Author: Kalmunainet Admin

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு…

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்- வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்-சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர்  வேண்டுகோள்.

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்– வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்–சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர் வேண்டுகோள். ( சம்மாந்துறை சபையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.…

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதையா? மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

( வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரியவருகிறது. நேற்று (14) இரவு 11 மணியளவில்…

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டி; 131 படைப்பாளிகள் பங்கேற்பு – நீலாவணை இந்திராவின் சிறுகதைக்கு முதலாமிடம்

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியும் , பரிசளிப்பு நிகழ்வும் தலைநகர் கொழும்பில் கடந்த 12/ 13 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. சமூக இயல் பதிப்பகம் மற்றும் இலண்டன் மொழி புக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில்…

சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யத் தடை!

உரிய சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யத் தடை! உரிய சுகாதார நடைமுறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு தடை செய்வதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத (லூஸ்)…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட…

க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் மாணவர்களை பாராட்டும் நிகழ்வு 14.07.2025 நேற்று இடம் பெற்றது.…

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.இவர் அரச முகாமைத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றறவராவார். கடந்த மாதம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இவருக்கான பதிவிலக்கம் சான்றிதழ் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.மொழி பெயர்ப்புக்களை செய்யும் தேவையுடையோர் பழைய…

அரச அதிகாரிகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும்இ பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க…