Author: Kalmunainet Admin

நாவிதன்வெளி ​வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம்

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 13-வது மாதாந்த அமர்வு (22) புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றபோது “நாவிதன்வெளி வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உப…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை.

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று 22.07.2026 புதன்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சைவப்புலவர் மார்க்கண்டுபிள்ளை கணநாதன் அதிதியாகக்…

மத்திய கிழக்கின் போர் தீவிரம்:செங்கடலில் சவூதி எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் – முன்பகுதியில் தீ விபத்து!

செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவூதி அரேபிய நிறுவனத்திற்குச் சொந்தமான ‘என்சீலியா’ (Encelia) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் காரணமாக கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியதாகவும், எனினும் கப்பலில்…

30 ஆண்டுகளின் நினைவை சமூகப் பணியால் சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1994/95 கல்வியாண்டைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள், பல்கலைக்கழகத்தில் இணைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரமாண்டமான ஒன்று கூடல் நிகழ்வை அண்மையில் மயிலம்பாவெளி Chill Hutz ஹோட்டலில் சிறப்பாக நடத்தினர். 1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில்…

ஆன்மீக சொற்பொழிவுக்காக சுவிஸ் பயணமான் கல்முனை மண்ணின் இளம் ஆன்மீகப் பேச்சாளர் நாகராஜா சனாதனன்

கல்முனை மண்ணின் இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன் அவர்கள், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்புச் சொற்பொழிவாளராக பங்கேற்கும் பொருட்டு ஐரோப்பா பயணம் மேற்கொள்கிறார். சுவிட்சர்லாந்தில் 12 நாட்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து…

நிதி மோசடி குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்காக மத்திய வங்கி நடாத்திய விசேட விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில்…

வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!!!

ஏழுமலையான் கதிர்காம கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும். இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர். உண்மையில் அது மட்டுமல்ல அங்கு ஏழு மலைகள் உள்ளன. கதிர்காமத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மகத்துவம் வாய்ந்தவை. அதில்…

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை-கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த…

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை- கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு-

பாறுக் ஷிஹான்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக்…

இன்று சித்தராலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கோமாதா பூஜை ; மகாயாகம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழாவையொட்டி இன்று(21) செவ்வாய்க்கிழமை பகல் கோமாதா பூஜை மற்றும் மகா யாகம் என்பன நடைபெற்றன. அதற்கு முன்னதாக நேற்று திங்கள்கிழமை(20) சித்தரின் சப்பற…