Author: Kalmunainet Admin

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச் செய்து, அவரிடம் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை…

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! (வி.ரி.சகாதேவராஜா ) சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தை கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபர் சின்னத்தம்பி கிருபைராஜா தனது 36 வருட…

கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026 கமு/ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் 125 ஆவது ஜுபிலி ஆண்டின் ஞாபகார்த்தமாக 2003 ஆம் வருட பழைய மாணவர்களின் பூரண நிதிப்பங்களிப்புடன்…

காரைதீவு  வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

காரைதீவு வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (…

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026 செல்லையா பேரின்பராசா. வவுனியா கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ” நாடகசிரோன்மணி ” கந்தையா ஸ்ரீகந்தவேள் எழுதிய ஐந்து சமூக நாடகங்களைத் தாங்கி வரும் ” சுமைதாங்கி ”…

நாளை (7) பூண்டுலோயாவில் இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் துறவியரின் சிலைகள் திறப்பு விழா

( காரைதீவு நிருபர் சகா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar)…

G.C.E O/L பரீட்சை எழுதவுள்ள பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்

025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத்…

இன்று காரைதீவில் 78 வது சுதந்திர தினம் 

இன்று காரைதீவில் 78 வது சுதந்திர தினம் காரைதீவு விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த இலங்கையின் 78 வது சுதந்திர தினம் இன்று அதன் தலைமையகத்தில் தலைவர் வை.கோபிகாந் தேசிய கொடி ஏற்றி நடைபெற்றபோது …

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு! 78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்இ பிரதி அதிபர்இ உப அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ…

உதவும் பொற்கரத்தால் கோமாரியில் 21 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு!

விசு கணபதிப்பிள்ளையின் உதவும் பொற்கரங்களூடாக அம்பாரை மாவட்டம் கோமாரி கிராமத்தில் பெண் தலமைதாங்கும் 21 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டன. கோமாரி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் படி இவை இன்று (04) வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவும் பொற்கரங்கள்…