Author: Kalmunainet Admin

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி!

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய்…

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் கொழும்பு:09 மார்ச் 2026 இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் பழமையான ‘இலங்கை மின்சார சபை’ (CEB) இன்று (09) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய  தவிசாளராக சட்டத்தரணி   றியாஸ் ஆதம் தெரிவு

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம்…

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்! -தவராஜா சுலக்ஷனா – ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக வளர்வதே. ஒரு குழந்தைக்கு நற்பழக்கவழக்கங்களை சிறு வயது முதல் ஊட்டி வளாப்பது குடும்ப…

ஈரான் போர்க்கப்பல் விவகாரம்: இலங்கைதான் முடிவு எடுக்க வேண்டும் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Bushehr என்ற போர் கப்பல்களைச் சுற்றியுள்ள சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க…

மேலும் தீவிரமடைந்துள்ள போர் – அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தல்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளையகமான CENTCOM வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது பாறுக் ஷிஹான்- மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

வீரவனிதையர் விருதைப் பெற்ற திருமதி ஹேமலோஜினி குமரன்

( வி.ரி.சகாதேவராஜா) புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,வீரவனிதையர் விருது விழா சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது மார்ச் 07, 2026 சனிக்கிழமை கல்யாண முருகன் மண்டபம்…

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண்  சந்தேக நபர் கைது

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான்- வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…