Author: Kalmunainet Admin

திருக்கோவில்- அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசெயலக பிரிவு திருக்கோவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள்…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கலாசாலையில் சர்வதேசமகளிர் தினம்!

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 11.03.2026 புதன்கிழமை இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் அதிபர் கலாதேவி பொன்னம்பலம்…

சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும்…

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி- நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி. நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்! அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி பார்பதி கணபதிப்பிள்ளை…

அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்பது பகற்கனவு; மக்கள் எம் பக்கமே என்கிறார்  ஆதம்பாவா எம்பி.

( வி.ரி. சகாதேவராஜா) அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே. இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா

சிரேஸ்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில், சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.ச.இ.ரெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று (11) புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.…

இன்று அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மங்கள விக்ரமாராச்சி கடமை பொறுப்பேற்பு

இன்று ஆம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மங்கள விக்ரமாராச்சி கடமை பொறுப்பேற்பு ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று (12) வியாழக்கிழமை காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.…

லிட்ரோ எரி வாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயுவின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில்…

கிழக்கு மாகாண இப்தார் நிகழ்வு சம்மாந்துறையில்!

கிழக்கு மாகாண இப்தார் நிகழ்வு சம்மாந்துறையில்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையும் இணைந்து நடத்திய கிழக்கு மாகாணமட்ட இப்தார் நிகழ்வு நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை ஜனாதிபதி…