அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ...
தமிழ்நாட்டுத் தேர்தல் – மாறுபட்ட கணிப்பீடுகள்
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-அவர்களின் பதிவில் இருந்து...... விஜய் 120 முதல் 124 இடங்கள் வரை பெறுவார்! திமுக கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பு சீமான் பற்றிய கருத்துக் கணிப்புகள் இல்லை. தமிழ்நாட்டில் ...
2.5மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு:ஒருவர் மரணம் :விசாரணைகள் தீவிரம்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.பொலிஸார் வழங்கிய தகவலின்படி, நிதி ...
இன்று அவசரமாக கூடுகிறது GCC மாநாடு
மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) இன்று சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அவசர உச்சி ...
தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 வீதம் வாக்களிப்பு – மாற்றத்துக்கான அறிகுறியா?
தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த ...
யுத்த நிறுத்தம் நீடிப்பு
ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...
அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. கொழும்பு அந்தோனியார் தேவாலயம், ...
ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்கா – சமாதானப்பேச்சு குலையுமா ?
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "போர்நிறுத்த மீறல்" என்று அழைத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ...
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை சந்ததித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த்தார் பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ...
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்!
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது "அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது" என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு ...
அமைதிப்பேச்சு முயற்சி – பாகிஸ்தான் உயர்மட்டக்குழு ஈரான் பயணம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில்,பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட விசேட ...
