Author: Kalmunainet Admin

நேற்று தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்றார்!

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு! ஆதிகோணேஸ்வரர் ஆலயம் தரிசிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு…

கல்முனை ஆதார வைத்தியசாலை மகளிர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு…

இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்

இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என Sri Lanka Ministry of Power and Energy அறிவித்துள்ளது. ⛽ இந்த முறையின்…

சேனையூரில் நூல் வெளியீட்டு விழா நாளை 15.03.2026

செல்லையா பேரின்பராசா பிரபல சோதிடரும், இலக்கிய வித்தகருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலைமாறன் செ.லோகராசா எழுதிய ” சாதகத்தில் ஆயுள் ஆரோக்கியம் ” எனும் சோதிட ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவும், “வாழ்க்கையில் முகிழ்ப்பதே இலக்கியம் ” எனும்…

கல்முனை கடற்கரையை  சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை- இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கி ஆதரவு 

( வி.ரி.சகாதேவராஜா, செ. பேரின்பராஜா கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்…

திருக்கோவில்- அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசெயலக பிரிவு திருக்கோவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள்…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கலாசாலையில் சர்வதேசமகளிர் தினம்!

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 11.03.2026 புதன்கிழமை இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் அதிபர் கலாதேவி பொன்னம்பலம்…

சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும்…

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி- நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி. நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்! அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி பார்பதி கணபதிப்பிள்ளை…