Category: Uncategorized

SCSDO ஏற்பாடு செய்த திரையிசைப் பாடல் போட்டி – 2026 கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!

சௌவியதாசன் அமெரிக்கா கலிபோனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் (SCSDO) கல்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாடு செய்த மாவட்ட மட்ட திரையிசை பாடல் போட்டி 27.08.2026 நேற்று பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்…

இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணை பாடசாலை மைதானத்தை இணைக்கும் வீதி புனரமைப்பு.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட துறைநீலவணை மகாவித்தியாலய மைதானத்தை இணைக்கும் வீதிஇரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரிற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மண்முனை தென்எருவில்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த…

யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்’ ஆய்வில் வெற்றி என்கிறார் வினோஜ்குமார்

பல்வேறு கண்டுபிடிப்புக்களை செய்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானியாக அனைவராலும் அறியப்பட்ட சோ.வினோஜ்குமார் யானைகளை கட்டுப்படுத்த இயற்கைமுறையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவரின் ஆய்வு தொடர்பாக இவ்’வாறு கூறுகிறார் “யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்”…

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

செல்லையா பேரின்பராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர்…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை.

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று 22.07.2026 புதன்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சைவப்புலவர் மார்க்கண்டுபிள்ளை கணநாதன் அதிதியாகக்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆடிப் பிறப்புவிழா

17.07.2026 இன்று வெள்ளிக்கிழமை இக்கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அதிதியாகக் கலந்து கொண்டு ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.…

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் 11.07.2026 அன்று மெலிகன் Milliken பூங்காவில் , சமூக உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வு, தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நோ. விஜயரட்ணம்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மரபுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கருத்துரை. 

கோப்பாய் அரசினர்ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதன்கிழமை 08.07.2026 இடம்பெற்ற ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இக் கலாசாலையின் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக…

கல்முனை வைத்தியசாலைக்கு ரூ. 7 கோடி பெறுமதி அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டது

பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன் (வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல…

தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு!

​தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு! ​நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை (மே 22) தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…