Author: Kalmunainet Admin

உரும்பிராய் கிராமத்தின் வரலாற்று நூல் – செம்பாட்டுச் சீமை வெளியீட்டு விழா 

செல்லையா பேரின்பராசா . உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில்…

எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சு…

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பு ஆதார வைத்தியசாலை ஆலய புனரமைப்புக்கு பங்களிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆலய நிருவாகத்தினரும், அபிவிருத்திக் குழுவினரும் பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள்…

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய நடைமுறை அமல்

அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள…

சிட்னி – சிலோன் லயன்ஸ் கழகத்தினர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க அன்பளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக…

கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!

(வி.ரி.சகாதேவராஜா)சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று பிரபல சமய சொற்பொழிவாளர் எஸ். ஹரன்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:“கல் தோன்றி…

இளம் சீட்டுக்களின் ராகம் 2026 சிறப்பாக இடம் பெற்றது.

புத்த சாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம், மற்றும் கல்முனை சாஹரம் இசைக்குழு இணைந்து நடத்திய அம்பாறை மாவட்ட “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வானது. நேற்றைய…

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்  – இன்று 31.05.2026 – சிறப்பு கட்டுரை – கேதீஸ்

-கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி யோகி ( காசிப்பிள்ளை சாமியார்) அவர்களின்…

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய ஊர்காவல் நிகழ்வு

செல்லையா பேரின்பராசா வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் விசேட நிகழ்வுகளில் ஒன்றான ஊர்காவல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இவ் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு க.ஜமுனாகரன் உதவி பூசகர் த.சசிகரன் ஆகியோர்…

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம் – வி.ரி.சகாதேவராஜா

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை கட்டல்” எனப்படும் மரபுச் சடங்கு காணப்படுகிறது. பச்சை…