Month: October 2022

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அஹமட் அலி வைத்தியசாலையில் நிகழ்கின்ற பிறப்பு/இறப்புக்களை “கல்முனைக்குடி” பிரிவிற்குரிய பதிவாளரிடம் சென்று பதிவு செய்யுமாறு சேவை…

சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு
நாம் இனி கட்டுப்பட மாட்டோம்”
**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு

“சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரனின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்தார்.…

தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம்.

தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம். நூருள் ஹுதா உமர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து வருகைதந்த, கண் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்களினால் நடாத்தப்பட்ட கண் வைத்திய முகாம் இன்று…

முக்கிய தருணத்தில் இந்தியாவும், சீனாவும் இலங்கையிடம் முன் வைத்துள்ள கோரிக்கை

முக்கிய தருணத்தில் இந்தியாவும், சீனாவும் இலங்கையிடம் முன் வைத்துள்ள கோரிக்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர…

சில மொட்டு எம்பிக்கள் ஜனாதிபதி ரணிலுடன் கைகோர்க்கின்றார்கள்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் அரசியலில் பயணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை, ஜனாதிபதி…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம் நூருல் ஹுதா கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் விசேட வைத்திய ஆலோசனை…

மட்டு நகரில் பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி கடை முதலாளி கைது

மட்டு நகரில் மருந்துவாங்க தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி முதலாளி கைது (கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள ஆயுள்வேத மருந்துகடை ஒன்றில் மருந்து வாங்க தனியாக சென்ற பெண் ஒருவரிடம் நானும் ஆயுள்வேத…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது! ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS-UK) மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH -UK) என்பவற்றின் நிதி பங்களிப்பில் கர்ப்பினி…

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் (ஏயெஸ் மெளலானா) தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும்…

கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!

அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!-/அலுவக நிருபர் கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி…

You missed