Month: September 2025

நாளை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் உதயமாகிறது!

நாளை கல்முனை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. நாளைய தினம்(05) கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட…

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு  கல்முனை  தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர்…

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு .

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு . ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபைக்குட்பட்ட நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை – 01 பொதுச்சந்தைக் காணி பிரதேச சபையின் ஏற்பாட்டில் (3) புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.…

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள்

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய பேகராசா பிரணவரூபன், காரைதீவு பிரதேச சேலத்திற்கு இடமாற்றம் பெற்று…

சியபத கிளையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இரத்ததான முகாம்!

டிருக்சன் சியபத நிதி நிறுவனமானத்தின் 20ஆவது ஆண்டு நிறைவினையொட்டி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் கல்முனை சியபத கிளையில் இன்று (2025.09.03) மாபெரும் இரத்த முகாம் ஒன்று அதன் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து சியபத நிதி நிறுவனத்தின் கிழக்குப்…

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு!

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு! ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் நாட்டின் பலபகுதிகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டு கலை இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற ஒரு அமைப்பாகும். இவ்வமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைய அம்பாறை மாவட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான சந்திப்பொன்று…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகலாம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்- கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன்  புகழாரம்!

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்! கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம்.…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது. கரடியனாறு நரசிம்ம வைரவர் ஆ லய. மஹா கும்பாபிசேகம் 01.09.2025 நேற்று முன்தினம் ஆரம்பமானது. இதன் போது பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு…

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நன்றி -ARV ​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன்…