Month: October 2022

பாடசாலை மாணவர்கள் சிலருக்கு HIV தொற்று!

நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார். எனினும், இந்த வருடம்…

அரசியல் தீர்வுக்கான 100 நாள் போராட்டம் – இன்று வளத்தாப்பிட்டியில் இடம் பெற்றது

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினால் இடம்பெறும் நூறு நாள் செயல் முனைவின் 87 ஆவது நாள் முனைவு இன்றைய தினம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறைபிரதேச செயலகத்திற்குற்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றது 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இன்று…

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு தமிழகம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவர் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்…

நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டம் – 2022

நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டம் – 2022-/அரவி வேதநாயகம் நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டமொன்று தற்போது நடமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்…

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25/10/2022) செவ்வாய்கிழமை மு.ப 10மணிக்கு தவிசாளர் கௌரவ சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஈழ…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை…

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை!

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை! தீபாவளியை முன்னிட்டு ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை போன்று தைப்பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு!

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு! தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை தமிழ் தேசியக்…

கல்முனை  மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை !

கல்முனை மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை ! நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பெரியநீலாவணை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையம் சில காலம் செயற்படாமல் இருந்து வந்தது. கல்முனை…

எரிவாயுவின் விலை குறையலாம் -லிட்ரோ

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக வங்கியிடமிருந்து லிட்ரோ நிறுவனம் பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என…