நள்ளிரவு (30) முதல் அமுல்: எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு
இன்று (30.05.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர்…
