காணவில்லை!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை.
21 வயதுடைய இவரை யாராவது கண்டால் பின்வரும் இலக்கங்களுடன்
தொடர்பு 0753985279 / 0742989758 கொள்ளலாம் என பெற்றார் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறார்கள்.

