Author: Kalmunainet Admin

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு!

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு! மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத்,…

துறைநீலாவணையில் ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடம் திறந்து வைப்பு!

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நேற்று 06.03.2026 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச…

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு பாறுக் ஷிஹான்- அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம்…

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா குலசிங்கம் கிலசன் தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தினால் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்களுக்கு இன்றையதினம் வீர வனிதையர்…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம் பாறுக் ஷிஹான் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07)…

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு“”””””””””””””””””””””””””””””””””””””இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் யாழ் மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான கருந்தரங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று 07.03.2026 சனிக்கிழமை காலை…

சாய்ந்தமருது  கடலில் மூழ்கிய ஆழ்கடல் இயந்திரப்படகு

(வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை…

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது பாறுக் ஷிஹான் அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல்…

வாய்ப்பை பயன்படுத்துங்கள் -17–22 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் 300 பேருக்கு முதற்கட்ட வாய்ப்பு

17–22 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதல் கட்டமாக 300 பேரை தேர்வு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் மற்றும் விளையாட்டு காலணிகளுடன் வர வேண்டும்(காலணிகள் இல்லாதவர்களுக்கு அதனை வழங்குவதற்கு வாய்ப்பு…

களுவாஞ்சிகுடியில்  தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு 

களுவாஞ்சிகுடியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் “முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச…