Author: Kalmunainet Admin

இன்று மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த  தீர்த்தம்!!

( வி.ரி. சகாதேவராஜா) “சின்னக் கதிர்காமம்” ” தில்லை மண்டூர்” என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று(28) வெள்ளிக்கிழமை நடைபெறும். இம் மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 20 தினங்கள்…

எது நீதி ? -செ. பேரின்பராசா

உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க தொடர்ந்து சேக்கிளார் சுவாமிகள் பாடியது பெரியபுராணம். பெருமை பெற்ற அடியார்களின் வரலாறுகளையும் பெருமைவாய்ந்த செய்திகளையும் உலகெலாம் பரப்புகின்ற இந் நூலினுள் மனித உரிமை மீறல்கள் பற்றிய தடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மனுநீதி முறைப்படி தீர்ப்பு வழங்குவதே…

மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அதிநவீன மின்னொளித் தொகுதிகள் புனரமைப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த சில காலமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட அதிநவீன மல்டி மெகா மின்னொளித் தொகுதிகளை புனரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்…

பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை விற்பனை செய்யும் இணைய வலையமைப்பு குறித்து விசாரணை

பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணைய வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கவனத்திற்கு வந்த இந்த விவகாரம் தொடர்பில், சமூக…

தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை முதல் இடத்தில் – காரைதீவில் ஆதம்பாவா எம்பி. பெருமிதம் 

( வி.ரி. சகாதேவராஜா) பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுகின்ற நாடுகள் வரிசையில் தெற்காசியாவில் இலங்கை முதல் இடத்தை வகிக்கின்றது. இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா காரைதீவில்…

மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் மீலாதுன் நபி தின வீதி ஊர்வலம்

(ஷனா) மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம் (26.08.2026) காலை மருதமுனையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து…

நிதி அல்லஇ எமக்கு நீதியே முதன்மையானதுகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!

,(பாறுக் ஷிஹான் , செல்வி வினாயகமூர்த்தி) வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முடியாது எனவும் அம்பாறை மாவட்ட…

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு #ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.பி.நசீப் அலாம் தலைமையில் இடம்பெற்றது.…

ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பின் கடும் கண்டனம்!

ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பின் கடும் கண்டனம்! சைவம் தழைத்தோங்கும் எமது ஈழமணி திருநாட்டிலே, பன்நெடுங் காலமாக சைவமும் தமிழும் தழைத்து ஓங்கி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவருமே மொழியையும் இனத்தையும்…

செம்மணி புதைகுழி தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது!

செம்மணி புதைகுழி தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது! அபு அலா செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பல ஆண்டுகளாக தங்களது அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து வரும்…