Category: Uncategorized

மாலைதீவிற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி  நாடு திரும்பினார். 

மாலைதீவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைதீவு…

இன்று கானகப் பாதை மூடப்படும்!கானகப்பாதையில் பைலா கும்மாளம் தேவையா?பாதயாத்திரீகர் திருச்செல்வத்தின் கேள்வி 

இன்று கானகப் பாதை மூடப்படும்!கானகப்பாதையில் பைலா கும்மாளம் தேவையா?பாதயாத்திரீகர் திருச்செல்வத்தின் கேள்வி ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரையில் பல முருக பக்தர்களுக்கு மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்திய அருவருக்க தக்க செயல்கள் இம்முறை நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இவை களையப்பட வேண்டும்.…

கனடாவின் விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏர் கனடா விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும்…

மனித புதைகுழி என்பு கூடுகளை AI மூலம் உரு மாற்றி பகிர்வோருக்கு சட்டம் பாயும்

நன்றி -தமிழன் செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை Al தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். இது…

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து!

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து! உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . அக்ரைப்பற்று 40 ஆம் கட்டையில் இடம் பெற்ற இந்த…

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம் -திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை 

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்! திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயச் சூழலில் நிருமாணிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு…

‘கவிதை கேளுங்கள்’ கல்முனை தமிழ்ச் சங்கம் அமைக்கும் களம்

கல்முனை தமிழ்ச் சங்கம் கவிதை படிக்கும் அரங்கான ‘கவிதை கேளுங்கள்’ நிகழ்வினை எதிர்வரும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 க்கு கல்முனை –வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளனர். இந் நிகழ்வில் கவி பாடும் திறமையுள்ளவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு…

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது! காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண. (வி.ரி.சகாதேவராஜா) “சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு…