மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!
செளவியதாசன் கடந்த 27 ம் திகதி முதல் அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில்தடைப்பட்ட மின் விநியோகம்சற்று முன் வழமைக்கு திரும்பியது! நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மஹியங்கனை – ரந்தம்பே…
