Month: September 2025

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு கிராமங்களுக்கு ஆதம்பாவா எம.பி விஜயம் – மக்கள் குறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

-சௌவியதாசன்- தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபுபக்கர் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள், மக்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் போது உடனடியாக சில விடங்களுக்கு தீர்வு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் பாறுக் ஷிஹான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். திங்கட்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற…

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.( என். சௌவியதாசன்) அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தில். கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை…

ஜனாதிபதி அநுரகுமாரவின் முன்மாதிரியான செயற்பாடுகள் – கட்சி, இன, மத பேதமின்றி குவியும் பாராட்டுக்கள்!

இனவாதத்தை வாக்குகளுக்காக கக்கி நாட்டையும் சூறையாடி வக்குரோத்து நிலைமைக்குள்ளான நாட்டை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ,முன்மாதிரியான திட்டங்கள் மக்கள் மத்தியில பேராதரவை பெற்று வருகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறும் நாளில் இன்று…

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் கூடிய மக்கள் வெள்ளம் – புகைப்படங்கள் இணைப்பு

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு ஏற்பாடு செய்த கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் கனடாவில் சிற்பபாக இடம் பெற்றது.கடந்த 30.08.2025 சனிக்கிழமை இடம் பெற்ற இந்த ஒன்று கூடலில் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய மக்கள் பெருமளவில் ஒன்று…

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தி; இன்று யாழ் விஜயம் ;முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,…

“மூத்த, இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கல் – 2025 -SCSDO

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக்கொண்டியங்கும் ”முயற்சியே உன் வளர்ச்சி, கல்விக்கும் வாழ்வுக்கும் கரம் கொடுப்போம்” என்கின்ற தாரக மந்திரத்தோடியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (இது இலங்கையின் அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக பதியப்பட்டது)SCSDO கடந்த 31.08.2025. ஞாயிறன்று வவுனியா மாநகரசபை மண்டபத்தில்…

இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை- 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு.

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று (30) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும்…

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு   கலந்துரையாடல்

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளின் ஏற்பாடுகள்…

கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

நன்றி -ARVL கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. ​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…