Month: September 2025

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை தெரண ஊடக வலையமைப்பு மற்றும் சிக்னல் நிறுவனம் இணைந்து நடாத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” தேசிய மட்ட சித்திர போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மாணவன் ஜீ.கதுஷாத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.…

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா! கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் நவராத்திரி விழா 29.09.2025 திங்கட்கிழமை வித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில்பாடசாலை அதிபர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச…

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு- பிசிசிஐ அறிவிப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கமைய ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன்…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு.

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு. செல்லையா-பேரின்பராசா புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வாழும் துறைநீலாவணை உறவுகள் துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு நிழல் பிரதி எடுக்கும் இயந்திரம் (போட்டோ கொப்பி மெசின்) ஒன்றை இப் பாடசாலை அதிபர் ஆர் கருணாவிடம்…

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்;கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு…

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு 

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தின வாரத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல், துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் ஸ்டிக்கர்…

ஒலுவில் ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு பாறுக் ஷிஹான் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது…

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்காக சிறுவர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எஸ்…