பிரதான செய்திகள்

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் . அதன் ...

போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக தகர்த்து நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம் – ஜனாதிபதி

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தினார். போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒரு ...

பாடசாலை நேரத்தில் மாற்றம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு ...

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் - தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், ...

தண்ணீர் போத்தலை  அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம் பாறுக் ஷிஹான் , (அஸ்லம்)அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு ...

அரச online சேவைகள் சீரானது!

கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து ...

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் ...

உண்மை இல்லை! முன்னாள் ஜனாதிபதி காலமானதாக வெளியாகிய செய்தி போலியானது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை ...

இலங்கை, இந்திய பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், ...

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் ...

மல்வத்தை சந்தியில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் – ஜனாதிபதிக்கு மகஜரும் கடிதங்களும் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ...

உலக ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) தினம் அக்டோபர் 12 – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வு கட்டுரை

உலக ஆர்த்திரைட்டிஸ் தினம் (அக்டோபர் 12) குறித்து அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர்  ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.  இந்த அறிக்கையில் ...