Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர்Dr.G. சுகுணன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன. நேற்றைய தினம் வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். நிகழ்வின்போது வைத்தியசாலையின்…

33 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி ரிசா கமலினி பத்தரன!

திருமதி ரிசா கமலினி பத்தரன அவர்கள் தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து 29.09.2025 அன்று ஓய்வு பெற்றார் 1965 இல் கல்முனையில் பிறந்த இவர் ,கமு /கார்மேல் பற்றிமாகல்லூரி( தேசிய பாடசாலை) யில் கல்வி பயின்றார் பாடசாலை காலங்களில் சிறுவயதில்…

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா.

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா. செல்லையா-பேரின்பராசா சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை கலைவாணி முன்பள்ளி ஏற்பாடு செய்து நடாத்திய சிறுவர் விளையாட்டு விழா 30.09.2025 பிற்பகல் 02.30 மணியளவில் பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய முன்றலில் முன்பள்ளி ஆசிரியைகளான என்.நிரோஜா,…

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்!

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்! வாகனம் செலுத்துவோரின் அவதானத்திற்கு கல்முனை பிரதேசத்தில் இன்று திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது. வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து…

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா! கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் நவராத்திரி விழா 29.09.2025 திங்கட்கிழமை வித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில்பாடசாலை அதிபர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச…

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்;கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு…

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்காக சிறுவர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எஸ்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம் பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின்…

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல்

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல் பாறுக் ஷிஹான் மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.…