Author: Kalmunainet Admin

TIN இலக்கம் வழங்க பிரதேச செயலகங்களில் தனியார் கரும பீடங்கள்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து…

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரிதும் பாதிப்பு!

பெரிய நீலாவணை பிரபா நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோர பிரதேசங்களில் வெள்ள நிலை…

ஸ்ரீதரனுக்கே எனது ஆதரவு!

ஸ்ரீதரன் எம்.பிகே ஆதரவு! தமிழரசு கட்சியின் தலைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந் நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது முழுமையான…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா!

கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று…

தமிழின பற்றாளர் நடிகர் விஜயகாந்துக்கு காரைதீவில் நினைவு வணக்கம்

இலங்கை ஈழத் தமிழர்களை நேசித்த விஜயகாந் அவர்களுக்கு நினைவு வணக்கம் செலுததும் நிகழ்வு காரைதீவில் இடம் பெற்றது. இந்தியா திரைப்பட நடிகர் சிறந்த அரசியல்வாதி விடுதலைப்போராட்டத்தை நேசித்தவரும் ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுத்தவருமான அமரர் கெப்டன் வியஜகாந் அவர்களுக்கு அம்பாறை காரைதீவு மண்ணில்…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்! கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி 18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று…

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை,…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று சம்பூரில் (06.01.2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது. ஜல்லிக்கட்டுடன்…

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்!

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகிறார். இந்த விஜயத்தின் போது, பாடல் போட்டியில் இந்தியாவில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கும் நேரில் தனது வாழ்த்துக்களை…