மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர்…