Category: கல்முனை

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது!

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது! பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.…

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம் பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும்…

பெரிய நீலாவணையில் அக்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஒளி விழா.

. கல்முனை மெதடிஸ்த திருச்சபையால் நடாத்தப்படுகின்ற அக்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஒளி விழா. பெரியநீலாவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருட காலமாக கல்முனை மெதடிஸ்த திருச்சபையால் நடாத்தப்படுகின்ற அக்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டம் இயங்கி வருகிறது. இந்த சிறுவர் அபிவிருத்தி…

கல்முனை மெதடித்த திருச்சபையால் சுத்திகரிப்பு,தொழிலாளர்கள்,வீதியோர தொழிலாளர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை பிரபா கல்முனை மெதடித்த திருச்சபையால் சுத்திகரிப்பு,தொழிலாளர்கள்,வீதியோர தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்முனை மெதடிஸ்த திருச்சபை இந் நிகழ்வு தொடர்பாக கல்முனை நெற்றுக்கு இவ்வாறு தெரிவித்தனர். மூவின மக்களும் வாழுகின்ற கல்முனை மாநகரப் பிரதேசமானது மக்களின் அன்றாட நடவடிக்கைகளால், செயற்பாடுகளால், சுற்றுச்சூழல் மாசடைவதும்…

சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி(video/photoes) பாறுக் ஷிஹான் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில்…

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது !

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது ! நூருல் ஹுதா உமர் சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடையாக 1.75 மில்லியன் பெறுமதியான 229…

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் 

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023.

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறந்த தினத்தினை நத்தார் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் ஒளிவிழாக்கள், கரோல் கீதங்கள்,…

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் கல்முனையில் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம்

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம் (அஸ்லம் மெளலானா, எம்.ஐ.சம்சுதீன்) மலேசியாவின் மலாக்கா பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT கெம்பஸ் கல்முனை வளாகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (16) வளாக மண்டபத்தில்…