Author: Kalmunainet Admin

மாணவர்களிடம் பாலியல் சேட்டை :பொதுச்சுகாதார பரிசோதகருக்கு விளக்க மறியல்

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு பாறுக் ஷிஹான் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் புதிய நிருவாகத் தெரிவு!

கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு முக்கியத்துவமளித்து ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே பல்வேறு சமூகப்பணிகளை சிறகப்பாக முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் பொதுக்கூட்டமும், நிருவாகத்தெரிவும் புலனம் செயலி ஊடாக கடந்த 30.08.2026 அன்று செயலாளர் எஸ்.சிறிகரன் தலைமையில் ஆரம்பித்து…

இலங்கை – நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள அரசுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு…

இலங்கையில் எல் நினோ தாக்கம் தீவிரமடையும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக் காலத்தில் வலுப்பெற்று வரும் எல் நினோ நிலை, அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உரச் செலவுகள், அத்துடன் சாத்தியமான அதிக மழைவீழ்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய…

இளையோரின் விழிப்புணர்வுப் பயணத்தில் மின்மினி மின்ஹாவுக்கு மற்றுமொரு மகுடம்.

(சம்மாந்துறை செய்தியாளர்) இளவயதிலேயே ஊடகத்துறையில் செய்திப் பணியாற்றி வருவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் இளம் ஊடகவியலாளர் மின்மினி மின்ஹாவுக்கு ‘Best Young Journalist Award – 2026’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தமிழ் லெட்டர் இணையத்தளத்தின்…

இன்று சிறப்பாக நடைபெற்ற மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள்  ஆலயத்தின் சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம்  

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று (1) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து கொடுத்து…

ஆசிரியர் தொழிலை ஒழுங்குபடுத்த புதிய கல்விச் சபை; ஆசிரியர்களுக்கு கட்டாயப் பதிவு மற்றும் தொழில்முறை உரிமம்

ஆசிரியர் தொழிலை ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாக மாற்றும் நோக்கில், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறைசார் தொழில்முறையாளர்களுக்கான கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக கல்விச் சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும்…

32 வருடகால தொழில்நுட்ப கல்வி சேவையிலிருந்து பணிப்பாளர் தியாகராஜா  ஓய்வு பெறுகிறார்!

( சகா) இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் 32 வருகாலம் சேவையாற்றிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா (31) திங்கள் கிழமை ஓய்வு பெற்றார். இவர் SLTES-1 எனும் உயர்ந்த பதவியில் கிழக்கில் நீண்காலம் சேவையாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்பு தொழில்நுட்ப…

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

பாறுக் ஷிஹான் ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும்…

பெட்ரோல் விலை குறைப்பு – நள்ளிரவு முதல் அமுல்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன. 🔹 92 ஒக்டேன் பெட்ரோல் – ரூ.15 குறைப்பு➡️ புதிய விலை: ரூ.399 🔹…