Category: பிரதான செய்தி

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய வர்த்தக நிலையம் – தமிழ் வர்த்தகரின் குடும்பம் உட்பட அறுவர் உயிரிழப்பு

மாவனெல்ல – கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு…

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் சந்திப்பு – வடக்கு கிழக்கு பிரச்சனை தீர்வு தொடர்பாக உறுதியளிப்பு

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு…

இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர

இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை ஒரு இனவாதப் பிரச்சினையாக மாற்ற முயல்வது, அரசியலில் தோல்வியடைந்த சக்திகளின் செயல்பாடு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (திங்கட்கிழமை)…

இரத்தப்போக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய் -World Piles Day – November 20

இரத்தப்போக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய் World Piles Day – November 20அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் விழிப்புணர்வு செயல்திட்ட கருத்துரை மூலநோய் நீண்டகாலமாக மக்களை வருத்தி வரும் பொதுவான நோய்களில்…

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம் ; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது. அனைவரும் பொது சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று…

நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையைப் பேணுவது…

திருகோணமலை – மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து…

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட…

காரைதீவு பிரதேச சபை அமர்வில் ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்!

ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்! இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் சம்பவம்!! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போது இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் சு.பாஸ்கரனுக்கும், அதே கட்சியைச்…