Month: June 2023

மின் கட்டணம் 14.2 வீதத்தால் குறைகிறது!

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30…

பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சியை விரைவு படுத்த முக்கியமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “அரசியல்…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ சிவமுத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 27.06.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம். ஏழு நாட்கள் அன்னைக்கு திருவிழா சிறப்பாக இடம்பெற்று எதிர்வரும் 03.07.2023 ஆம் திகதி…

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு என்கிறார் ஜனாதிபதி

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பிரான்ஸ் விஜயத்தின் போது ‘France 24’ செய்தி சேவையிடம் அவர் இந்த…

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை (ஏயெஸ் மெளலானா) இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இலங்கையில் செயற்படும் ஐகேம்…

நலன்புரிச் சங்க கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள்; இறுதித் திகதி யூலை 10!

நலன்புரிச் சங்க கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள்; இறுதித் திகதி யூலை 10! நலன்புரிச் சங்க கொடுப்பனவுகளுக்கென வெளியிடப்பட்டுள்ள பட்டியல் தொடர்பான மேன்முறையிடுகளை செய்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் யூலை 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளின்…

மத்திய வங்கி ஆளுநரின் அறிவித்தல்

இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின்…

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக பணம் செலுத்த வேண்டாம் -வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மூலமே செல்லலாம்!

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர்…

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது! பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால்…

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தின நினைவேந்தல் மட்டக்களப்பில் இடம் பெற்றது!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தின நினைவேந்தல் மட்டக்களப்பில் இடம் பெற்றது! ((கனகராசா சரவணன்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை (24)…

You missed