Month: October 2025

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா” சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு (அஸ்லம் எஸ்.மெளலானா) 2025-ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனப்பொருளில் கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுப்போட்டி வியாழக்கிழமை (30) நடைபெற்றது. நூலகர்…

நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு

நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு(ஏ.எல்.எம்.ஷினாஸ்) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் (30) தேசிய ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படட்டபோதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்டம எகட்ட” முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாடு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும்…

போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக தகர்த்து நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம் – ஜனாதிபதி

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தினார். போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒரு வலுவான மககள் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திருமலையில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை அணியின் பத்தாவது ஒன்றுகூடல்!

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது. அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின்…

ஆங்கில மருத்துவமும், சித்த மருத்துவமும் இணைந்து செயற்படல் வேண்டும்!சித்த மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்து அரச வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் சங்கம்!

சித்த மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்து அரச வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் சங்கம் பாரிசவாதம் பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்ட கட்டுரை 2021ஆம் ஆண்டின் உலக சுகாதார ஸ்தாபன தரவுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு 1 இலட்சம் மக்களில்…

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், இன்று (29) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு (தேசிய பாடசாலை) கள விஜயம் மேற்கொண்டார். பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து…

மக்கள் நலன்கருதி மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம்

மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் – மட்டக்களப்பு கிளை ஒக்டோபர் 31 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும். இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67வது…

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர்

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர் (அஸ்லம்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘சரோஜா’ எனும் பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் செவ்வாய்க்கிழமை (28) கல்முனை…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் நோய்கள் பற்றி விழிப்புணர்வு பெறுவதனால், அதனை தடுக்க முடியும் என்ற நோக்கில்,உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நோய்களுக்குமான தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் பலவிதமான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த ஊக்கப்படுத்துகின்றது.…