Category: இலக்கியம்

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்” கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.…

யொகாரி சட்டகம் (Yohari window) -ஜெனிதா மோகன் -கல்முனை

ஜெனிதா மோகன்மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்பிரதேச செயலகம்கல்முனை யொகாரி எனும் உளவியலாளரினால் முன்வைக்கப்பட்ட மனிதன் பற்றிய நான்கு பக்கங்க பக்கங்களை உள்ளடக்கிய சட்டகம் என்பதால் இது யோகாரி சட்டகம் எனப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு பக்கங்கள் உண்டு. அதனை யொகாரி எனும்…

கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

தகவல் –விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில்…

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு 

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான…

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️ அம்பிளாந்துறையூர் அரியம்- மாட்டைக்கொல்லும் மனிதா..!உன் மனதில் உள்ளது கல்லா…!வாய் பேசா சீவனை வதைக்கிறாய்..!வந்தேறு குடியே நீ மிதிக்கிறாய்..! மயிலத்தமடு உன் பாட்டன் பூமியா..!மாதவனை உன் அப்பன் காணியா..!கெவிளியாமடு உன் பரம்பரை சொத்தா..!மேச்சல் தரை எல்லாம் உன் வீட்டுச்சீதனமா! ஆற்றிவு…

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….!

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….! கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் நேற்று முந்தினம் கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் காரின் பக்க கண்ணாடிகள் அவ்வாளின் வீட்டுத் தரிப்பிடத்தில் வைத்து…

பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –“தலைமுறை”—பாண்டியூர் இரா. நி. தாசன்

பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –“தலைமுறை”—பாண்டியூர் இரா. நி. தாசன் பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –தலைமுறை…… ?? – பாண்டியூர் இரா. நி. தாசன் எங்கள் தலைமுறை மீண்டும் வராத ஒரு தலைமுறை….. பள்ளிக்கு சென்றுவிட்டு நடந்தே வந்த தலைமுறை.…

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்!

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்! மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழா,…

கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது

மகுடம் கலை இலக்கிய வட்டம், “கா” கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய “நல்லது நடக்கட்டும்!” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்…

கவிதாயினி மேகா மிர்சா எழுதிய “புல் ஏந்தா பனித்துளிகள்” கவிதை நூல் வெளியீடு!

அபு அலா தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கவிதாயினி மேகா மிர்சா எழுதிய “புல் ஏந்தா பனித்துளிகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா (26) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்…