Author: Kalmunainet Admin

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய…

உலகக் கிண்ணத்துடன் விடை பெறும் சனத் ஜயசூரிய – இன்று இறுதிப் போட்டி

கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சனத் ஜயசூரிய, பயிற்சியாளராகப் பணியாற்றும் இறுதிப் போட்டி இன்று (28) பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

உழவு இயந்திரத்தின் மேல் எறிய டிப்பர் வாகனம் : களுவாஞ்சிகுடியில் விபத்து

களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், பழுதடைந்த டிப்பர் வாகனத்தை உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தின் மேல் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா : ஈரானும் பதில் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, ‘பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்’ நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார். .தலைநகர்…

உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது சுகாதார…

கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாறுக் ஷிஹான்-கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத்…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு பாறுக் ஷிஹான் புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறுஉத்தரவிட்டார்.…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம் பாறுக் ஷிஹான்அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25) மதிய இடைவேளையில் பல்கலைக்கழக…

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் -சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்! சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி,…

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு -நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி!

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும்…