Author: Kalmunainet Admin

துணைவேந்தர் பேராசிரியர் தி வேல்நம்பி அவர்களுக்கு புத்தூரில் பாராட்டு விழா 

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களுக்கு – அவர் பிறந்த இடமாகிய புத்தூர் கிராமத்தில் கல்வி பயின்ற சோமாஸ்கந்த கல்லூரியில் எதிர்வரும் 05.03.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாராட்டு விழா நடைபெற…

உதவும் பொற்கரங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கி வைப்பு!

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ். மாதாந்த கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு இவ்வருடத்துக்கான இரண்டாம் கட்ட. கொடுப்பனவுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. மே, ஜூன், ஜூலை ,ஆகஸ்ட்,…

நிந்தவூரில் முருகனுக்கு ஓர் பொற்கோயில் -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று! அதனையொட்டிய சிறு கட்டுரை இது. ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நிந்தவூர் முருகன் ஆலயம் மீண்டும் நேற்று கும்பாபிஷேகத்துடன் புத்துயிர் பெற்றது ஆலயத்தை அழகுற நிருமாணித்த அவுஸ்திரேலியாவில் வாழும் நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட…

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்!

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்…

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா  1 இலட்சம் ரூபா சரீரப்பிணை

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை பாறுக் ஷிஹான் தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதி 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை…

வீரமுனை சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. எதிர்வரும் 09.04.2026 ஆம் தேதி…

நாவிதன்வெளியில் மருத்துவதுறைக்கு தெரிவான மாணவனுக்கு கௌரவம் 

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி அன்னமலை 2 கிராமத்திலிருந்து அன்பழகன் பிரஜித் உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று (3A) அம்பாறை மாவட்ட ரீதியாக 27வது இடத்தை பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி…

நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம் – சஜன் செல்லையா

நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம்! இதுவரை திரைப்படங்களில் பார்த்தும், இந்திய செய்திகளின் வழியாக கேட்டும் அறிந்த சம்பவங்கள், நம் நாட்டில், நம்மூரில் நேரில் நடக்கும்போது மனம் மிகவும் பதறுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள உச்சிமா காளியம்மன் ஆலயத்தில்…

தடுப்புக்காவலில் இருந்த பிள்ளையான்: சட்ட மா அதிபரின் ஆலோசனை வரும் வரை விளக்கமறியல் நீடிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத்துறையின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஒருவர் காணாமல்…

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் பயணம் தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிவித்தல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை…