Author: Kalmunainet Admin

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்! ( வி.ரி.சகாதேவராஜா) பாண்டிருப்பு பிரதேசத்தில் சமகால வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையினர் மருத்துவ முகாம் ஒன்றை இரண்டு நாட்களாக நடாத்தினர். பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கான இவ் இலவச மருத்துவ…

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம்

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம் (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்…

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு! மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்புற்ற பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பில் வசிக்கும் 116 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை ”கல்முனை தாராள உள்ளங்கள்…

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்!

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார். அங்கு காரைதீவு அனர்த்தத்தின்போது மாயமாகியோரை…

நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியது!

ஈழநாடு பத்திரிகையியின் ஆசிரியர் தலையங்கம். தமிழ் சமூகம் கவனமாக படிக்க வேண்டிய ஒன்று – முக்கியமாக சில தினங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படும் தமிழ்த் தேசியர்கள் என்போர் அவசியம் படிக்க வேண்டியது. இது போன்றதொரு அருமையான, அறிவுக்கனதியான பதிவை தந்தமைக்கு ஈழநாட்டிற்கு நன்றிகள்.தியாகங்களின்…

கிட்டங்கியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாண்டிருப்பு நபர் சடலமாக மீட்பு!

பாறுக் ஷிஹான் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட…

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..!

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..! திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமித்துள்ளார்.

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்?

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்? பாறுக் ஷிஹான் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும்…

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு 

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு ( வி.ரி. சகாதேவராஜா) நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு அம்பாறை பிரதான வீதி இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. கடந்த…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக Dr. சுகுணன்

வடக்கு கிழக்கில் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை ஆதார…