பிரதான செய்திகள்

ஈரானின் மற்றுமொரு முக்கிய தலைவர் பலி

விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் ...

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஈழத்தமிழர் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்!

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஒரு தமிழ் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், ...

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் – விமானப்போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இரத்து

துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு ...

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை!

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை! மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் ...

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில் -அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது – வி.ரி.சகாதேவராஜா

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள ...

இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்

இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என Sri ...

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு கொழும்பு 09 மார்ச் 2026 இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் மண் ...

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் கொழும்பு:09 மார்ச் 2026 இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் ...

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்! -தவராஜா சுலக்ஷனா - ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக ...

ஈரான் போர்க்கப்பல் விவகாரம்: இலங்கைதான் முடிவு எடுக்க வேண்டும் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் IRIS Dena மற்றும் IRIS ...

மேலும் தீவிரமடைந்துள்ள போர் – அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தல்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அமெரிக்க மத்திய ...

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் ...