புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் வேண்டுகோள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று பரிட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அனைத்து பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு குழந்தைக்கு…