Category: Uncategorized

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…

அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் கடற்படையினரிடையே சந்திப்பு

முப்படையினருக்கும் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவில் (சுமார் 40%) ஏற்படும் சில தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலச் சிக்கல்களை சித்த மருத்துவ முறைகள் மூலம் திறம்பட குணப்படுத்த முடியும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.…

துறைநீலாவணை களம் முன்பள்ளி- புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

செல்லையா-பேரின்பராசா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க…

ஜனாதிபதி அநுர அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்த வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன்

செல்லையா-பேரின்பராசா உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்தி அவர்களை நல்லொழுக்க பண்புள்ள பிரஜைகளாக பரிணமிக்க வைக்க வேண்டியது எமது சமூகத்திலுள்ள அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். இதனை மனதில் கொண்டு யாவரும் பேதங்களை மறந்து சமூகப்…

தாழமுக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும்!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு! என். செளவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய…

புத்தாண்டில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு திறந்துவைப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவமனைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக புதிய High Dependency Unit (HDU) உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு மலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டில் இன்றைய தினம் திறக்கப்ட்டுள்ளது. இந்த முக்கியமான முன்னேற்றம், நோயாளிகளுக்கு மேலும் மேம்பட்டதாகவும்,…

இன்றும்27, நாளையும்28, பரீட்சை இல்லை!

பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல் விஷேட அறிவித்தல் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற…

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்!

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்! வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது… படங்கள்: வி.ரி.சகாதேவராஜா