Author: Kalmunainet Admin

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் 11.07.2026 அன்று மெலிகன் Milliken பூங்காவில் , சமூக உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வு, தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நோ. விஜயரட்ணம்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோர்கள் தங்களது வீட்டிற்குள் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை…

முஸ்லிம் சமூகத்தின் நில நிர்வாக அதிகாரங்களைப் தமிழ் கட்சிகளிடம் ஹக்கீம், ரிஷாட் அடகு வைக்கின்றனர்- சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப்

பாறுக் ஷிஹான் முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம்.…

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்: ஹார்முஸ் ஜலசந்தியில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – இந்திய மாலுமி உயிரிழப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் மூன்றாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பஹியா’ ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பினால் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு அன்னதானப் பணி

உந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பின் ஏற்பாட்டில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் காலை மற்றும் மதிய அன்னதானப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நற்பிட்டிமுனை மக்களின் தாராள நிதிப்…

காத்தான்குடி முஸ்லிம் சம்மேளனத்தின் மனிதநேயப் பங்களிப்பு – ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனைக்கு ரூ. 500,000 நிதி அன்பளிப்பு

மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனை, இன, மத, மொழி மற்றும் சமூக வேறுபாடுகளைப் பாராது, பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், இதய நோய்களால் அவதிப்படும் பெரியவர்களுக்கும் உலகத் தரத்திலான சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி…

தாந்தாமலை முருகனாலயத்தில் களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாயின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு!

சிவகுமார் .M மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், வைத்தியசாலையின் மத்தியாஸ் வீதியில் (Matthias Road) புதிய நுழைவாயில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளரும்…

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா  மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும் Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள் (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.…