்தில் காயம்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (14) விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்று மட்டக்களப்புக்கு அவர் பயணித்த வாகனம், கார் ஒன்றுடன் மோதி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆலையடிவேம்பில் நடைபெற்றது!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆலையடிவேம்பில்! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர்…

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்.

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார். கல்முனை ஆதரவைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் உடல்நல குறைவினால்…

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம்

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம் பாறுக் ஷிஹான் பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு…

கல்முனை மாநகர சபையில்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்…

மட்டக்களப்பு புகையிரத நிலையம் மக்கள் குறை தீர்க்குமா?

P.S.M இலங்கையில் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 1929 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சான்றுகள் கூறுகின்றன. 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத சேவையும், புகையிரத நிலைய…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இலவச யோகாசன பயிற்சிகள் – இணைந்து கொள்ளுங்கள்

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இலவச யோகாசன பயிற்சிகள் – இணைந்து கொள்ளுங்கள் பாண்டிருபு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 3:30 மணி தொடக்கம் 5 30 மணி வரை யோகாசன…

சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் (11) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து…