Category: Uncategorized

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்! திலக் – கல்முனை வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாசம் செல்லும் இதிகாச வரலாற்று…

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!( வி.ரி. சகாதேவராஜா)அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கல்முனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது . கல்முனை மெழுகுவர்த்தி சந்தியிலிருந்து அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம்…

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல் 

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்! ( காரைதீவு நிருபர் சகா)எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் . தலைமை வேட்பாளர்…

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம்…

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை…

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு! அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள…

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 03.10.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. ஓன்பது நாட்கள் நவராத்திரி காலத்தில் ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறும். ஓன்பதாம்…

அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ

அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதால் விட்டுக்கொடுப்புடன் சேர்ந்து பயணிக்க தயார் என ரெலோ…

ஊடகவியலாளர் வி. ரி.சகாதேவராஜாவின் அகவை தின கொண்டாட் டம் மட். ஆசிரிய கலாசாலையில்

மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் ஏழாவது ஒன்று கூடலும் அணித்தலைவரின் மணி விழாக் கொண்டாட்டமும் கடந்த சனிக்கிழமை(28) இடம்பெற்றது. நாடறிந்த பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் வைரவிழா அகவையில் கால்…