Author: Kalmunainet Admin

கல்முனை மாநகரில் செயலிழந்த மெகா மின் விளக்குத் தொகுதிகளுக்கு ஒளியூட்டும் பணி வெற்றிகரமாக முன்னெடுப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பிரதான வீதியில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்கு தொகுதிகளை புனரமைப்பு செய்து, புதிய மின் விளக்குகள் பொருத்தும் விஷேட வேலைத் திட்டப் பணிகள் கல்முனை மாநகர சபையினால் இன்று வியாழக்கிழமை…

Agri Plus தேசிய நெல் உற்பத்தி செயற்திட்டம் – 2026 சிறுபோகத்திற்கான அறுவடை விழா.

(செல்வி வினாயகமூர்த்தி ) 2026 ஆம் ஆண்டுக்கான Agri Plus தேசிய நெல் உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் சிறுபோக அறுவடை விழா, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு பனங்காட்டு கண்டத்தில் இன்று (16) வியாழக்கிழமை நடைபெற்றது.அக்கரைப்பற்று கிழக்கு…

ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்று சாதனை – தேசிய மட்டத்திற்கு தெரிவு!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மேசைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த…

திருக்கோவில்  ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் ஆலய…

நாளை (17) அக்கரைப்பற்றில் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03 மணிக்கு ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் –…

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் ‘M. G. மகேஷா ஆயுர்வேத மருத்துவமனை திறந்து வைப்பு!

சிவகுமார் M மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘M. G. மகேஷா ஆயுர்வேத மருத்துவமனை’ நேற்று (15 ஜூலை 2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான E. ஸ்ரீநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மருத்துவமனையைத்…

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை.! 31 ஆம் திகதி முதல் அமுல்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சந்தையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ்…

இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ? சில பொறுப்பற்ற செயல்களும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றது!

என.சௌவியதாசன்வீதி விபத்துக்கள் வேண்டுமென்று திட்டமிட்டு நடப்பது ஒன்றல்ல. காலம், நேரம், சூழ்நிலைகள் இந்த வீதி விபத்துக்களை தற்செயலாக ஏற்படுவதுண்டு. ஆனாலும் சில வீதி விபத்துக்கள். எமது செயற்பாடுகளினால். ஏற்படுத்தப்படுகின்றது. இன்றைய தினம்(16 – 07 – 2026) மருதமுனை பிரதான வீதியிலே…

கல்முனை மாநகர சபை ஏற்பாட்டில் வர்த்தகர்களுக்கான நுகர்வோர் அதிகார சபையின் கருத்தரங்கு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக புலனாய்வு…

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் 11.07.2026 அன்று மெலிகன் Milliken பூங்காவில் , சமூக உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வு, தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நோ. விஜயரட்ணம்…