சித்திரை புத்தாண்டை வரவேற்கும் கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் கவியரங்கிற்கான கலந்துரையாடல்
( வி.ரி.சகாதேவராஜா) பராபவ சித்திரை வருட புத்தாண்டை வரவேற்கும் முகமாக கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இலக்கிய ஆர்வலர்களிடையே பலவித நிகழ்ச்சிகளை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் , தலைமையகத்தில் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில்…
