Author: Kalmunainet Admin

ஈரானின் மற்றுமொரு முக்கிய தலைவர் பலி

விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் ஆக இருக்கும் அலி லரிஜானி முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா உடன் அணுசக்தி…

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஈழத்தமிழர் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்!

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஒரு தமிழ் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், ஐரோப்பாவின் இதயப்பகுதியான சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள்…

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்!

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்! (வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர்…

மாங்காடு – தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம்

தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம் . செல்லையா பேரின்பராசா அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும்…

தேயிலை பையில் ஹெரோயின்  கடத்தல்-கல்முனை நீதிவான் நீதிமன்று சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16)…

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! Kalmunainet இணையத்தள செய்திமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டுத்…

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும்  – 2026.03.16.

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2026.03.16. செல்லையா பேரின்பராசா சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லூரியின் விளையாட்டு…

துரைவந்தியமேடு கிராமத்தில் ”தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு!

” தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு. செல்லையா பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு 01 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் அறிமுகஞ்…

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் – விமானப்போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இரத்து

துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விமானப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகில் நடந்த ட்ரோன்…