Month: March 2024

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது!

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற அறநெறி கல்வி விழிப்புணர்வு…

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு! ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல்

( வி.ரி.சகாதேவராஜா)நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையில் கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் மீது அதிகாரப் பயங்கரவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும்செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்கல்முனையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவ கசப்பான நினைவு என்றும் மனதைவிட்டு மாறாது

‘இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலைக் கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து ஒருபோதும் மறையாது.’ இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நாவிதன்வெளியில் முன்னெடுக்கப்பட்டது. சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில்…

சாய்ந்தமருது உணவகங்களில் இரண்டாவது தடவையாகவும் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

சாய்ந்தமருது உணவகங்களில் இரண்டாவது தடவையாகவும் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு ! நூருல் ஹுதா உமர் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற…

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி – போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி ‘ போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குமுறலை மெழுகு திரியில் ஒளியேற்றி வெளிப்படுததியிருந்தனர்.அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து…

கிழக்கில் ஸகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்

கிழக்கில் ஸாகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்– (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் ஸகரானின் குழு இயங்கி வருவதுடன் ஆயுதங்களும் இருக்கின்றன அந்த ஆயுதங்கள் களையப்பட…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனையில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 29.03. 2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 08.04.2024 திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். இன்று வெள்ளிக்கிழமை…

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி 28.03.2024 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 5.00 மணியளவில்…