ஈரானுக்கு தமது ஆதரவை அறிவித்த சீனா
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய ...
ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு ...
விளம்பரம் – நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கரி அடுப்பினை பெற்றுக்கொள்ள இன்றே அழையுங்கள் – 0750232949
சிரட்டை, விறகு என்பனவற்றின் மூலம் இலகுவான சமையலை மேற்கொள்வதற்காகவும் ,சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்ற காலங்களில் சமையலுக்கு கை கொடுக்கும் ஒன்றாகவும் காணப்படும் கரி அடுப்பு நவீன ...
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையருக்கும் காயம் என தகவல்
நன்றி - தமிழன் செய்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் ...
கட்டார் -பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி வெளியிட்ட தகவல்!
🔴 பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, கட்டார் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 65 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ...
தொடரும் போர் பதற்றம் :துபாய் சர்வதேச விமான நிலையம் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பயணிகள் வெளியேற்றம் ! ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியுள்ளன. விமான ...
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் ...
மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு!
மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் ...
ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா : ஈரானும் பதில் தாக்குதல்!
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீது தங்களது நாடு ...
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு – கந்தசாமி பிரபு எம். பியின் முயற்சி
கந்தசாமி பிரபு MP இன் முயற்சியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு; உயர் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமரால் 515 மில்லியன் ஒதுக்கீடு ...
சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!
சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ,( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு ...
கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது; எமது ஆட்சியில் இனமத பேதம் இருக்காது – தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி கூறுகிறார்.
( வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு ...
