Category: கல்முனை

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர்

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர் (அஸ்லம்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘சரோஜா’ எனும் பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் செவ்வாய்க்கிழமை (28) கல்முனை…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் நோய்கள் பற்றி விழிப்புணர்வு பெறுவதனால், அதனை தடுக்க முடியும் என்ற நோக்கில்,உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நோய்களுக்குமான தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் பலவிதமான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த ஊக்கப்படுத்துகின்றது.…

கல்முனையில் இன்று (31) மாலை மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்

கல்முனையில் மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்- 31.10.2025 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்முனை –…

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது!

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது! வுhசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் 28.10.2025 வித்தியாலய அதிபர் கோ.ஹிரிதரன்…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக தேசிய, மாகாண வயலின் போட்டியில் த.ஸப்தனா சாதனை!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட( பிரதீபா2025) தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 2025ஃ10ஃ26 அன்று நடைபெற்றது. கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாகவயலின் ( சிரேஷ்ட பிரிவு) போட்டியில் பங்குபற்றிய த.ஸப்தனா எனும்…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக செல்வி வெ. லக்சயா தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடா த்தப்பட்ட( பிரதீபா 2025) போட்டியில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக பங்குபற்றிய செல்வி வெ. லக்சயா மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். தேசிய…

கல்முனை அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தினால் cricket , badminton போட்டிகள் ; நேற்று கூட்டத்தில் தீர்மானம்

கல்முனை அரசு ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் மாதாந்த கூட்டம் நேற்று உப தலைவரின் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு நடத்தப்பட வேண்டும் எனவும் ஒன்று 10 over cricket…

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள்…

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் கலந்துரையாடல் கல்முனையில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்! -ஏ.எஸ்.எம்.அர்ஹம்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய…