Category: பிரதான செய்தி

இலங்கையானது பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி-பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்

நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும்…

இலங்கையில் திடீரென பெற்றோல் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் பெற்றோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு லீற்றர்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார். இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி நாட்டு…

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு…

இந்திய அமைச்சர் முரளிதரன் இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் முரளிதரன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று இலங்கை வருகை தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள புதிய வசதி

கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள்…

13வது சட்டத்திருத்தத்தை உடனே அமுல்படுத்துக – தமிழக பா.ஜ.க தலைவர் இந்திய அரசிடம் கோரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமுல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே…

13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு விசேட உரையினையும்…

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மோசமான சமையல் எண்ணெய் நாடு முழுதும் விற்பனை! – அதிர்ச்சி செய்தி

மனித பாவனைக்கு தகுதியற்ற, காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன், இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியின் தயாரிக்கப்பட்ட கனோலா சமையல் எண்ணெய் என்ற போர்வையில் நாட்டுக்கு…

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுநினைவு முத்திரை வெளியீடு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று (02.02.2023) முற்பகல் கண்டி…