கட்டாரில் வாகன விபத்தில் பலி!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மகிழூர் கிராமத்தை சேர்ந்த நிமல்ராஜ்(26)என்பவர் கட்டார் நாட்டில் 29 / 01 /2026 வியாழக்கிழமை அன்று வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மகிழூர் கிராமத்தை சேர்ந்த நிமல்ராஜ்(26)என்பவர் கட்டார் நாட்டில் 29 / 01 /2026 வியாழக்கிழமை அன்று வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்
மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் – Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை நேற்று…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் பொங்கல் விழா வரலாற்று பதிவு நிகழ்வு உழவர்களின் திருநாளாம் தைபொங்கல் நிகழ்வை முன்னிட்டு, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் நேரடி வழிகாட்டலில்,இயற்கை வளங்களை கொண்ட ஓர் சூழலை உருவாக்கி பொங்கல் நிகழ்வு (30) இன்று…
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை…
கனடாவில், மே மாதம் முதல் ஏதிலிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் வாழும் ஏதிலிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக் கட்டணங்களில் ஒரு பகுதியை…
பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம் இறையடி எய்தினார்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்வி, இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அரிய மனிதர்களில் ஒருவரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம்…
வேலோடுமலையில் பாலமுருகனின் வேல் பிரதிஷ்டை ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் பிரபல நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பாலமுருகனால் புதிய வேல் அன்பளிப்பு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு சித்தர்களின் குரல் ஆஸ்தான தலைவர் சிவசங்கர்…
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளி த.கலையரசன் சார்பில்…
தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி ரிதீஷ்கா. ( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் “பாடல் நயத்தல்” நிகழ்வில் தேசிய ரீதியில் 3…