முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாரியார் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது இதற்கு முன்னர்…
