கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!
கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி
18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று தினங்கள் எண்ணை காப்பு இடம் பெற்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறும்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/01/received_1091719205166154-1024x605.jpeg)