Category: Uncategorized

இன்று வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சுப…

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. புத்தாண்டு…

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு 

ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு (வி.ரி.சகாதேவராஜா) ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தால் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன. ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை…

கல்முனை கடற்கரையை  சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை- இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கி ஆதரவு 

( வி.ரி.சகாதேவராஜா, செ. பேரின்பராஜா கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்…

ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் ட்ருத் சோசியலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல,…

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் -சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்! சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி,…

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு -நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி!

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும்…

அம்பாறை மாவட்டத்தில்  சமையல் எரிவாயுக்கள்  தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் பாறுக் ஷிஹான்- நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில்…

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள்

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள் ​இலங்கையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ: ​1. வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை ​2. லிட்ரோ (Litro) நிறுவனத்தின்…

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. விழா…