Author: Kalmunainet Admin

புத்தாண்டில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு திறந்துவைப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவமனைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக புதிய High Dependency Unit (HDU) உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு மலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டில் இன்றைய தினம் திறக்கப்ட்டுள்ளது. இந்த முக்கியமான முன்னேற்றம், நோயாளிகளுக்கு மேலும் மேம்பட்டதாகவும்,…

நாய் உரிக்கப்பட்டு தொங்கியநிலையில் மீட்பு ; அருகில் ரெஜிபோம் பெட்டிகளும் கண்டெடுப்பு – மக்கள் அவதானம்

-சௌவியதாசன்- பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று(31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த நிலையிலும் அதன் அருகிலே ரெஜிபோம் பெட்டிகளும் காணப்பட்டது. இந்த நாய் ஆட்டு இறைச்சியுடன்…

ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை – பலர் சிக்கும் வாய்ப்பு

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

2026 ஆண்டு முதல்நாள் பணி தொடக்க விழா – மாவட்ட செயலகம் அம்பாறை

2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் 2026 ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் 2026 ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு பாறுக் ஷிஹான் மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல் இன்று 2026.01.01.…

புதிய ஆண்டில் இலங்கைத் தமிழரின் புதிய பயணம்!

புதிய ஆண்டில் இலங்கைத் தமிழரின் புதிய பயணம்! புத்தாண்டு என்பது தினத்தாளில் ஏற்படும் மாற்றம் மட்டும் அல்ல; அது மனித மனதில் பிறக்கும் புதிய நம்பிக்கையின் தொடக்கம். பல துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட இலங்கைத் தமிழருக்கு, ஒவ்வொரு புத்தாண்டும் எதிர்காலத்தை புதிதாக…

காரைதீவில் திருவாசக முற்றோதல் 

காரைதீவில் திருவாசக முற்றோதல் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தினமும் ஆலயம் தோறும் திருவாசக முற்றோதல் ஓதுவார் ந.லோகராஜு தலைமையில் எட்டு மணிநேரம் நடைபெற்று வருகின்றது. அதேபோதான காட்சிகள். படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சந்திகளில் போக்குவரத்து கடமைபுரியும் கட்டாக்காலி மாடுகள்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்- (photos) பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று போக்குவரத்து கடமைகளை கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. புகைப்படம்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்

நகரை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் கௌரவிப்பு!

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் மூன்றாவது தடவையாகவும் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோர பணியில் ஈடுபட்டு நகரைத் துப்பரவு செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பாதணிகளை செப்பமிடும் தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வானது 2025.12.30 கல்முனை…

கார்மேல் பற்றிமா 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்- 04.01.2026

உதிரம் கொடுத்து 🩸 உயிர் காப்போம்” கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்தான தான முகாம் எதிர்வரும் 04.01.2026 அன்று நடைபெறவுள்ளது. 🗓 திகதி: 04/01/ 2026 ⏰ நேரம்: காலை 8:30 தொடக்கம் –…