Author: Kalmunainet Admin

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா!

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் (மத்தி) இணைந்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ‘பிரதேச இலக்கிய விழா – 2025’ என்ற மாபெரும் இலக்கிய நிகழ்வு (19.12.2025,…

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கர்புரத்தில் அறுவடை விழாவும் விவசாய களப்பாடசாலையில் பங்குபற்றிய விவசாயிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. றாணமடு விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

காரைதீவு ஓஸ்காரின் மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமானப்பணிகள்

பதுளை சரஸ்வதியில் ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! (பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) அமைப்பு மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தது அந்த வகையில் பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த…

கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

18-12-2025ஊடக அறிக்கைகிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) தீவிர கவலையுடன் அறிவிப்பதாவது, தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையானது சில முறைகேடுகள் காரணமாக சட்ட வலுவற்ற பேரவையாக இயங்குகின்றது. இம்முறைகேடுகள்…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக பொதுமக்களின்  நிதி, பொருள் உதவி கோரல்.

-P.S.M – கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக பொதுமக்களின் நிதி, பொருள் உதவி கோரல். அன்னிய ஆட்சி கால வரலாற்றுத் தொன்மையும், அடியார்களுக்கு அருள் புரிதலில் வள்ளலுமாக எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ சித்தி விநாயக…

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்! பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு Rain coat  வழங்கிவைப்பு

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்! பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு Rain coat வழங்கிவைப்பு பாறுக் ஷிஹான் பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட…

மலையகத்தில் வீதிக்கு எமனாகும் மண் சரிவுகள் 

( வி.ரி. சகாதேவராஜா) மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன. நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில் சில வீதிகள்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் !

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம்…

”Carmelians Y2k family” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்கள் குழுவாக இயங்கும் Carmelians Y2k family ஊடாக 36 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயம், கல்முனை மாமாங்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே…

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு  உத்தரவு

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பாறுக் ஷிஹான் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்…