Month: January 2024

“துரவு” பற்றித் தெரிந்து கொள்வோமே… — ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, “அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு…”- என்று சொல்வதைக் கேட்டிருப்போம். — ‘தோட்டம்’- சரி. அது என்ன, ‘துரவு’…? பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான், ‘துரவு’. இன்று, “துரவு”- என்ற…

TIN தொடர்பான முக்கிய அறிவிப்பு

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம்…

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு பாறுக் ஷிஹான் அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு…

பெரிய நீலாவணைஅரசடி ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை (31) ஆரம்பம்

(பெரியநீலாவணை பிரபா) அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரிய நீலாவணையின் அமைந்திருக்கின்ற, அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(31) ஆரம்பிக்கின்றது 31- 01 – 2024 கிரியைகள் ஆரம்பம். 01 – 02 – 2024 எண்ணெய் காப்பு.02 -02…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் அவுஸ்திரேலிய கண் சிகிச்சை நிபுணர்களின் அனுசரணையுடன் கல்முனை றொட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பங்களிப்புடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒத்துழைப்புடன் இலவச கண்…

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை…

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு .

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு . பெரியநீலாவணை பிரபா புலம்பெயர் தேசத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம் பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த…

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார்

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார் திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு…

கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை முடிவுகள்!

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…