பிரதான செய்திகள்

காரைதீவு பிரதேச சபை அமர்வில் ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்!

ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்! இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் சம்பவம்!! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ...

​​கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு!​

கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கிராமிய ...

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் - சித்த மருத்துவத்தின் பங்கு நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த ...

கல்முனை தமிழர் பிரதேசங்களில் தொடரும் காணி அபகரிப்பு- நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்?- ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !

කල්මුණේහි රජයේ ඉඩම් අත්පත් කර ගැනීම රජය විසින් නතර කළ යුතුය කල්මුණේහි දෙමළ ජනතාවගේ දිගුකාලීන ගැටලුවට විසඳුමක් සෙවීමට ජාතික ජන ...

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம ...

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது ! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று ...

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் . அதன் ...

போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக தகர்த்து நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம் – ஜனாதிபதி

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தினார். போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒரு ...

பாடசாலை நேரத்தில் மாற்றம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு ...

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் - தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், ...

தண்ணீர் போத்தலை  அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம் பாறுக் ஷிஹான் , (அஸ்லம்)அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு ...

அரச online சேவைகள் சீரானது!

கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து ...