Author: Kalmunainet Admin

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ)

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி. கலா சபாரெத்தினம் அவர்களுக்கு இன்று (3) சேவை நலன் பாராட்டு விழா…

பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை மத்திய கிழக்கு விமான சேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து அந்த பிராந்தியத்திற்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை…

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியநாதன் திருமஞ்சனம் ( வன்னிமை குடும்பம் ) அவர்கள் 03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார். புதிய சோமநாதர் வீதி , பாண்டிருப்பில்…

உதவும் பொற்கரங்கள் அமைப்பு கனடா அமைப்பின் ஏற்பாட்டில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு

இன்று நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் இன்று (3) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பு –…

ஈரானுக்கு தமது ஆதரவை அறிவித்த சீனா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக…

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயமகா யாகம் 

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை ( வி.ரி.சகாதேவராஜா) உலக அமைதி வேண்டி மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம்…

TIN இலக்கம் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம்!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி…

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது. தெஹ்ரானிலுள்ள தூதரகம் மூடப்பட்டதுடன், தூதுவர் உட்பட அனைத்து இராஜதந்திரிகளும் உடனடியாகத்…

முன்னறிவித்தலின்றி கல்முனையில் அடிக்கடி மின் துண்டிப்பு – மக்கள் பெரும் அசௌகரியம்

(கல்முனை ஸ்ரீ)கல்முனைப் பிரதேசத்தில்கடந்த சில தினங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றிமின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமத்தைஎதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மின் கருவிகளைப் பயன்படுத்தி தொழில் புரிவோர் பொதுவாக ஒட்டுனர்கள்அச்சு இயந்திரங்கள் மர வேலை செய்பவர்கள் என மின் உபகரணங்களைப் பயன்படுத்தி தொழில்…

சிவானந்தா  வித்தியாலயத்தில் மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா

மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை…