மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு.
செல்லையா பேரின்பராசா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு இன்று 28.04.2026 காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்றது. மட்டு ஊடக அமையம்,…
