Author: Kalmunainet Admin

களுதாவளை கிராம இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

களுதாவளையில் இலவச வாகன தரிப்பிட சேவை – இளைஞர்களால் முன்னெடுப்பு! கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் உற்சவத்தின் முதல் நாள் (ஜூலை 01) பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்த…

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் நேரில் சென்று பாராட்டு 

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயத்தில் ஆற்றிவரும் அரிய அர்ப்பணிப்பான சேவைக்காக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரை நேரில் சென்று பாராட்டிக் கௌரவித்தனர். சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தனது கடமையை…

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ ஏற்பாட்டுக் குழுக்கூட்டம் 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30)திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்…

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை யொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்-அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை. இலங்கை மனித…

கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் !

கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அன்னதானம்…

மனித புதைகுழி என்பு கூடுகளை AI மூலம் உரு மாற்றி பகிர்வோருக்கு சட்டம் பாயும்

நன்றி -தமிழன் செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை Al தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். இது…

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….! கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை (30)…

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் !

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் ! 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் அபிவிருத்தி திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், 18.06.2025 மற்றும்…

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி!

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி! மட். ஆரையம்பதியில் பேருந்து மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை சில்லில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதானது, ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக…

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக…