Category: Uncategorized

ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் ட்ருத் சோசியலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல,…

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் -சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்! சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி,…

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு -நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி!

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும்…

அம்பாறை மாவட்டத்தில்  சமையல் எரிவாயுக்கள்  தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் பாறுக் ஷிஹான்- நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில்…

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள்

​📢 எரிவாயு விநியோகம் மற்றும் பதுக்கலுக்கு எதிரான எச்சரிக்கை: முக்கிய குறிப்புகள் ​இலங்கையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ: ​1. வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை ​2. லிட்ரோ (Litro) நிறுவனத்தின்…

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. விழா…

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது . மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில்…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…

அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் கடற்படையினரிடையே சந்திப்பு

முப்படையினருக்கும் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவில் (சுமார் 40%) ஏற்படும் சில தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலச் சிக்கல்களை சித்த மருத்துவ முறைகள் மூலம் திறம்பட குணப்படுத்த முடியும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.…

துறைநீலாவணை களம் முன்பள்ளி- புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

செல்லையா-பேரின்பராசா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க…