சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து; மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பு
பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உணவகத்தில் காலை வேளையில் திடீரெனத் தீ பரவியதையடுத்து, அங்கிருந்தவர்களும் பிரதேசவாசிகளும், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி…
