Author: Kalmunainet Admin

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நேற்று முன்தினம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறப்பாக நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன், மேளதாளம் ஒலிக்க பிரதம குரு சிவஸ்ரீ…

நெல் உற்பத்தி பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்த கோரிக்கை

( மின்மினி மின்ஹா) சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ அதிதியாக கலந்து…

மருதமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்ட விசேட கலந்துரையாடல்

(ஷனா ) மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில் மருதமுனை பொது நூலகத்தில் (26) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாசகர் வட்டத்தின்…

விளம்பரம் -கல்முனை , பெரியநீலாவணை பிரதான வீதியில் காணிவிற்பனைக்கு – தொடர்புகளுக்கு :-0752862583 , 0774124393

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி பெரியநீலவணையில் 34 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் தொடர்புகளுக்கு :-07528625830774124393

‘நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்!

நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி…

Advertisement – AJ Beauty Care – MAIN STREET, PERIYANEELAVANAI-01

பெரியநீலாவணை பிரதான வீதியில் உதயமாகியுள்ளது. இங்கு தரமாகவும் நியாயமான கட்டணத்தில் அனுபவமிக்கவர்களால் பின்வரும் சேவைகளை பெறமுடியும். மேலதிக தகவல்களுக்கு இன்றே அழையுங்கள் Phone / WhatsApp: 0718987864 வழங்கப்படும் சேவைகள் (Services)​Bridal Makeup (மணப்பெண் அலங்காரம்)​Party Makeup (பார்ட்டி மேக்கப்)​Eyebrow Threading…

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்!

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்! வி. ரி. சகாதேவராஜா இலங்கையின் கதிர்காம கந்தன் ஆலயம் பல்லின மக்களாலும் போற்றப்படும் மிகப் புனிதமான தலமாகும். கதிர்காம கந்தனை ஏழுமலையான் என்றும் அழைப்பர். கதிர்காமத்தைச் சுற்றியுள்ள மலைகள் வெறும் இயற்கை அமைப்புகள்…

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு: ரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடுரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு பாறுக் ஷிஹான்- முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

பாறுக் ஷிஹான் அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையகப்…

கல்முனை றோட்டரிக் கழக புதிய தலைவர் திருநாவின் முதல் வேலைத்திட்டம் வெற்றி 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக்கழகத்தின் 2026/27ம் வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டரியன் இராசையா திருநாவுக்கரசு ஜீலை 1ந் திகதி பதவியேற்ற பின்னர் முதலாவது வேலைத்திட்டமாக, பின் தங்கிய பிரதேசத்திலுள்ள 603 மாணவர்களுக்கு 420,000/- பெறுமதியான 3600 அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளார். திராய்கேணி…