Author: Kalminainet01

கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்தி மோசடி! வெளியான தகவல்

மற்றவர்களின் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் கோரிக்கை

பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பயன்படுத்தி டோபி, சொக்லெட் போன்ற உணவுகளை கொடுத்து பாடசாலை மாணவர்களை கடத்த முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சிறுவர்களை கடத்த முயற்சிப்பது தொடர்பான பல முறைப்பாடுகள்…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள் நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளைச் செய்யவில்லையெனச் சங்கத்தின் துணை செயலாளர் கபில தெரிவித்துள்ளார். முன் பதிவுகளைச்…

மட்டக்களப்பில் வங்கி கொள்ளை முறியடிப்பு :பொலிஸார் நடவடிக்கை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் உள்ள அரச வங்கி கிளையில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இன்று(01.06.2023)அதிகாலை சுமார் 3 மணியளவில் வங்கி கிளையின் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும் சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களின் உரிமையாளர்கள் வந்து உரிமை…

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு! வெளியானது அமைச்சின் அறிவிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர  சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம் இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம்…

சீனாவில் புதுவகை கோவிட்…! கோடிக்கணக்கானோருக்கு ஏற்படப்போகும் பேராபத்து

சீனாவில் புதுவகை கோவிட் தொற்றால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாகச் சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையைச்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்திய மத்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த விஜயம் அமையவுள்ளது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வு திட்ட…

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு…