Author: Kalmunainet Admin

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை | 2025.11.30

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார…

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் கல்முனை வடக்கு பிரதேச…

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்..

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்.. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத்தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது.…

சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான இலவச மருத்துவ ஆலோசனைக்கு அழையுங்கள்

*அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான மருத்துவ வழிகாட்டல் ஆலோசனைச் சேவைகளைப் பெற பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளமுடியும்* வைத்தியர் புருசோத் 0779553496வைத்தியர் பாத்திக் 0755438148வைத்தியர் மிதுர்சன் 0779206436வைத்தியர் மோகனசாந் 0758959242வைத்தியர் மோனிசா 0773789705வைத்தியர் சஹீனா 0770577860வைத்தியர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் – Dr. G. Sukunan

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்“””””””””””””””””””””””””””””””””””””””சமீபத்திய இயற்கை பேரிடரால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, எங்கள் ரோட்டரி கிளப் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று எங்கள் மையத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.…

கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிகிறது

கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சற்று வழமை நிலை திரும்பியுள்ள போதும், நாளை முதல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம்…

இயற்கை அனர்த்தத்தால் இதுவரை 159 பேர் உயிரிழப்பு; 203 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு டித்வா புயல் மண்சரிவ காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில்…

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

பாண்டிருப்பில் நிகழ்ந்த அதிசயம் ; சிவன் ஆலயத்திற்கு முன்பாக கரை ஒதுங்கிய நாகங்கள்!

அனர்த்த நிலமையிலும் ஒர் அதிசயம்.பாண்டிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம். சௌவியதாசன் பாண்டிருப்பு சிவன் ஆலயத்துக்கு முன்னால் நடந்த அதிசயம். சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும். மழை, கடல் கொந்தளிப்பு போன்ற பல்வேறுபட்ட காலநிலை சீர்கேடுகள் நடந்து வரும் நிலையிலும். பாண்டிரு.பு…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் ; சீரற்ற காலநிலையிலும் அதிகமானோர் பங்கேற்பு

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் ; கொட்டும் மழையிலும் அதிகமானோர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…