Author: Kalmunainet Admin

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம் நாளை (22) ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார்…

இலங்கையில் கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை- காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் !

காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் ! (வி.ரி.சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க…

பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக இறுதி முடிவு இல்லை – சாதகமாக பரிசீலக்கப்படுகிறது – ஈரான் உயர் அதிகாரி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் “சாதகமாக பரிசீலித்து” வருவதாக ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ப்பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு…

அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதில் 269 பேர் கொல்லப்பட்டனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான…

காரைதீவில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில்…

மட்டக்களப்பில் கதிரவன் ஏற்பாட்டில் ஒளவை விழா வில்லுப்பாட்டு போட்டி 

( வி.ரி.சகாதேவராஜா) கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டிமட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இப் போட்டியில் கல்லடி ஸ்ரீ சித்தி…

ஒளிரும் சூரியன் மாதப் பத்திரிகையின் ஓராண்டு விழா

செல்லையா பேரின்பராசா. பனைவள மேம்பாட்டு பத்திரிகையான ஒளிரும் சூரியன் என்ற மாதப் பத்திரிகையின் ஓராண்டு விழா யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் 19.04.2026 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்…

Kalmunai Regional Integration Canada ஏற்பாடு செய்த மரநடுகை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது!

சிறிய முயற்சி… பெரிய மாற்றத்துக்கு முதல் படி! இன்று நட்ட மரங்கள்… நாளைய தலைமுறைக்கு நிழலும் நம்பிக்கையும் தரட்டும் எனும் வாக்கியத்துக்கமைய Canada Mississauga McKenzie பூங்காவில் மரங்கள் நடப்பட்ட. அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை , பிரதான ஒருங்கிணைப்பாளர் நோ.விஜயரெட்ணம்…

ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்கா – சமாதானப்பேச்சு குலையுமா ?

ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “போர்நிறுத்த மீறல்” என்று அழைத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை கடல்வழி முற்றுகையை மீற முயன்ற ஈரானியக் கொடியுடன் வந்த சரக்குக்…