கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு கிராமங்களுக்கு ஆதம்பாவா எம.பி விஜயம் – மக்கள் குறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
-சௌவியதாசன்- தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபுபக்கர் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள், மக்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் போது உடனடியாக சில விடங்களுக்கு தீர்வு…