Author: Kalmunainet Admin

நிதி மோசடி குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்காக மத்திய வங்கி நடாத்திய விசேட விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில்…

வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!!!

ஏழுமலையான் கதிர்காம கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும். இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர். உண்மையில் அது மட்டுமல்ல அங்கு ஏழு மலைகள் உள்ளன. கதிர்காமத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மகத்துவம் வாய்ந்தவை. அதில்…

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை-கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த…

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை- கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு-

பாறுக் ஷிஹான்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக்…

இன்று சித்தராலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கோமாதா பூஜை ; மகாயாகம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழாவையொட்டி இன்று(21) செவ்வாய்க்கிழமை பகல் கோமாதா பூஜை மற்றும் மகா யாகம் என்பன நடைபெற்றன. அதற்கு முன்னதாக நேற்று திங்கள்கிழமை(20) சித்தரின் சப்பற…

சீன நாட்டவரிடம் ரூ.2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மாத்தறை பிரதான நீதவான் இன்று (21) மீண்டும் நீட்டித்துள்ளார். மாத்தறை எளியகந்த பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் பொருளாதார…

சொறிக்கல்முனை தேவாலய வீதியின் அவல நிலை ; நாவிதன்வெளி பிரதேச சபையிடம் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை

க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சொறிக்கல்முனை தேவாலய வீதியின் பழுதடைந்த பகுதியை விரைவாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாவிதன்வெளி பிரதேச சபை உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1.60 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதியின் ஒரு பகுதி…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகக் கல்வியியல் பேராசிரியரின் சிறப்புரை.

செல்லையா பேரின்பராசா ஆசிரியர் கல்விப் போக்குகள் – இந்திய உள்ளடக்கங்ளை முன்னிறுத்திய ஒரு அனுபவப் பார்வை என்ற பொருளில் அமைந்த சிறப்புரை 20.07.2026 திங்கள் காலை 8.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…

பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்துக்கு கொத்து பந்தல் அமைக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள பழமையான பந்தலை புதுப்பிக்கும் விழா, (20. 07.2026) திங்கள் சிறப்பாக நடைபெற்றது. கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவின் தலைமையிலும், ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பிரதம காப்பு துரந்தரரான…