Author: Kalmunainet Admin

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம். பெரியநீலாவணை பிரபா. கல்முனை கல்வி வலையத்தினுள் உள்ளடங்கும் பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக அதிபர் தரத்தில் சித்தி பெற்ற பெரிய நீலாவணையை சேர்ந்த சந்திரலிங்கம்…

கத்தாரில் பொங்கல் விழா!

கத்தாரில் பொங்கல் விழா! கத்தார் தமிழ் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 2 ஆம் ஆண்டு மாபெரும் “சமத்துவப் பொங்கல் விழா” எதிர்வரும் 19/01/2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி நம் தமிழ் கலை, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம், பண்பாடு மற்றும்…

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது(DRONE) பாறுக் ஷிஹான் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில்…

இணக்கம் இல்லை: வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு இடம் பெறும் நிலை!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர். எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்…

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில்சுமந்திரன் சிறீதரன் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் தமிழரசு கட்சியின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! பாறுக் ஷிஹான் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்…

அம்பாறை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கிஷோ சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று…

அம்பாறை மாவட்ட தமிழ் கலாசார நிகழ்வு!

மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு ! நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன்…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பங்களிப்புடன் மருதமுனையில் இடம் பெற்ற இரத்ததான முகாம்!

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஷம்ஸ்97 சமூக அமைப்பின் தலைவர் ஐ.ஹுமாயூன் தலைமையில்…

நிந்தவூர் தமிழ் பிரிவில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு!

பெரியநீலாவணை பிரபா. நிந்தவூர் தமிழ் பகுதியில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு! அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்துக்குட்பட்ட நிந்தவூர் 20 தமிழ் பிரிவு குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நிந்தவூர்…