கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர் உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையை பொறுப்பேற்றார்.
(ஷனா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராகவும் இன்று (03) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்ட…
