விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் !

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம்…

”Carmelians Y2k family” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்கள் குழுவாக இயங்கும் Carmelians Y2k family ஊடாக 36 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயம், கல்முனை மாமாங்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே…

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு  உத்தரவு

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பாறுக் ஷிஹான் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்…

துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு  வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!!

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் பாதீடு இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை…

பாரிய நிதி இழப்பு -முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய முடிவு

இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை…

பாடசாலைகள் இன்று(16) திறக்கப்பட்ட்டு மீண்டும் சில தினங்களில் விடுமறை!

டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும்…

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம் பாறுக் ஷிஹான் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்…

கண்டி கந்தானையில்  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண…

வெள்ள பாதிப்பு ; உதவும் பொற்கரத்தால் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அனர்த்த நிலைமையின் போது. தமது கற்றல் உபகரணங்களை இழந்த மற்றும், சேதமடைந்த கல்முனை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். உதவும்பொற்கரங்ள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான சமூக…