Author: Kalmunainet Admin

Kalmunai Regional Integration Canada ஏற்பாடு செய்த மரநடுகை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது!

சிறிய முயற்சி… பெரிய மாற்றத்துக்கு முதல் படி! இன்று நட்ட மரங்கள்… நாளைய தலைமுறைக்கு நிழலும் நம்பிக்கையும் தரட்டும் எனும் வாக்கியத்துக்கமைய Canada Mississauga McKenzie பூங்காவில் மரங்கள் நடப்பட்ட. அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை , பிரதான ஒருங்கிணைப்பாளர் நோ.விஜயரெட்ணம்…

ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்கா – சமாதானப்பேச்சு குலையுமா ?

ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “போர்நிறுத்த மீறல்” என்று அழைத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை கடல்வழி முற்றுகையை மீற முயன்ற ஈரானியக் கொடியுடன் வந்த சரக்குக்…

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இலவச அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி 

( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில், இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில் “அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – 2026” என்ற…

களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத் திட்ட வீதியிலுள்ள தோட்டமொன்றில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) கண்டெடுக்கப்பட்டுள்ளது. ​சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் மர்மமான முறையில்…

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை சந்ததித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த்தார் பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அவர்கள்…

நாளை (20) அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்

நாளை (20) அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம் நாளை 20 ஆம் திகதி அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம்…

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி 25 ஆண்டுகள் சமூக முன்னேற்றத்திற்கான நீண்ட பயணம் பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17 )வங்கியில் இடம் பெற்றது.…

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்!

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவின் (UKMTO) தகவல்படி,…

திருக்கோவில் பிரதேச செயலக புத்தாண்டு குதூகலம் !

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின் அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட…