Category: பிரதான செய்தி

நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து வேட்டை!

நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது. நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும்,இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும்,நாட்டின் வங்குரோத்து…

தமிழ் மக்களை சிங்கள பெளத்த எதிர்ப்பாளர்களாக பேரினவாதிகள் வாக்குகளுக்காக சித்தரித்ததே நாட்டின் இந் நிலைக்கு காரணம் -ஜனா எம். பி

தமிழ் மக்களை சிங்கள பெளத்த எதிர்ப்பாளர்களாக பேரினவாதிகள் வாக்குகளுக்காக சித்தரித்ததே நாட்டின் இந் நிலைக்கு காரணம் -ஜனா எம். பி நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என…

G. C. E A /L பரீட்சை ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென…

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று திறந்து வைப்பு!

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியது இதையொட்டி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள…

உங்களுக்கு தெரியுமா – பா. அரியநேந்திரன்

பலர் என்னிடம் ஈழவிடுதலைப்போராட்டத்தில் 36, இயக்கங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக அடிக்கடி கூறுகிறீர்களே..அந்த இயக்கங்களின் பெயர்களை தரமுடியுமா.. ? என கேட்டனர். இதுவே அந்த 36, இயக்கங்களின் பெயர்களும்..!👉ஈழவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த 36, ஈழவிடுதலை இயக்கங்கள் விபரம்..! 🖕🏿ஆனால் 1987,…

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஓட்டிசப் பிரிவு திறந்து வைப்பு!

அபு அலா – கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக சுதேச மருத்துவத்துறையில் ஓட்டிசப் பிரிவொன்று, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும்,…

நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் -தீர்ப்பு

நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் -தீர்ப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்கள் அடிப்படை…

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று ஜனாதிபதி சமர்ப்பிப்பார் -அடுத்த மாதம் வாக்ககெடுப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் என்ற வகையில் வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்.வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை (14)…

ஐனாதிபதி சட்டத்தரணியின் வாதாத்திறமைமையால் மூவர் விடுதலை!

ஐனாதிபதி சட்டத்தரணியின் வாதாத்திறமைமையால் மூவர் விடுதலை! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆயரான மூன்று பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர்கள இன்று (10/11/2023) விடுதலை. பேர் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி தவராசா நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார். இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக…

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்!

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய…