Author: Kalmunainet Admin

IMF இரண்டாம் கட்ட உதவி தாமதமாகலாம்!

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின்இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. .இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது இரண்டாவது…

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு !

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு ! -நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரமர் உறுதி- பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது! -நிதான்- இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம் பெற்றது. வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம்…

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -சஞ்சீவி சிவகுமார்

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – சஞ்சீவி சிவகுமார்பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இறைவனோடு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் இடையறாத தொடர்புகளுக்கு கலை இலக்கியங்கள் தரும் பண்பாட்டுச் சிந்தனைகள்…

கவிதை -தீயோரை தீய்த்துவிடு பாஞ்சாலி தாயே – பூவை சரவணன்

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது. பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் பூவை சரவணன் எழுதிய கவி தீயோரை தீய்த்துவிடு!-பூவை சரவணன்-பிரபஞ்சம் முழுக்கபழிமிஞ்சி ஏங்குதம்மாபாஞ்சாலி நின்வரவால்தீய்ந்தொழிந்தார்…

எமக்கான தீர்வைக்காண எமக்குள் ஒற்றுமை அவசியம் -தியாக தீபத்தின் நினைவேந்தலில் அரியநேந்திரன் வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்டவேண்டும் என்றும் அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.…

கிழக்கில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் தற்காலிக நிறுத்தம்!

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்! அபு அலா கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள…

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்!

700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண…

நிபா வைரஸ் இலங்கயிலும்? மக்களே அவதானம்

பல நாடுகளில் பரவிவரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தெரிந்தோ அல்லது தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என…

கல்முனை மாநகரில் கடி   நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை  

கல்முனை மாநகரில் கடி   நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை   (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை  மாநகர  சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கடி  நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் பிரதான…