கல்முனை பிராந்திய (அம்பாறை மட்டு மாவட்டம்) நாடு, நாடுகடந்து வாழ்கின்ற எம் இனிய உறவுகளே! சித்தி விநாயகர் பெருமானின் அடியார்களே!
பல நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அருள் மழை பொழிகின்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகப் பெருமானின் ஆலயம், வரலாற்றுப் புகழுக்கு ஏற்ப பொலிவற்றுள்ளதாலும், கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க வேண்டியதனாலும் திருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வைத்தியசாலைக்கு வரும் இந்துக்கள் அனைவரும்…
