உலகம் மேலும் அனர்த்தங்களை சந்திக்கும் அபாயம் -ஐ.நாவின் கடும் எச்சரிக்கை
உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தசாப்தங்களின் பின்னர்…
