Author: Kalmunainet Admin

சந்திரிகா ஊடாக வழங்கப்பட்ட 250 மில்லியன் நிவாரண நிதி தொடர்பாக….

செந்தூரன் ஏ.ஆர்.திருச்செந்துரன் என்பவரது முகநூல் பதிவு சந்திரிகா என்ன தன் சொந்த காசிலிருந்து 250 மில்லியன் தூக்கி கொடுத்தாரா?? போன்ற பதிவுகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.. இந்தப் பதிவு யுத்த விதிமுறைகளுக்கு மாறாக அப்பாவி மக்களையும் கொன்ற ஒரு ஜனாதிபதியை புனிதப்படுத்துவதற்காக அல்ல. ஆனால்…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பான அறிவிப்பு

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது…

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை -அவுஸ்திரேலியா

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன்…

இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சிக்கு வாயப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு,…

சம்மாந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்  நிறைவேற்றம்!

14 ஆதரவு வாக்குகளுடன்.. சம்மாந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! 14 ஆதரவு;06 எதிர்ப்பு;02 வெளிநடப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று (9) செவ்வாய்க்கிழமை…

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று(09) வெளியிடப்படவுள்ளது. அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட…

மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு 7500/= பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. (என். செளவியதாசன்) கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற 250 குடும்பங்களுக்கு 7500/- ரூபா பெறுமதியான…

சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பின் சரித்திரம்

சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பின் சரித்திரம் கிழக்கில் புகழ் பூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை தனது 98 வது வயதில் இந்தியா சென்னையில் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார். ஏறக்குறைய…

அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தின் மனிதாபிமான இலவச மருந்துவ பணி!

அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தின் மனிதாபிமான இலவச மருந்துவ பணி. அரசின் கொடுப்பனவுகளோ, சம்பளமோ, ஆதரவோ , உதவியோ இன்றிய நிலையிலும்,மருத்துவ பட்டதாரிகளான சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தினர்,வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மனிதாபிமான…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி நிவாரணப்பணி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு…