மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவான மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை…
