ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும்

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் பற்பராசா
அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 03/03.2024 யாழ். சுன்னாகம் இல்லத்தில் நடைபெறும்.

ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு அன்னாரின் சிவபதச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களூடாகவும், இணையத்தளங்களிலும் துயர்பகிர்ந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

தகவல் குடும்பத்தினர்.