Author: Kalmunainet Admin

காரைதீவில் நடைபெற்ற கதிரவனின் 2500வது “தூய இலங்கை” வீதி நாடகம் – கல்வி நிவாரணப் பணிக்கு உதவிகள் குவிந்தன!

இன்று கதிரவனின் 2500வது “தூய இலங்கை” வீதி நாடகம் காரைதீவில்.. கல்வி நிவாரணப் பணிக்கு உதவிகள் குவிந்தன! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் “தூய இலங்கை”( க்ளீன் ஸ்ரீலங்கா- clean…

க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான அறிவிப்பு 11 December 2025 மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும். * தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ (E-Thaksalawa) இலத்திரனியல் தளங்களை அணுகுவதற்கான வசதியினை கல்வி…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மனிதாபிமான நிவாரண உதவிகள் 

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மனிதாபிமான நிவாரண உதவிகள் லுனுகல பிரதேச செயலகத்திற்கு கையளிக்கப்பட்டது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மனிதாபிமான நிவாரண சேகரிப்பை கடந்த நான்கு…

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் பாதீடு 08 வாக்குகளால் அமோக வெற்றி.

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் பாதீடு 08 வாக்குகளால் அமோக வெற்றி. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் சுயேட்சை குழு ஆதரவு. ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி பாதீடு- வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை)…

தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம்!

தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம்! ( வி.ரி.சகாதேவராஜா) இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏற்பாட்டில் தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.…

அமரர் இராசதுரைக்கு துறைநீலாவணையில் அஞ்சலி.

இராசதுரைக்கு துறைநீலாவணையில் அஞ்சலி. செல்லையா-பேரின்பராசா . மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சொல்லின் செல்வர், கலாநிதி. செல்லையா இராசதுரைக்கு துறைநீலாவணை மண்ணில் துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருக்கோவிலில் நடந்த கவனயீர்ப்பு.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருக்கோவிலில் நடந்த கவனயீர்ப்பு. சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பில் சங்கத்தின் உபதலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா…

பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கமரா – உரிமையாளர் கைது

மஹரகம – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் அந்நிலையத்தின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.…

சந்திரிகா ஊடாக வழங்கப்பட்ட 250 மில்லியன் நிவாரண நிதி தொடர்பாக….

செந்தூரன் ஏ.ஆர்.திருச்செந்துரன் என்பவரது முகநூல் பதிவு சந்திரிகா என்ன தன் சொந்த காசிலிருந்து 250 மில்லியன் தூக்கி கொடுத்தாரா?? போன்ற பதிவுகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.. இந்தப் பதிவு யுத்த விதிமுறைகளுக்கு மாறாக அப்பாவி மக்களையும் கொன்ற ஒரு ஜனாதிபதியை புனிதப்படுத்துவதற்காக அல்ல. ஆனால்…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பான அறிவிப்பு

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது…