மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை) 02.09.2022 இன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 03.09.2022 பாண்டிருப்பில் இடம்பெறும்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2022/09/IMG-20220902-WA0057.jpg)