Author: Kalmunainet Admin

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்க துரித நடவடிக்கை; உள்ளூராட்சி அமைச்சர் பணிப்புரை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன பணிப்புரை விடுத்துள்ளார். சாய்ந்தமருது நகர…

காரைதீவு கோணேஸ்வரனுக்கு ராஜதந்திர ஜெயந்தி விருது!

(வி.ரி.சகாதேவராஜா) அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அரச சேவை ஓய்வூதியர்களின்…

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை? வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனிக்குமா? ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து மங்கிப் போய் உள்ளது. தூரத்தில்…

2026 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (க.பொ.த. உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம்…

காரைதீவு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை?

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில்…

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம்…

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை (08.06.2026) கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர்…

ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் போர் அச்சம் மீண்டும் தீவிரம்!

ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானின்…

மீண்டும் சாதனை: வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்த்த JKMO கராத்தே வீரர்கள்!

விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அம்பாறை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 06.06.2026 அன்று அம்பாறை உள்ளக விளையாட்டு அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற…

எட்டாம் சடங்கு என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன?…