மரண அறிவித்தல் – முருகேசு நேசராசா -பெரிய நீலாவணை
மரண அறவித்தல்பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நேசராசா (ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று (22) காலமானார். காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ரூபினி அவர்களி்ன் அன்புக் கணவரும் இந்துஜா, ரதிவர்மன்,…