கல்முனை ஆதார வைத்தியசாலையின் சமூக சேவையின் பலனை முழுமையாக பெற்றது.பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலை.
உதவிகள் பலவிதம் இதில் காலம், நேரம், தேவை அறிந்து உதவுவது என்பது சரியான திட்டமிடல்.டித்வா புயலின் தாக்கத்தில் பதுளை மாவட்டம் பாதிக்கப்பட்டது. அதில் பசறை தமிழ்த் தேசிய பாடசாலையும் ஒன்று.கல்முனை ஆதரவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு…
