Author: Kalmunainet Admin

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை…

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு ( காரையூர் வேதசகா) கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.…

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் சிறு  பதற்றம்-மாத்தறை பகுதிக்கு  சென்ற பேருந்துக்கு எதிராகப் போராட்டம்.

பாறுக் ஷிஹான் பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு பதற்றமான சூழல் நிலவியது. பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில்…

சவுதி எடுத்த முடிவு : மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை…

இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவத் தயார் ஈரான் தூதுவர்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் எச்சரிக்கையும் ஈரானின் பதிலும் : வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானுக்கு Donald Trump 48 மணி நேர எச்சரிக்கை!ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி பயணிக்கச் செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்…

எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 

( வி.ரி. சகாதேவராஜா) எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் இன்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒஸ்கார் ஆலோசகர் விவேகானந்தன் சஞ்சீவின்…

சிறப்பாக இடம்பெற்ற கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம்

இன்று சிறப்பாக இடம்பெற்ற கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம் ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரமோற்சவ பிரதம…

விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!

ஈழநாடு பத்திரிகை சமூக சேவைக்கான விருது 2026 வழங்கும் நிகழ்வை கனடாவில் நடத்தியது. இதில் சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனடாவிலும் தாயகத்திலும் நன்கு அறிமுகமான விசு கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு அம்பாறை…

IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்தன!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது சினோபெக் நிறுவனமும் தங்களுடைய எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 122 ரூபாவால்…