Author: Kalmunainet Admin

புதன்கிழமை பவிசேட விடுமுறை இனி இல்லை

பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உயர் வெப்பம் தொடர்பான அறிவித்தல்!

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (06) பிற்பகல் 3.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல்…

பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெறுகின்றன குறித்த நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் உயிர்ப்பு விழா!

கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளை முன்னிட்டு உயிர்ப்பு விழா கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முன்றலில் நேற்று நடைபெற்றது. அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு எபநேசர் ஜோசப் அவர்கள் பிரதம அதிதியாகவும் கல்முனை…

எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு லிட்ரோ 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு நான்காயித்து 765 ரூபாயாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால்…

நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தை அழகுற நிருமாணித்த…

மாவட்ட  முதனிலை கல்விச் சாதனையாளர்கள் நால்வரை கல்முனை நெற் கௌரவித்தது!

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மாவட்ட முதனிலை கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா ( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலை பெற்ற தமிழ் கல்விச் சாதனையாளர்கள்…

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

(வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற…

GMOA மருத்துவர்கள் சேவை வழங்க முடியாத சூழலில் எம்மை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏழு வருடங்களாக அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

VACCINATION இனைத் தவிர ஏனைய அனைத்து நோய்களையும் சிகிச்சிக்கும் திறன் சுதேச மருத்துவர்களுக்கு உள்ளது. சுகாதார அமைச்சரிடம் பகிரங்க சவால் அரச சேவையில் நியமனம் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் சித்த மருத்துவர்கள், சுகாதார அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை பகிரங்கமாகவும் சவாலாகவும்…

மூத்த ஊடகர் ஏ. எல். எம். சலீமுக்கு மட்டக்களப்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

செ.பேரின்பராசா அண்மையில் காலமான கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவு தினம் 04.04.2026 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையமும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும் இணைந்து…