இலங்கை – நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி
நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள அரசுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு…
