Author: Kalmunainet Admin

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர். பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – தட்டுப்பாடு இல்லை: வர்த்தகர்கள் பதுக்க முடியாது!

சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தக பதற்றங்களின் காரணமாக, சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.நிறுவனத் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்:புதிய எரிவாயு விலைகள் குறித்து…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது. நேற்று (22) வீரமுனை பகுதியில், எங்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பில் வைத்தியர் கந்தவனம் விவேகானந்தன் அவர்களின் அனுசரனையில், சமூக செயற்பாட்டாளரும் கல்வித்துறையில் பல சேவைகளை புரிந்து வருபவருமான அஜந்தா ஞானமுத்து அவர்களின்…

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பெரியநீலாவணை கணேஸ் சுரேஷ்!

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பதவியுயர்வு பெற்ற பெரியநீலாவணையை சேர்ந்த பேராசிரியர் திரு.கணேஸ் சுரேஷ் கடமைகளை பொறுப்பேற்றார். Bachelor of Economics (Hons) – கிழக்குப் பல்கலைக்கழகம்Master of Economics – கொழும்புப் பல்கலைக்கழகம்PhD – குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப்…

ஈரானை அழைத்து விபரம் கோரியது பிரித்தானியா

பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிநாட்டு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புக்கு…

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு 

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு (வி.ரி.சகாதேவராஜா) ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தால் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன. ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை…

மட்டக்களப்பு பாழ்ங்கிணறு படுகொலையாளிகளை  தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு;  மட்டு.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு 

மட்டக்களப்பு பாழ்ங்கிணறு படுகொலையாளிகளை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு; மட்டு.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டில் வயலில் காணப்பட்ட பாழ்ங்கிணற்று படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து…

நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் வழமைக்கு!

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தற்போதைய நிலையில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (24) முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு! ​ஈரானுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை…