கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும்…
