கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?
(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…
