Author: Kalmunainet Admin

பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர

நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்,…

கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய ஏழாம் நாள் திருவிழா

கல்முனை அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோட்சவத்தின் 07 ம் நாள் சப்புரத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் (2026.08.09) இடம்பெற்றது. அதன்போது சுவாமி எழுந்தருளி வீ தி உலா வருவதையும், வசந்தமண்டப பூஜை இடம்பெறுவதையும்…

சம்மாந்துறை பகுதியல் காரில் மாடு கடத்தில்; காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல் இருவர் தப்பியோட்டம் – கைது செய்யப் பொலிஸார் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான்சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக…

சமுர்த்தி பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி.

கல்முனை சமுர்த்தி பிரிவினால் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டில் தையல் இயந்திரம் கொடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் 2026ல் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ள பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி நெறி கல்முனை பிரதேச…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5முறைப்பாடுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள் பதிவுஉயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின்…

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கல்முனை பொலிஸாரால் கைது

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான இரு…

டெங்கு இல்லாத கிராமத்தை உருவாக்க புதிய வளத்தாப்பிட்டியில் கூட்டுப் பணி.

( மின்மினி மின்ஹா) புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தை டெங்கு நோயற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் விசேட சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று (10) வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice…

இன்று பேச்சியம்மனுக்கு  இ.கி.மிஷனின் பாரம்பரிய சீர்

இன்று பேச்சியம்மனுக்கு இ.கி.மிஷனின் பாரம்பரிய சீர் (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பாக பாரம்பரிய சீர் கொண்டு செல்லும் நிகழ்வு,கல்லடி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் கதவு திறத்தல் வைபவ தினமான இன்று (10) திங்கட்கிழமை அதிகாலை,…

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச…

திருக்கோவிலில் களைகட்டிய 1000 மாணவர்களின்  “நாத நர்தன” ;பிரதி போலீஸ் மாஅதிபரும் பங்கேற்பு

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஓரங்கமாக இடம்பெற்ற, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவில் நேற்று (08.08.2026) சனிக்கிழமை திருக்கோவில் வலய 1000 மாணவர்களின் ‘நாத நர்த்தன’ கலை நிகழ்ச்சி…