Month: October 2023

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு – புதிய விலை 356 ரூபா ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய…

சம்பந்தன் வடக்கு கிழக்கின் அடையாளம் என்கிறார் விக்கி

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…

மலையகம் 200 கண்காட்சியினை கல்முனையில் 2023 நவம்பர 02ம், 03ம் திகதிகளில் நடத்த தீர்மானம்

பாறுக் ஷிஹான் இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். காரணம் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு மிக முக்கிய பங்கினை வழங்குகின்றார்கள். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான…

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. -பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாட சாலையின் வருடாந்த விளையாட்டு விழா நட்பட்டிமுனை பொது மைதானத்தில் வளர்மதி பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் .கே. மகேந்திரன் தலைமையில் நேற்றைய…

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!!

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!! கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று சுபமுகுர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக…

களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பும்!

-பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் களுவாஞ்சிகுடி சீ.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும் சைவ மகாசபை தலைவருமான கணேசன் மதிசீலன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில்…

சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது

நன்றி -முரசு சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் மர நடுகை வேலைத்திடம் முன்னெடுப்பு

-பெரியநீலாவணை எஸ் .அதுர்சன்- பசுமையான கல்முனை மாநகர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் பெரியநீலாவணை இந்து மயானத்தின் தெற்கு வீதியில் இன்று (28) நடைபெற்றது. பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்…

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்!

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்! மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைகளில் அத்துமீறி காணி அபகரிப்பு மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கால்நடைப்பண்ணையாளர்கள் கடந்த 08/10/2023, ல் மட்டக்களப்பு கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிராக…

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை..

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை.. கு.பகிர்ஜன் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு…