“காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன்

காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன் கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T. j அதிசயராஜ் அவர்களை இந்த…

ரணில் -மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவுக்கு…

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல்

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல் கல்முனையில் வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இடத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் மேலதிக அரசாங்க…

“காணிக்கு குருநாதன்’ நிகழ்வில் இனவாத சிந்தனையுடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை புறக்கணித்துள்ள ஏற்பாட்டாளர்கள்!

காணிக்கு குருநாதன்” முன்னாள் காணி உதவி ஆணையாளர்குருநாதன் அவர்களின் காணி தொடர்பான சகல அறிக்கைகள், கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக எதிர்வரும் 9/7/2023, நடைபெறுவது பாராட்டத்தக்கவிடயம். ஆனால் இதனை…

முல்லைத்தீவு மனித புதைகுழி -13 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி ஆரம்பமான நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்…

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிழக்கில் விழா எடுப்பது பொருத்தமில்லை -அரியநேந்திரன்

தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்.. தமிழ்நாட்டு முதல்வர் அமரர்…

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!\இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300…

சீமெந்து விலை குறைகிறது!

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூக்கு நுழைத்து மூக்குடைபட்ட சரத் வீரசேகர

இடையில் மூக்கு நுழைத்த சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) நேற்று நேரடியாக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப்…

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு!

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு! (அபு அலா) ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள்…