நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நாளை (19) சனிக்கிழமை பட்டய அறிவித்தலுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஆகஸ்ட்…

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு வெளிநாடுகளுக்கு செல்லும் சகலதேவைகளையும் ஒரே கூரையில் வழங்கும் V Square நிறுவனத்தின் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு! சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் தலைமையில் மட்டு. தனியார் பஸ்தரிப்பு…

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் கன்னி அமர்வு புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. சபா மண்டபத்தில் உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது…

KALMUNAI RDHS – காச நோயினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி  செயலமர்வு

kALMUNAI RDHSகாச நோயினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்திலிருந்து காச நோயினை இல்லாதொழிக்கும் நோக்கில், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்…

மட். கிரான்குளம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை 100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவசமாக 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு

100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents) மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத்…

அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தல்-23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திநடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகபிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண…

கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.…

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு…