Category: Uncategorized

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்

பு.கஜிந்தன் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்…

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான…

இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்த்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…

தேவை அறிந்து தேடி உதவி செய்யும் விஜயகுமாரனும் அவரது நண்பர்களும்!

தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து குளிர்களுக்கும் பனிகளுக்கும் மத்தியில் கடின உழைப்பை மேற்கொள்ளும் உறவுகள் பலர், தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதாது ஏழ்மையில் வாடும் தேவையுள்ளவர்களை, தாயகத்தில் தேடி தேடி உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் பலர் புலத்தின்,…

இன்று ஆரம்பமாகியது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ;பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள்

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்…

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரெத்தினத்தின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களிப்பில் இடம்பெற்றது

தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) அமைப்பின் தலைவர்சிறிசபாரெத்தினம் , மற்றும் போராளிகளின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்! முழுப்பெயர்:மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (ஈழவேந்தன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

கல்முனையில் நாளை கறுப்பு சித்திரை – அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை எதிர்ததும் , கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது. நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட…

இன்றைய வானிலை – 12.04.2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…