Author: Kalmunainet Admin

சுகாதார சீருடை விவகாரம் இனவாதமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர்

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என…

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்! கல்முனை துரைவந்தியமேடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ உத்தமாக மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 24.08.2026…

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்!

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 48வது வருடாந்த தீமிதிப்புத் திருச்சடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி தீமிதிப்புடன் நிறைவுபெறவுள்ளது. இதன்படி, 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணி முதல் 10.33 மணி வரையில் கடல் தீர்த்தம்…

சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு!

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென…

தம்பிலுவில் அருணோதயா வித்தியாலயத்தில் சிறுவர் கண்காட்சி

. (செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ அருணோதயா வித்தியாலயத்தில்சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் சிறுவர் கண்காட்சி நேற்று (18) செவ்வாய்கிழமை நடைபெற்றது. கலைகள் அம்மன், அருணோதயா மற்றும் வாணி முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன்…

கல்முனை பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறி.

(றாசிக் நபாயிஸ் மருதமுனை செய்தியாளர்) சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா அவர்களின் இணைப்பாக்கத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எம். என்.எம்.எம். றம்ஸான் அவர்களின் தலைமையில்…

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில்…

வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – பொதுமக்களின் பல தசாப்த கால கோரிக்கைக்கு தீர்வு

100 ஆண்டுகளுக்கும் மேலான பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு! வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” திறப்பு. திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”…

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரினால் நற்பிட்டிமுனைக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.!

05 இலட்சம் ரூபா நிதியில் அரபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம், கதிரைகள் வழங்கிவைப்பு.! 20 இலட்சம் ரூபா நிதியில் கலாசார மண்டப நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் SLAS தரம்–1க்கு உயர்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மாகாண எழுதுநர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் இணைந்த…