Author: Kalmunainet Admin

நாவிதன்வெளி பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் விசேட தேவையுடை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் விசேட தேவையுடை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு நாவிதன்வெளி பிரதேசசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு உதவி வழங்குவதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயண்படுத்தி நாவிதன்வெளி…

ஹட்டனில் இடம்பெற்ற மாபெரும் நாட்டிய கலைவிழா 

ஹட்டனில் இடம்பெற்ற மாபெரும் நாட்டிய கலைவிழா செல்லையா பேரின்பராசா ஹட்டன் குமரஹம்ஸ நர்த்தானாலயம் நடத்திய மாபெரும் நாட்டிய கலைவிழா ஹட்டன் டி . கே . டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் அரசினர் ஆசிரியர்…

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான…

திருமதி ராதா ஞானரெத்தினம் அவர்களுக்கு வீரவனிதையர் விருது

திருமதி ராதா ஞானரெத்தினம் அவர்களுக்கு வீரவனிதையர் விருது . செல்லையா பேரின்பராசா கொழும்பு புதிய அலை வட்டம் மகளீர் அணியினரால் 2026 அம் ஆண்டு சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வீரவனிதையர் விருது விழாவில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த திருமதி…

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிந்தக…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வங்கி…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல் பாறுக் ஷிஹான் சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று…

கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

கல்முனை 10 மார்ச் 2026 இன்று கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) “ஒளிரும் கரங்கள்” Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை…

கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி யாகம்!

( அ . யனுஷ்பிரஜன் ) கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (07.03.2026) சனிக்கிழமை ஆன்மீக முக்கியத்துவமிக்க சனிப்பெயர்ச்சி யாகம் வேத ஆகம முறைகளின்படியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த புனித யாக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ…

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு!

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு! தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன்…