புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சை ஆரம்பித்தார் நீதி அமைச்சர்
நீதியரசர் தலைமையில் குழுவும் நியமனம் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுதிய கரிசனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். கொழும்பு, ஒக. 29 புலம்பெயர்…
