நாளை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் உதயமாகிறது!
நாளை கல்முனை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. நாளைய தினம்(05) கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட…