வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் #இன்று #இரவுஒருங்கிணைந்துஒரு #காற்றழுத்ததாழ்வுநிலையாக #மாற்றம்_பெறும்.🌧️⛈️🌧️⛈️🚩🌨️🌨️🌨️🌨️🌨️🚩🚩🚩🚩🚩🌨️🌨️🌨️இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு ...
கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு
கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ...
சீரற்ற வானிலை தொடர்பான அறிவித்தல் : அவசர இலக்கமும் அறிமுகம்.
சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம். நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் ...
கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய வர்த்தக நிலையம் – தமிழ் வர்த்தகரின் குடும்பம் உட்பட அறுவர் உயிரிழப்பு
மாவனெல்ல - கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் ...
ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் சந்திப்பு – வடக்கு கிழக்கு பிரச்சனை தீர்வு தொடர்பாக உறுதியளிப்பு
நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க ...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு!
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி ...
இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர
இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!" திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை ஒரு இனவாதப் பிரச்சினையாக மாற்ற முயல்வது, அரசியலில் ...
இரத்தப்போக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய் -World Piles Day – November 20
இரத்தப்போக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் - மூலநோய் World Piles Day – November 20அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் ...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு ...
நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது ...
திருகோணமலை – மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ...
வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ...
