பாரிய நிதி இழப்பு -முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய முடிவு
இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை…
