கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
கல்முனை 10 மார்ச் 2026 இன்று கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) “ஒளிரும் கரங்கள்” Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை…
