Author: Kalmunainet Admin

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம். துறைநீலாவணை நிருபர். உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் என பல உயரிய நற்பண்புகளை வியாபிக்க செய்வதற்காகவும் பேடன் பவலினால் தொடங்கப்பட்ட உலகின்…

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ,( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா…

ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு  வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன்

ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன் ( வி.ரி.சகாதேவராஜா) தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார். தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில்…

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான 6 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான்- குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது…

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான   அணிவகுப்பு  மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த…

கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது; எமது ஆட்சியில் இனமத பேதம் இருக்காது – தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி  கூறுகிறார்.

( வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.…

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன்

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அடை மழையினால் தேங்கியிருந்த வெள்ளநீர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காரைதீவு பிரதேச…

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான…

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்-

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்- மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்துவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்டம் தொடர்பிலான கலந்துரையால்…

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. விழா…