Category: கல்முனை

சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி(video/photoes) பாறுக் ஷிஹான் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில்…

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது !

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது ! நூருல் ஹுதா உமர் சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடையாக 1.75 மில்லியன் பெறுமதியான 229…

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் 

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023.

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறந்த தினத்தினை நத்தார் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் ஒளிவிழாக்கள், கரோல் கீதங்கள்,…

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் கல்முனையில் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம்

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம் (அஸ்லம் மெளலானா, எம்.ஐ.சம்சுதீன்) மலேசியாவின் மலாக்கா பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT கெம்பஸ் கல்முனை வளாகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (16) வளாக மண்டபத்தில்…

தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தின நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது!

தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பட்டில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் 16.12.2023 சனிக்கிழமை தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் முன்னிலையில் அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஹாசிம் ஷாலிஹ் தலைமையில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 11.12.2023 அன்று வைத்தியசாலையின் சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கிய அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

கல்முனை உவெஸ்லியில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக Rev. சுஜிதர்…

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்!

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்! புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் தற்போது பிரதேச செயலக…