பிரதான செய்திகள்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் கொழும்பு:09 மார்ச் 2026 இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் ...

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்! -தவராஜா சுலக்ஷனா - ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக ...

ஈரான் போர்க்கப்பல் விவகாரம்: இலங்கைதான் முடிவு எடுக்க வேண்டும் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் IRIS Dena மற்றும் IRIS ...

மேலும் தீவிரமடைந்துள்ள போர் – அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தல்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அமெரிக்க மத்திய ...

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் ...

இலங்கை அருகே ஈரானின் இரண்டாவது கப்பல் :ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனைத் ...

சுரேஷ் சாலே ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் ...

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! நன்றி - தமிழன் செய்தி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை என ...

இலங்கை கடற்பரப்பு கரையில் இன்னும் ஒரு ஈரானியக் கப்பல்: சபையில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கையை நோக்கி இன்னுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தரும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று விசேட கூற்று மூலம் தெரிவித்தார். இதன் ...

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம்

தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை - 10 இலட்சம் ரியால் அபராதம் கத்தாரில் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, ...

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தம் சீரமைப்பு பணிகள் வேகமாக முன்னேறி வருகிறது.

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தம் சீரமைப்பு பணிகள் வேகமாக முன்னேறி வருகிறது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் நடைபெற்ற திட்டமாக புறக்கோட்டை ...

நிலைமைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகள் ஆரம்பம்!

போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகளை நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் ...