Category: Uncategorized

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆடிப் பிறப்புவிழா

17.07.2026 இன்று வெள்ளிக்கிழமை இக்கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அதிதியாகக் கலந்து கொண்டு ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.…

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் 11.07.2026 அன்று மெலிகன் Milliken பூங்காவில் , சமூக உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வு, தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நோ. விஜயரட்ணம்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மரபுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கருத்துரை. 

கோப்பாய் அரசினர்ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதன்கிழமை 08.07.2026 இடம்பெற்ற ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இக் கலாசாலையின் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக…

கல்முனை வைத்தியசாலைக்கு ரூ. 7 கோடி பெறுமதி அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டது

பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன் (வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல…

தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு!

​தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு! ​நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை (மே 22) தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

இன்று வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சுப…

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. புத்தாண்டு…

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு 

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு (வி.ரி.சகாதேவராஜா) ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தால் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன. ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை…

கல்முனை கடற்கரையை  சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை- இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கி ஆதரவு 

( வி.ரி.சகாதேவராஜா, செ. பேரின்பராஜா கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்…

ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் ட்ருத் சோசியலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல,…