Author: Kalmunainet Admin

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025 கல்வி ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்துவரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அனுசரணையில் நேற்று முன்தினமும் இரண்டு பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை…

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களு பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களும் பாராட்டி கௌரவிப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்…

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்!

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறப்புக்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் இரங்கல் செய்தி இலங்கைத் தமிழரசு…

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தொடர்பாக – பா. அரியநேந்திரன்

மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார் மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று…

மாவை சேனாதிராஜாவுக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு…

கல்லடிப் பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர கருங்கல் சிலை!

கல்லடிப் பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர கருங்கல் சிலை! துறவிக்கு துறவி அடிக்கல்; கனடா விபுலானந்த சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்பு!! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…