Category: பிரதான செய்தி

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஈழத்தமிழர்கள் வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதாநாதன் மற்றும் அனிதா…

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம்…

கட்டுரை -மனித   இனத்தின்  ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் –

மனித இனத்தின் ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் -தென்கிழக்குப் பல்கலைக்கழகம்- மனித இனத்தின் ஆண் வர்க்கத்தை நிருணயிக்கும் நிறமூர்த்தங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஒவ் சயன்ஸ்…

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்!

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்! அடிப்படைவாத பயங்கரவாதிகள் இலங்கையில் கொடூர தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்…

பிள்ளையானின் வாகன சாரதி கைது

பிள்ளையானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய 13 பக்க அறிக்கை

நன்றி – தமிழ் வின் கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேசத்தை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 06 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், நீதியை நிலைநாட்ட இன்னும் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என அமைதி மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

சட்டத்தரணியாக சந்தித்த கம்பன்பில : கண்ணீருடன் நிலைமையை கூறிய பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய தகவல் குறித்து அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே சட்டத்தரணி என்ற வகையில்…

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைமாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழிநடத்திவருவதாக தெரியவருகின்றது. தற்போது கூடுதலான…

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம்

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம் நன்றி – IBCதமிழ் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில்…