மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச் சேர்ந்த திருமதி. த .தேவிஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் சஹானா (சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர் கல்முனை) அவர்களின் பாசமிகு தந்தையும் டிதேகர் ( இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரி) அவர்களின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை பி.ப.4.00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானததில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்.

You missed