Author: Kalmunainet Admin

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்!

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்…

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா  1 இலட்சம் ரூபா சரீரப்பிணை

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை பாறுக் ஷிஹான் தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதி 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை…

வீரமுனை சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. எதிர்வரும் 09.04.2026 ஆம் தேதி…

நாவிதன்வெளியில் மருத்துவதுறைக்கு தெரிவான மாணவனுக்கு கௌரவம் 

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி அன்னமலை 2 கிராமத்திலிருந்து அன்பழகன் பிரஜித் உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று (3A) அம்பாறை மாவட்ட ரீதியாக 27வது இடத்தை பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி…

நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம் – சஜன் செல்லையா

நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம்! இதுவரை திரைப்படங்களில் பார்த்தும், இந்திய செய்திகளின் வழியாக கேட்டும் அறிந்த சம்பவங்கள், நம் நாட்டில், நம்மூரில் நேரில் நடக்கும்போது மனம் மிகவும் பதறுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள உச்சிமா காளியம்மன் ஆலயத்தில்…

தடுப்புக்காவலில் இருந்த பிள்ளையான்: சட்ட மா அதிபரின் ஆலோசனை வரும் வரை விளக்கமறியல் நீடிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத்துறையின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஒருவர் காணாமல்…

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் பயணம் தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிவித்தல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம் பாறுக் ஷிஹான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம்…

நாவிதன்வெளி பிரதேசத்தில் மற்றுமொரு வைத்தியர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மற்றுமொரு வைத்தியர். கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தின் 15ம் கிராமத்திலிருந்து இரண்டாவது வைத்தியர் எனும் பெருமையை பெறுகிறார் அன்பழகன் பிரஜித். உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்டத்தில் 27 வது இடத்தைப்…

தம்பலவத்தையிலிருந்து பொறியியல் துறைக்கு தெரிவான டிவான்.

கே.எஸ்.கிலசன். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மண்டூர் தம்பலவத்தை கிராமத்தை சேர்ந்த போசராசா டிவான் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தினையும் தேசிய ரீதியில் 231வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார். இவர் மட்டக்களப்பு…