Author: Kalmunainet Admin

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே. எஸ். அருள்ராஜ் நியமனம்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின்…

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 16.09.2025 இன்று நடைபெற்றது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 )…

அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் நினைவுகளுடன்,… கல்முனை நேற்று ஊடக வலையமைப்பு.

அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் நினைவுகளுடன்,… கல்முனை நேற்று ஊடக வலையமைப்பு. P.S.M “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வாக்கிற்கு இணங்க அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் சேவையை சீர்தூக்கி நிற்கின்றது. கல்முனைநெற் ஊடக வலையமைப்பு.யாழ்ப்பாணம் வடமாராட்சியில் 1971-04-14ல் பிறந்து, திருகோணமலை,…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு -என் – சௌவியதாசன் – சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா…

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை பூரணப்படுத்த முனைகிறோம்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (15) நடைபெற்ற…

மகாளயபட்சம்  தொடர்பாக அறிந்துகொள்வோம்!

மகாளயபட்சம் புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மாதா மாதம் அமாவாசை…

மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைவு

மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைவு மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 #வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 15.09.2025 அன்று திங்கள்…

ரஷ்யர்களுக்கு மோசமான செய்தி! ஐரோப்பாவில் அதிரிக்கப்படும் விசா கட்டுப்பாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஐரோப்பாவுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அத்தகைய பயணங்களுக்கு முட்டுக்கட்டை போட, ஐரோப்பிய ஒன்றியம் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள், ரஷ்யா…

யொகாரி சட்டகம் (Yohari window) -ஜெனிதா மோகன் -கல்முனை

ஜெனிதா மோகன்மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்பிரதேச செயலகம்கல்முனை யொகாரி எனும் உளவியலாளரினால் முன்வைக்கப்பட்ட மனிதன் பற்றிய நான்கு பக்கங்க பக்கங்களை உள்ளடக்கிய சட்டகம் என்பதால் இது யோகாரி சட்டகம் எனப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு பக்கங்கள் உண்டு. அதனை யொகாரி எனும்…