Author: Kalmunainet Admin

டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது!

‘டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது! சமூக வலைதளங்கள் ஊடாக ‘டயலொக் மெகா வாசனா’ (Dialog Mega Wasana) எனும் பெயரில் போலி லாட்டரி சீழுப்புச் சீட்டு மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடமிருந்து சுமார் 10 மில்லியன்…

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு! என். செளவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய…

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்!

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் உள்ள மாவடிப்பள்ளி ஆறு , கரைவாகு வட்டை ஆறு ஆகியவற்றில் முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாக காணப்படுகிறது . அதிக எண்ணிக்கையில் இராட்சத முதலைகள் நடமாடுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்…

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான்- வெற்றுக்காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள…

இன்றைய வானிலை2026.01.06

இன்றைய வானிலை2026.01.06 இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. ஆனபடியினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல்…

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது பாறுக் ஷிஹான் நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட்…

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !( வி.ரி.சகாதேவராஜா)காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால்தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.Hide quoted text இதில்…

உகந்தை முருகன் ஆலய சூழலில் கருகிவரும் மரங்கள் – கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை அவசியம்

-சௌவியதாசன்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய…

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

(கல்முனை ஸ்ரீ)அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொது மக்கள் தமது சுற்றாடலை நுளம்பு பரவாதவகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கல்முனை வடக்கு சுகாதார சேவை…