Category: பிரதான செய்தி

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும் -கேதீஸ் –

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்- கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் திட்மிட்டு பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம் கல்முனை…

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை!

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை! தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு நேற்று வவுனியாவில் பிரமுகர்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.…

குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார மீட்சியில் முன்னேற்றம் -ஜனாதிபதியின் விளக்கவுரை

குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார மீட்சியில் முன்னேற்றம் -ஜனாதிபதியின் விளக்கவுரை நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற…

TIN தொடர்பான முக்கிய அறிவிப்பு

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம்…

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார்

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார் திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு…

கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை முடிவுகள்!

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…

இன்றைய கூட்டத்தின் குழப்ப நிலை நடந்தது என்ன?

இன்று திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து

இன்றைய வாக்கெடுப்பில் குளறுபடி?: மாநாடும் ஒத்திவைப்பு: மீண்டும் தெரிவு இடம்பெறும்?

மத்திய குழுவின் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாட்டுக்கு முன்னதான பொதுச்சபை கூட்டம் இன்று இடம்பெற்றது. மாநாடு நாளை இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றைய மாநாட்டில்…

பலத்த இழுபறிக்குப் பின்னர் தமிழரசு கட்சியின் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டன:குழப்பம் தொடர்கிறது :செயலாளர் பதவிக்கு கோடிஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சபையில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது. இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்…