Author: Kalmunainet Admin

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு.தி.ஈஸ்வரன் தலைமையில் 11/05/2023 (வியாழன்) அன்று பி.ப 2 மணியளவில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.05.10 ஆம் திகதியன்று சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக சித்திரை களியாட்ட நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் பிரதிப் பணிப்பாளர்…

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது!

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது! -கபிலன் – கல்முனை சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக நடாத்தப்படும் KPL தொடரின் 11 வது சுற்றுத்தொடர் போட்டிகள் பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 2023.05.20 ம் திகதி முதல் கல்முனை உவெஸ்லி…

ஜனாதிபதியுடனான சந்திப்பு – இந்தியாவிடம் விபரித்தார் சம்பந்தர்!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.…

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூன் 12 இல் திறக்கப்படும்-ஆடிவேல் உற்சவம் ஜூன் 19 இல் ஆரம்பம்!

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூன் 12 இல் திறக்கப்படும்-ஆடிவேல் உற்சவம் ஜூன் 19 இல் ஆரம்பம்! வரலாற்றுப் தொன்மைமிக்க கதிர்காம திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா தீர்த்தத்திற்கு செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்ட்டு…

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு!

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு! நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான ஆன்மீக தொடர்பாடல் மற்றும் அறக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு அதிபர் ஜெனிதா மோகன் தலைமையில் இடம்பெற்றது.…

கல்முனையில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் எவ்வாறு மீட்டகப்பட்டார் -விசாரணைகள் தொடர்கிறது

காணாமல் சென்ற மாணவன் கொழும்பு பகுதியில் மீட்பு-விசாரணையும் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை…

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு!

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு! சுவிசில் வசிக்கும் சமூக சேவையாளர்களும்,இளைஞர் சேனையின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய விஜயகுமாரன் குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் இராவணன்விழுதுகள் அமைப்பு கல்முனை…

கல்முனையில் மாணவர் ஒருவரை காணவில்லை!

காணவில்லை இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும்…

துரைவந்தியமேடு சிறுமி கிரண்யாஸ்ரீ உலக சாதனை!

அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமிமாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.. இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே…