முன்னாள் mp பியசேனா விபத்தில் பலி
அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சற்றுமுன்னர் விபத்தில் அகால மரணமடைந்தார் ...
ரயிலில் சிசு: ஜோடிக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் ...
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை ...
பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக ...
காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு!
காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் "காரைதீவு மக்கள் ஒன்றியம்" ...
காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு!
காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு! காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் ...
வீழ்ச்சியடைந்த வேகத்தில் அதிகரிக்கும் தங்க விலை! இன்று பதிவாகியுள்ள ஆபரண தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் ...
ஆனையிறவில் 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிட்சை நிகழ்வு!
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு ...
உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு
(அபு அலா) உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ...
35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது ...
இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில ...
மட்டு.வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!
"பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின ...
கண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்! நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை….
(ம.கிரிசாந்) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு ...
மட்டக்களப்பில் இடம்பெற்ற நில நடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுக்கு ...