Author: Kalmunainet Admin

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம் ; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது. அனைவரும் பொது சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று…

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்!

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்! 2025 ஆம் ஆண்டு அரச நடன விருது விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. குறித்த தேசிய ரீதியான…

நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையைப் பேணுவது…

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ரிஸ்வான் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவினர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள்.

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ரிஸ்வான் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவினர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள். -எம்.ஆர்.எம்.மர்ஷாத்- கல்முனை இருந்து மட்டக்களப்பு செல்லும் பிரதான வீதியில்…

மரண அறிவித்தல் – அமரர் திருமதி கஜேந்தினி சிவானந்தன் -முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

மரண அறிவித்தல் – அமரர் திருமதி கஜேந்தினி சிவானந்தன் -முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வீரமுனையை பிறப்பிடமாகவும் கல்முனை 1 மணற்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கஜேந்தினி சிவானந்தன் 17.11.2025 இன்று காலமானார்.

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.!

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையைவழமைபோல் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கல்முனை சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி கலந்துரையாடியுள்ளார். கல்முனை பிரதேச…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) 35 வருட கால பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். அப்துல் மலீக், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை…

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு – சட்டத்தரணி நிதான்சன்

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு ! -இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச் செயலாளர் சட்டத்தரணி நிதான்சன் காட்டம்…! ( வி.ரி.சகாதேவராஜா) இனமதவாதமற்ற அரசு எனக்கூறி ஆட்சிபீடமேறிய அனுர அரசாங்கம் இன்று…

திருகோணமலை – மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து…

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.!

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றினால் கல்முனை கடற் பிராந்தியத்தில் பல இயந்திரப் படகுகள் சேதமடைந்திருப்பதாக மீனவர் சமூக…

You missed