Author: Kalmunainet Admin

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கல்எலவிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி…

இயற்கை அனர்த்தத்தினால் பொதுமக்களைவிட எதிர்கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பிமல்

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி –…

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (12) மண்முனை…

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளையால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளை வெளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கல்முனை கிளையில் அபிமன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், வெளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 250க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி உதவி செய்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின்…

மான் இறைச்சி,துப்பாக்கியுடன்  இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

மான் இறைச்சி,துப்பாக்கியுடன் இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய…

உலகம் மேலும் அனர்த்தங்களை சந்திக்கும் அபாயம் -ஐ.நாவின் கடும் எச்சரிக்கை

உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தசாப்தங்களின் பின்னர்…

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்!

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனையின் பலபிரதேசங்களை இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு…

யாழ் அரியாலை கிழக்கு பூம்புகார் சண்முகா முன்பள்ளி பாடசாலைக்கும் சமூகசேவகர் விசு கணபதிப்பிள்ளை உதவி

யாழ் அரியாலை கிழக்கு பூம்புகார் சண்முகா முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் பதினாறு சிறு வயதை உடைய மாணவர்களுக்கும், இருஆசிரியைகளுக்கும் கனடாவிலும் தாயகத்திலும் தொடர்ச்சியாக பல்வேறுவிதமான உதவிகளை வழங்கிவரும் உதவும் பொற் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு விசு கணபதிப்பிள்ளை (CEO…

காரைதீவில் நடைபெற்ற கதிரவனின் 2500வது “தூய இலங்கை” வீதி நாடகம் – கல்வி நிவாரணப் பணிக்கு உதவிகள் குவிந்தன!

இன்று கதிரவனின் 2500வது “தூய இலங்கை” வீதி நாடகம் காரைதீவில்.. கல்வி நிவாரணப் பணிக்கு உதவிகள் குவிந்தன! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் “தூய இலங்கை”( க்ளீன் ஸ்ரீலங்கா- clean…

க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான அறிவிப்பு 11 December 2025 மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும். * தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ (E-Thaksalawa) இலத்திரனியல் தளங்களை அணுகுவதற்கான வசதியினை கல்வி…