Month: July 2023

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா? பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை…

தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டது!

தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டது! தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புணரமைப்பு கூட்டம் காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

உக்ரேன் ரஷ்ய போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த சவுதி முயற்சி!

ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் உக்ரேன் ரஷ;ய போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை…

“கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம் மட்டக்களப்பு விஜயாவில் இன்று ஐந்து காட்சிகள்!

“கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம் மட்டக்களப்பு விஜயாவில் இன்று ஐந்து காட்சிகள்! பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களின் முயற்சியில் ம,ட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நகைச்சுவை திரில்லர் திரைப்படமான “கலாட்டா பேரின்ப சுற்றுலா” (GPS) இன்று (30) விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படமானது…

ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பொரளையில் ஆர்ப்பாட்டம்!

இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கொழும்பு – பொரளையில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்கள்…

முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம்!

முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி – நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி நல்ல முடிவை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவம் (Anaphylaxis management) சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வானது சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இடம் பெற்ற…

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர வீதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் வியாபாரப் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

அதிகார பகிர்வு முதலில் மாகாண சபை தேர்தல் பின்பு என்கிறார் விக்கி -இப்படி சொல்கிறார் சுமந்திரன்

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு…

இரண்டு எரிவாயுகளுக்கும் ஒரே விலை – அடுத்த வாரம் இறுதி முடிவு

எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது…