கல்முனை காரைதீவு பிரதான வீதியில் 01.12.2025 காலை ஏற்பட்ட மாற்றம்!

இன்று 01.12.2025 காலை 7.30 மணியளவில் காரைதீவு கல்முனை வீதி மழை இல்லை எனினும் பனி போக்குவரத்திற்கு பாதிப்பாக நிறைந்திருந்தது.வாகனங்கள் சமிக்ஞை விளக்குகளை எரியவிட்டு பயணம் மேற்கொண்டதை பார்வையிட முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோருக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான போலியான வதந்திகளைப் பதிவிட்டு பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் முப்படையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால நிலையை…

இன்று மாலை 6 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்…

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கல்முனை பிரதேசத்துக்கு உட்பட்ட துறைவந்தியமடு கிராமத்தில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக் கிராமத்திலுள்ள 65 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன்  உலருணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா…

காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ;காரைதீவு போலீஸார் ஏற்பாடு 

காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ;காரைதீவு போலீஸார் ஏற்பாடு ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன. காரைதீவு போலீஸ் நிலைய…

INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தமது எக்ஸ் கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய கடற்படைக்…

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்!

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பாண்டியூரான் குழுமம் சார்பாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயன்ற மனித நேயப்பணி செய்வாற்காக நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆகவே இயன்ற…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை | 2025.11.30

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார…

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் கல்முனை வடக்கு பிரதேச…