Author: Kalmunainet Admin

32 வருடகால தொழில்நுட்ப கல்வி சேவையிலிருந்து பணிப்பாளர் தியாகராஜா  ஓய்வு பெறுகிறார்!

( சகா) இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் 32 வருகாலம் சேவையாற்றிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா (31) திங்கள் கிழமை ஓய்வு பெற்றார். இவர் SLTES-1 எனும் உயர்ந்த பதவியில் கிழக்கில் நீண்காலம் சேவையாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்பு தொழில்நுட்ப…

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

பாறுக் ஷிஹான் ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும்…

பெட்ரோல் விலை குறைப்பு – நள்ளிரவு முதல் அமுல்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன. 🔹 92 ஒக்டேன் பெட்ரோல் – ரூ.15 குறைப்பு➡️ புதிய விலை: ரூ.399 🔹…

கல்முனை வடக்கு பிரதேச சிறுவர் சபைக் கூட்டத்தில் யோகாசனப்பயிற்சி!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் த. கலா அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேசத்துக்கான 2ஆவது சிறுவர் சபைக் கூட்டம் 29.08.2026 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக…

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பிக்கு நட்புயர் மகிழ் விழா

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 89/90 கல்வியாண்டில் கற்ற நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் சக பாடியான பேராசிரியர் தி. வேல்நம்பியாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகியமையையிட்டு நட்புயர் மகிழ் விழாவை 30.08.2026 மிருசுவில் மாம்பழ மாளிகையில் (Mango Mansion )முன்னெடுத்தனர்.…

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலய புனருத்தாபன எண்ணெய்க்காப்பு ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாபன எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. ஆலயத்தின் புனருத்தாபனப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான பெருவிழா…

மட். அம்பாறை மாவட்ட 𝗝 𝗞 𝗠 𝗢 மாணவர்களுக்கான கராத்தே தொழில்நுட்பக் கருத்தரங்கு!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 𝗝 𝗞 𝗠 𝗢 மாணவர்களுக்காக, இரண்டு நாள் கராத்தே தொழில்நுட்பக் கருத்தரங்கு, மற்றும் தனிநபர் செயல்திறன் மதிப்பீடு, 𝗝 𝗞 𝗠 𝗢 தலைவர் / பிரதான பயிற்றுநர் மற்றும் கிழக்கு மாகாணத் தேர்வாளரான…

கல்முனையில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணப் பணி அமைச்சரினால் அங்குரார்ப்பணம்; நீச்சல் தடாகமும் திறப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.என்.எம். அப்ராஸ்) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தின் திறப்பு விழாவும் உள்ளக விளையாட்டரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பண விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின்…

கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா 

இன்று கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மலையக எழுத்தாளர் அதிபர் கந்தையா கணேசமூர்த்தியின் “சுக்கில பட்சம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (30) ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவ சரஸ்வதி இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. பேராதனை பல்கலைக்கழக…

வெற்றிகரமாக நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிறப்புப் பொதுக்கூட்டம்

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (EPDOTU) சிறப்புப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில், சங்கத் தலைவர். முஸம்மில் அபுசாலி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்…