இலங்கையானது பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி-பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்
நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும்…