Author: Kalmunainet Admin

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது! செளவியதாசன் பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது என்பவரது சடலமே என அவரது உறவினர்கள் இன்று பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம்…

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது! செளவியதாசன் பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது என்பவரது சடலமே என அவரது உறவினர்கள் இன்று பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம்…

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழா

சிறப்பாக நடைபெற்ற கனடா -இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழா கனடாவில் இயங்கும் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தனது 13வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக 27 டிசம்பர் 2025 சனிக்கிழமை நடத்தி முடித்துள்ளமை கனடா தமிழ்ச்…

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் PEDO ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்(PEDO) தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அனுசரனை நல்கியோர்திரு.தெய்வீகன்ஆசிரியர்திரு.பிரதீபன் UKதிரு.கிருபைராஜா இலிகிதர்திரு.சசிதரன்(SR உரிமையாளர்)திரு.ஜெகன்(டிரோ உரிமையாளர்)திருமதி.து.மதன்போன்றோர் அன்பளிப்புகளை செய்துள்ளனர். இதில் அதிபர், பிரதி அதிபர்,கிராம சேவையாளர்கள், ஆலோசனையும் வழிகாட்டலும் ஆசிரியர்,…

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு 

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி…

அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்

(கல்முனை ஸ்ரீ)அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்டிசம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள ”சீ பிரீஸ் ஹொட்டல் வரவேற்பு மண்டபத்தில் ” (Sea Breeze hotel reception hall) தலைவர் எம்.ஐ.எம்.மர்சூக் தலைமையில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சங்கங்களுக்கு ஆறு விருதுகள் – மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்கள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பெற்றுக் கொண்டன.அம்பாரை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான…

பெரியநீலாவணை குளத்தில் சடலம்!

பெரியநீலாவணை குளத்தில் சடலம்! பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை அடுத்து (29) பெரியநீலாவணை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசாரினால். விசாரணைகளை…

கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த பொதுக்கூட்டமும், சிறப்பு நிகழ்வும்!

( ஸ்ரீவேல்ராஜ்)கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது. இதற்கு விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மூத்த நிர்வாக…

தாமோதரம் பிரதீவன் எழுதிய ‘அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

படங்கள் -சௌவியதாசன் இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.அதற்காக எம் உயிரிலும் மேலான எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில் ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்தாமோதரம் பிரதீபன் (சமூக…