Author: Kalmunainet Admin

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில்  திருக்கோவில் பிரதேசம்!

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல்…

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு பாறுக் ஷிஹான் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில்…

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு…

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு  போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன ( வி.ரி.சகாதேவராஜா) வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு…

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம் (வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் ( 24.11.2025 மாலை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவபீட மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் மீராவோடை…

சீரற்ற வானிலை தொடர்பான அறிவித்தல் : அவசர இலக்கமும் அறிமுகம்.

சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம். நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த…

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி பாறுக் ஷிஹான் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இந் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழா நடைபெற்றது.…

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம் பாறுக் ஷிஹான் ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில்…

கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு

சமூக செயற்பாட்டாளரும், யோகசன ஆசானும், ஓய்வுநிலை அதிபருமான யோகா ஆச்சாரியார் ,கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ‘ தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி…