Latest Post

அமெரிக்காவின் நகர்வு – ஈரானின் அறிவிப்பு – போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா – திருவிளக்கு பூசையில் அதிகளவு பக்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். கல்முனையில் மதகு மற்றும் வடிகானுக்கு  மேலாக சட்டவிரோத கடை நிர்மாணமா? முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கல்முனை பொலீஸில் முறைப்பாடு!! அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என்கிறார்!

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மகளிர் தின நிகழ்வு இன்று (14) சிறப்பாக இடம் பெற்றது. “அவளுடைய பலம் நாட்டுக்கு…

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்! (பிரபா) பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முகமது…

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு.

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு. இலங்கை இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகளின் அமைப்பான IORA அமைப்பானது கல்வி அமைச்சுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ” எதிர்கால சந்ததியினருக்காக நிலைபேறான…

முஸ்லிம்களுக்கு தீர்வை பெற வட கிழக்கு பிரிந்து இருக்க வேண்டுமாம் என்கிறது -புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் பாறுக் ஷிஹான் வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல என புதிய‌ ஸ்ரீல‌ங்கா…

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு!

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு! சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாளை (14) சிறப்பாக பல நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“அவளுடைய பலம் நாட்டுக்கு முன்னேற்றம்”…

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் நேற்று (12/03/2024) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஊடக சந்திப்பு மூலம் தேர்தல்களில் வேட்பாளர்களாக…

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் சிறப்பாக இடம்…

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – பாண்டிருப்பு -இலண்டன்

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – கல்முனை -இலண்டன் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) லண்டனில் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.

மரதன் ஓடிய மாணவன் மரணம் :திருக்கோவிலில் நடந்த துயரம்

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்…

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம் தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு…