Category: கல்முனை

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் உள் வீதிகளில்…

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு.

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு. ” மே 1 ” சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, சமூகத்துக்காக சேவை ஆற்றிவரும் சிலரை கௌரவித்தனர். இந் நிகழ்வு பெரியநீலாவணை கமு/…

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை -.பிரபா- கல்முனைப் பிராந்திய சிவ சங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினர் ஆண்டுதொறும் நடாத்தி வரும் திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூசை இன்று 03.05.2024 வெள்ளிக்கிழமை, சுவாமிகள் முத்தி பெற்ற சித்திரைச் சதய நன்னாளில் பாண்டிருப்பு ஸ்ரீ…

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது!

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது! (அஸ்லம் எஸ். மெளலானா) உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினமான இன்று (01) புதன்கிழமை கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதற்கு இப்பொதுச் சந்தை வர்த்தக…

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா (அஸ்லம் எஸ்.மெளலானா) ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டிகை மகிழ்ச்சி விழா புதன்கிழமை (24) மாநகர கேட்போர்…

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார்…

கல்முனை பொதுச்சந்தையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….!

கல்முனை பொதுச்சந்தையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….! நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை இன்று(20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார…

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார்

சாய்ந்தமருது, மருதமுனை ,பாண்டிருப்பு, பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு : பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளும் ,போலி வைத்தியரும் அகப்பட்டார் நூருல் ஹுதா உமர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத…

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள்.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புது வருட பூசை நிகழ்வு பெரிய நீலாவணை…

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை (ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா , றாசிக் நபாயிஸ்) மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பாக்கியத்துசாலிஹாத் பள்ளிவாசல் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த புனித ஈதுல்…