Author: Kalmunainet Admin

நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு அமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றது பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் ‘ஆரெம் பார்க்ஸ்’ (RM Parks Inc.) நிறுவனம்…

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது :பக்தியும் பாரம்பரியமும் இணையும் திருவிழா!

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று(30) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது ஆண்டுதோறும் பல் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இம்மகோற்சவம், இறைநம்பிக்கை,…

கிழக்கு நூலகர்களின் நலன்கருதி புதிய சங்கம் அங்குரார்ப்பணம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை (29) சாய்ந்தமருது…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலமாக நிறைவு; பக்தர்களுக்கு வேலன் தொண்டர் படையினரின் தாகசாந்தி சேவை

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு கடற்கரை நோக்கி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து, கடல்…

சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கை அவசியம் – மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக, இலங்கை அரசாங்கம் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சவூதி…

சிறப்பு கட்டுரை கதிர்காம இரகசியம் – இயந்திரப் பேழை!!

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தம் இன்று(30) வியாழக்கிழமை காலை மாணிக்க கங்கையில் நடைபெறும். அதனையொட்டி இக்கட்டுரை வருகிறது. கதிர்காமத்தில் பலருக்கு தெரியாமல் இருக்கும் இரகசியமான இயந்திரப்பேழை குறித்து இங்கு…

நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு: தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சிக்கு வெற்றி.

(வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டது. ​…

தாந்தாவில் அன்னதானப் பணி!

கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டி வழமைபோல் இம்முறையும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கே.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் பகலில் அன்னதானம் வழங்கியும் காலையும் மாலையும் தேனீருடன் பட்டர் றஸ்க் போன்ற…

நீண்ட கால இருளுக்குப் பின் மின்னொளி பெற்று பிரகாசிக்கிறது துரவந்தியமேடு.!

(அஸ்லம்) நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்த துரவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர சபையினால் புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக இந்த வேலைத்…

இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு

இன்று இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.எம்.சியாத் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) இன்று (28) செவ்வாய்க்கிழமை தனது கடமையினை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,…