கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு…
செல்லையா பேரின்பராசாதுறைநீலாவணை கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிரேஷ்ட எழுத்தாளர் தமிழ்மணி உமா…
