Author: Kalmunainet Admin

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு – பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர்…

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு ; 71 பேர் உயிரிழப்பு ; மக்கள் அவதானம்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்…

அரசவைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது சீரூடையா? மத உடையா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்து கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026,ஆகஷ்ட்,06, ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில்…

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.!

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.! (அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து…

இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணை பாடசாலை மைதானத்தை இணைக்கும் வீதி புனரமைப்பு.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட துறைநீலவணை மகாவித்தியாலய மைதானத்தை இணைக்கும் வீதிஇரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரிற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மண்முனை தென்எருவில்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த…

இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை! 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு!!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை வழமைபோல் இன்று (22) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” ”…

சுகாதார சீருடை விவகாரம் இனவாதமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர்

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என…

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்! கல்முனை துரைவந்தியமேடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ உத்தமாக மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 24.08.2026…

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்!

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 48வது வருடாந்த தீமிதிப்புத் திருச்சடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி தீமிதிப்புடன் நிறைவுபெறவுள்ளது. இதன்படி, 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணி முதல் 10.33 மணி வரையில் கடல் தீர்த்தம்…

சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு!

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென…