Author: Kalmunainet Admin

வேலோடுமலையில் பாலமுருகனின் வேல் பிரதிஷ்டை 

வேலோடுமலையில் பாலமுருகனின் வேல் பிரதிஷ்டை ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் பிரபல நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பாலமுருகனால் புதிய வேல் அன்பளிப்பு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு சித்தர்களின் குரல் ஆஸ்தான தலைவர் சிவசங்கர்…

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை விளக்கம் மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளி த.கலையரசன் சார்பில்…

தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி  ரிதீஷ்கா.

தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி ரிதீஷ்கா. ( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் “பாடல் நயத்தல்” நிகழ்வில் தேசிய ரீதியில் 3…

கலாபூசணம் பீர் முகம்மதினால் நூல்கள் அன்பளிப்பு

(அஸ்லம் எஸ்.மெளலானா) ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூசணம் ஏ. பீர் முகம்மது, நீண்ட காலமாக சேகரித்து வந்த பெறுமதியான நூல்களில் ஒரு தொகுதியை சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். சாய்ந்தமருது பொது நூலகத்தின்…

நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு

நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா! உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு (வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல்  சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?*

*கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை* மாநகரசபையின் பதில் என்ன?* (கல்முனை ஸ்ரீ) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…

பாடசாலை மாணவியை  கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது பாறுக் ஷிஹான்பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார்.…

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்துவரும் புவிசார் அரசியல்…