Month: May 2024

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை!

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை! சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அந் நாட்டின் வர்த்தக அமைச்சின் அனுசரணையில் சர்வதேச நாடுகளின் கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தி மாநாடு இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக்…

கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

தகவல் –விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில்…

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம்.

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம். (கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவன்…

சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நாளை 30 இல் திருகோணமலையைச் சென்றடைவர்

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நதி கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நாளை திருகோணமலையைச் சென்றடையவுள்ளனர். ( 29) புதன்கிழமை கோபாலபுரத்தில் தரித்து நிலாவெளியில் தங்குவார்கள். அங்கு கோபாலபுரத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி…

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை?

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை? கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கல்முனை நகர் பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நகரில்…

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு!

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு! -அரவி வேதநாயகம்- கல்முனை தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தன்சல் நிகழ்வு நேற்று (28) கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.…

ரணில், சஜித், அநுர மூவரையும் சம அளவில் பார்க்கின்றோம்.- மக்கள் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவெடுப்போம் – எம்.ஏ சுமந்திரன்

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் எமக்கு மூவரும் ஒன்றுதான் அவர்கள் தேர்தலின் முன்னர் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எமது முடிவை அறிவிப்போம்பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது…

சிறுவர்களுக்கு தொற்றும் வைரஸ் – பெற்றோர்களுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில்…

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும்…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குதலும், கௌரவிப்பும் இடம் பெற்றது

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு… நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம், சேனைக் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை வருடந் தோறும் நடாத்தும் கல்வியில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான…