Category: Uncategorized

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம் -திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை 

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்! திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயச் சூழலில் நிருமாணிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு…

‘கவிதை கேளுங்கள்’ கல்முனை தமிழ்ச் சங்கம் அமைக்கும் களம்

கல்முனை தமிழ்ச் சங்கம் கவிதை படிக்கும் அரங்கான ‘கவிதை கேளுங்கள்’ நிகழ்வினை எதிர்வரும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 க்கு கல்முனை –வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளனர். இந் நிகழ்வில் கவி பாடும் திறமையுள்ளவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு…

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது! காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண. (வி.ரி.சகாதேவராஜா) “சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு…

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா 

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் தலைமையில் இன்று 14.03.2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் திருக்கோவில் சுவாட் நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில்…

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவில் பொது போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த கலந்துரையாடல்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும்…

அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு (ஞாயிற்றுக்கிழமை) – ஏற்பாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தொடர் நினைவுப் பேருரை – 2025. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு மார்ச் 2, 2025…

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு  மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியம், வலயத்தில் நீண்ட காலம் கல்விச் சேவையாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு நடாத்திய மகத்தான சேவை நலன்பாராட்டு விழா…

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல்

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் இயற்கை எய்தினார் எனும்…

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர…