Category: கல்முனை

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.!

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலகத்தில் இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடையும் என…

பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை வி.ஸீனோர்ஜன்) பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்களை கௌரவித்து தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கான பொதிகளும் வழங்கும் நிகழ்வு இவ்வமைப்பின் தலைவர் .சே.யோகராசா தலைமையில் (14.01.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி…

கல்முனை பிராந்தியத்தில்  முன்னெடுக்கப்பட்ட   விசேட சோதனை

பாறுக் ஷிஹான் அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய…

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம். பெரியநீலாவணை பிரபா. கல்முனை கல்வி வலையத்தினுள் உள்ளடங்கும் பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக அதிபர் தரத்தில் சித்தி பெற்ற பெரிய நீலாவணையை சேர்ந்த சந்திரலிங்கம்…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பங்களிப்புடன் மருதமுனையில் இடம் பெற்ற இரத்ததான முகாம்!

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஷம்ஸ்97 சமூக அமைப்பின் தலைவர் ஐ.ஹுமாயூன் தலைமையில்…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்! கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி 18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2024.01.01 ஆம் திகதியன்று நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் அனைத்து பொது மக்களுக்குமான அறிவித்தல்.தற்போது நாடு முழுவதும் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலைத்திட்டமானது நடைபெற்று வருகின்றது,அந்த வகையில் எமது பிரதேச செயலக பிரிவிற்குள்ளும் கடந்த மாதம் குறிப்பிட்ட வேலை திட்டமானது…

கல்முனை பிராந்திய கடற் கரையோரங்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள்: அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு…

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.!

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் புது வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது…