கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் நேற்று முந்தினம் கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் காரின் பக்க கண்ணாடிகள் அவ்வாளின் வீட்டுத் தரிப்பிடத்தில் வைத்து இருவரால் களவாடப்பட்டு உள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இவ் நூதன திருட்டு ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

,மற்றும் புறநகரில் இடம்பெறும் நூதன திருட்டு….!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் இரு தினங்கள் முன்பு கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் காரின் பக்க கண்ணாடிகள் அவ்வாளின் வீட்டுத் தரிப்பிடத்தில் வைத்து இருவரால் களவாடப்பட்டு உள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இவ் நூதன திருட்டு ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்