வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை! வட்ஸ்அப் ( WhatsApp) செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வட்ஸ்அப் அதன் தளத்தை “All in One“ சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும்…

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா (அஸ்லம் எஸ்.மெளலானா) ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டிகை மகிழ்ச்சி விழா புதன்கிழமை (24) மாநகர கேட்போர்…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 33 வது நாளாக ஒரு மாதத்தை…

பால்மாவின் விலை குறைகிறது

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என…

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி(Ilankai Tamil Arasu Kachchi) வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நீதிமன்றத்துக்குச் சமுகம் அளிக்க அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்துக்கு பிரசன்னம் தராத மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். කල්මුණේ උතුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට යුක්තිය ඉල්ලා මාසයකට පසුවත් අරගල – දෙමළ, සිංහල ජනතාව යුක්තිය වෙනුවෙන් රට පුරා හඬක් නැඟිය යුතුයි

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு…

போதைப்பொருட்களுடன் கைதான   கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு 

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில்…

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன…

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024. -கலைஞர் ஏ .ஓ அனல்- Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில்…

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார்…