Category: மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி 28.03.2024 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 5.00 மணியளவில்…

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – பாண்டிருப்பு -இலண்டன்

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – கல்முனை -இலண்டன் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) லண்டனில் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி -22.01.2024

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி -22.01.2024 ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் தோற்றம் 21.10.1950 மறைவு 23.12.2023 பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணிஅவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள்…

மரண அறிவித்தல் – கண்ணப்பர் சாமித்தம்பி-காரைதீவு

துயர் பகிர்வு காரைதீவு 11 ஐச் சேர்ந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் கண்ணப்பர் சாமித்தம்பி தனது 90 ஆவது வயதில் இன்று (2024.01.03) காலமானார் . இவர் டாக்டர் சா. இராஜேந்திரன் (பிரதி பணிப்பாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)…

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி 23 12 2023 இரவு காலமானார்அன்னார் காலம் சென்ற கிருஷ்ணபிள்ளை வைத்தியரின் துணைவியார் ஆவார். பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல்…

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம்

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம் சாய்ந்தமருதை பிறப்படமாகவும் பாண்டிருப்பு மற்றும் காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் 04.08.2023 இன்று காலமானார்.அன்னாரின் இறுதிக் கிரியை காரைதீவு இந்து மயானத்தில் இன்று பி. ப 4.00 மணியளவில் நலலடக்கம் செய்யப்படும்தகவல் குடும்பத்தினர்.

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை கல்முனையை சேர்ந்த திருமதி.இந்திராணி சுப்ரமணியம் அவர்கள் 2023.06.16 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்முனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நாளை 2023.06.18 காலை 10.00 மணிக்கு இடம்பெற்று கல்முனை பொது மயானத்தில் தகனம்…

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச்…

மரண அறிவித்தல் –திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு

திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திருமதி பூமணி வேதாரணியம் அவர்கள் பாண்டிருப்பில் நேற்று (15/02/2023) இரவு இறைபதம் அடைந்துள்ளார் .இறுதி நல்லடக்கம்(16/02/2023) பி.ப:3, மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (நெசவு நிலையவீதி.பாண்டிருப்பு) இடம்பெற்று பாண்டிருப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம்…

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் ) – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் )- பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் அவர்கள் 12.12.2022 நேற்று காலமானார். பூதவுடல் அஞ்சலிக்காக பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவர் பாண்டிருப்பு இந்து மகா…