கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆடிப் பிறப்புவிழா
17.07.2026 இன்று வெள்ளிக்கிழமை இக்கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அதிதியாகக் கலந்து கொண்டு ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.…
