Author: Kalmunainet Admin

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச்…

நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் அதிபர் யூ.எல். நஸார்…

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருதில் கட்டுமான பணிகள் நிறைவு.!

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருதில் கட்டுமான பணிகள் நிறைவு.! -முஹம்மத் மர்ஷாத்- தற்போது சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் 3 ஆம் மாடி கட்டிட நிர்மான பணி முன்னால் இராஜாங்க அமைச்சரும்,புதிய தலைமுறை கழகத்தின் தலைவருமான சட்டத்தரணி…

ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது.

ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது. ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது. ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டு கொன்ற வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் இன்று (27/01/2025)கைது செய்யப்பட்டுள்ளார்.நாயை…

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நேர்முகப் பரீட்சை கடந்த 16,17,18 ம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது. இந்நேர்முகப்பரீட்சைக்கு 1105 பட்டதாரிகள் நேர்முக…

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில்  சித்தி .

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி . ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் இறக்காமம் கோட்டத்திலுள்ள வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு…

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! நற்பட்டிமுனையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலையத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான நிதி பங்களிப்பை கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான…

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி . காரைதீவு இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பாடசாலையில் 2024 நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அப்பாட சாலையில் இருந்து 35 மாணவர்கள் தேற்றி இருந்தனர். அதில் பத்து மாணவர்கள் வெட்டுப்…

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு நடை பெறுகிறது!

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு இடம் பெறுகிறது ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெறுகிறது. கல்முனை…