Month: December 2022

ரணில் வெளிப்படையான ஒரு தீர்வை வழங்க வேண்டும்: சிவஞானம் சிறிதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தூய எண்ணங்களோடும் தூய சிந்தனையோடும் தன்னை அபிசேகம் செய்து கொண்டு வெளிப்படையாக தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரமந்தனாறு வட்டாரத்தின் வட்டாரக் கிளையின் புதிய நிர்வாகத்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக…

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த…

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தமது 100வது வயதில் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100வது வயதில் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு

அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் வெற்றிடங்களுக்காக கூடுதலான…

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(30.12.2022) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்…

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்த மாவை!

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராயத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கடந்த…

ஒரே குடும்பத்தில் ஆறு உயிர்களை காவுக்கொண்ட பல்லி…!

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேரை கொண்ட குடும்பமொன்று பல்லியினால் உயிரிழந்துள்ளது. ஜான் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரு உறவினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சாமுவேல் வசித்த வீட்டிலிருந்து சத்தம் வராததால், அயலவர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.…

சீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள் : வெளியான தகவல்

சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குளிர்கால சூழலில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சீனாவில், வெளிப்படை தன்மை குறைவாகவும், அந்நாட்டு செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும் சூழலும் காணப்படுகிறது. இந்த…

18 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

உஸ்பெகிஸ்தானில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த மருந்து சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு Doc-1 Max சிரப்பை எடுத்துக் கொண்ட 21 குழந்தைகளில்…